புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக?
Page 1 of 1 •
நீதிமன்றங்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? ஜெயலலித சரமாரி குற்றச்சாட்டு
நீதிமன்றங்களிடம் இருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக என்றும், சினிமா விருதுகள் வழங்கியதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சரமாரி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
பிறரை வற்புறுத்தி தனக்குப் பாராட்டு விழா எடுக்கச் சொல்லுவது துதிபாடிகள் மத்தியில் உலா வருவது, தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபடுபவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்தச்சொல்லி புளகாங்கிதம் அடைவது, தனக்குத்தானே விருதுகளை அளித்துக்கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, அண்ணாவின் உருவம் பொறித்த 500 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட போதுகூட, அண்ணாவின் படத்தைவிட கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோரின் பதாகைகள் தான் வழிநெடுகிலும் காணப்பட்டன.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைபெற்ற பட்டிமன்றத்திலும் சரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவிலும் சரி, அண்ணாவின் கொள்கைகளையும், பெருமைகளையும், புகழையும் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் மனம் குளிர வைக்கும் பேச்சுக்கள் தான் ஓங்கி ஒளித்தன. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவா? அல்லது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் குளிர வைக்கும் விழாவா? என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
இது போதாது என்று தி.மு.க. சார்பில் வழங்கப்படும் 2009_ம் ஆண்டுக்கான அண்ணா விருதுகளையும் தனக்குத்தானே கருணாநிதி பெற்றுக்கொண்டார். ஏற்கனவே 2008_ம் ஆண்டுக்கான பெரியார் விருதை கருணாநிதி பெற்றுக்கொண்டதும், தன் பெயரிலான விருதை தனது மகனுக்குக் கொடுத்து மகிழ்ந்ததையும் அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதி குடும்பம் தான் தி.மு.க. என்று ஆகிவிட்ட நிலையில், விருதுகள் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் அளிக்கப்படுவதில் வியப்பு ஏதுமில்லை.
கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் போதாது என்று தமிழக அரசின் விருதையும் தனக்குத்தானே பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. அதாவது, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் திரைப்பட விருதும் இந்த ஆண்டு முதலமைச்சர் கருணாநிதிக்கே வழங்கப்பட்டிருக்கிறது. யாருமே கேட்டிராத, ஓசையற்ற உளியின் ஓசை படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் விருதுகளை வழங்கி அவர்களை கவுரவிக்கின்றன. அந்த வகையில் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு திரைப்பட விருதுகள், வீர தீர செயல்களில் சிறந்த விளங்குபவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது ஆகியவை மாநில அரசால் வழங்கப்படுகிறது. அதேபோல் பாரத் ரத்னா, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. நோபல் பரிசு, ஆஸ்கார் விருதுகள் சர்வதேச அளவில் வழங்கப்படுகின்றன. விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சரே, தனது தலைமையிலான மாநில அரசு வழங்கும் விருதைப் பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல் உலகத்திலேயே இதுவரை யாரும் கடைபிடித்திராத நடைமுறை முறையற்ற செயல் இதை விட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.. இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதை தனக்குப் பெற்றுக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.
அடுத்த ஆண்டு தன்னுடைய ஆட்சியின் கடைசி ஆண்டு என்பதால், தனது மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் திரைப்படங்களில் ஏதாவது ஒரு துறையில் நுழைத்து அவர்கள் பெரிய சாதனை புரிந்ததாக விளம்பரப்படுத்தி, கருணாநிதி குடும்பத்திற்குத்தான் விருதுகள் வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை கருணாநிதி தன்னுடைய நடவடிக்கையின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
கடுமையான மின்வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி, உயர்வு, தினம் கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காக கருணாநிதிக்கு உலகச் சாதனையாளர் விருது வேறு.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை விட ஒரு நடுநிலையான அமைப்பு இந்தியாவில் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட நீதிமன்றங்களிடம் இருந்தே பல சான்றிதழ்களை பெற்றவர் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சாதனை புரிந்ததற்கு சான்றிதழ், சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்து சாதனை புரிந்ததற்கு சான்றிதழ் நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் தாக்கியதற்கு சான்றிதழ், பந்த் நடத்தியதற்காக சான்றிதழ் என பல சான்றிதழ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்த முதலமைச்சரும் நிகழ்த்திக் காட்டியிராத சாதனைகளை நிகழ்த்திக் காட்டியதற்காகத் தானே நீதிமன்றங்கள் கருணாநிதிக்கு சான்றிதழ்கள் வழங்கியுள்ளன. இப்படி நீதிமன்றங்களிடம் இருந்தே சான்றிதழ்களை பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? எனவே தமிழக அவசின் சார்பில் அளிக்கப்படும் விருதை பெறாமல் இருப்பதுதான் கருணாநிதிக்கு அழகு.
ஆட்சி அதிகாரத்தை தனக்கும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்கென்றே ஓர் ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது என்றால் அது தமிழகத்தில் நடைபெறும் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிதான். கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் அனைவரது உரிமைகளையும் அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களோ அனைத்து உரிமைகளையும் இழந்துகொண்டிருக்கிறார்கள் இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை.
எல்லாவற்றிலும் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டும் என்ற சுயநலப் போக்கை கடைபிடிக்காமல், நதிநீர்ப் பிரச்சினைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்சார வெட்டு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தினசரி தாக்குதல் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி, தமிழர்களின் துயர்களை துடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நீதிமன்றங்களிடம் இருந்து சான்றிதழ் பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக என்றும், சினிமா விருதுகள் வழங்கியதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா சரமாரி குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_
பிறரை வற்புறுத்தி தனக்குப் பாராட்டு விழா எடுக்கச் சொல்லுவது துதிபாடிகள் மத்தியில் உலா வருவது, தன்னையும், தன் குடும்ப உறுப்பினர்களையும் புகழ் பாடுபடுபவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்தச்சொல்லி புளகாங்கிதம் அடைவது, தனக்குத்தானே விருதுகளை அளித்துக்கொள்வது ஆகியவற்றை வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதி. இதை தன்னுடைய பல நடவடிக்கைகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி, அண்ணாவின் உருவம் பொறித்த 500 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்ட போதுகூட, அண்ணாவின் படத்தைவிட கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோரின் பதாகைகள் தான் வழிநெடுகிலும் காணப்பட்டன.
அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையொட்டி நடைபெற்ற பட்டிமன்றத்திலும் சரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவிலும் சரி, அண்ணாவின் கொள்கைகளையும், பெருமைகளையும், புகழையும் போற்றுவதற்கு பதிலாக, கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் மனம் குளிர வைக்கும் பேச்சுக்கள் தான் ஓங்கி ஒளித்தன. அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவா? அல்லது கருணாநிதியையும், அவரது குடும்பத்தினரையும் குளிர வைக்கும் விழாவா? என்று மக்கள் சந்தேகிக்கும் அளவுக்கு நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன.
இது போதாது என்று தி.மு.க. சார்பில் வழங்கப்படும் 2009_ம் ஆண்டுக்கான அண்ணா விருதுகளையும் தனக்குத்தானே கருணாநிதி பெற்றுக்கொண்டார். ஏற்கனவே 2008_ம் ஆண்டுக்கான பெரியார் விருதை கருணாநிதி பெற்றுக்கொண்டதும், தன் பெயரிலான விருதை தனது மகனுக்குக் கொடுத்து மகிழ்ந்ததையும் அனைவரும் நன்கு அறிவர். கருணாநிதி குடும்பம் தான் தி.மு.க. என்று ஆகிவிட்ட நிலையில், விருதுகள் அவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் அளிக்கப்படுவதில் வியப்பு ஏதுமில்லை.
கட்சி சார்பில் வழங்கப்பட்ட விருதுகள் போதாது என்று தமிழக அரசின் விருதையும் தனக்குத்தானே பெற்றுக்கொண்டிருக்கிறார் கருணாநிதி. அதாவது, தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் திரைப்பட விருதும் இந்த ஆண்டு முதலமைச்சர் கருணாநிதிக்கே வழங்கப்பட்டிருக்கிறது. யாருமே கேட்டிராத, ஓசையற்ற உளியின் ஓசை படத்திற்கு உரையாடல் எழுதியதற்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருது கருணாநிதிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் விருதுகளை வழங்கி அவர்களை கவுரவிக்கின்றன. அந்த வகையில் கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு திரைப்பட விருதுகள், வீர தீர செயல்களில் சிறந்த விளங்குபவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது ஆகியவை மாநில அரசால் வழங்கப்படுகிறது. அதேபோல் பாரத் ரத்னா, பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் போன்ற விருதுகளை மத்திய அரசு வழங்குகிறது. நோபல் பரிசு, ஆஸ்கார் விருதுகள் சர்வதேச அளவில் வழங்கப்படுகின்றன. விருதை வழங்கும் இடத்தில் இருக்கும் ஒரு மாநில முதலமைச்சரே, தனது தலைமையிலான மாநில அரசு வழங்கும் விருதைப் பெற்றுக்கொள்வது மரபு மீறிய செயல் உலகத்திலேயே இதுவரை யாரும் கடைபிடித்திராத நடைமுறை முறையற்ற செயல் இதை விட வெட்கக்கேடான செயல் எதுவும் இருக்க முடியாது.. இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதை தனக்குப் பெற்றுக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி.
அடுத்த ஆண்டு தன்னுடைய ஆட்சியின் கடைசி ஆண்டு என்பதால், தனது மகன், மகள், பேரன், பேத்திகள் என குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் திரைப்படங்களில் ஏதாவது ஒரு துறையில் நுழைத்து அவர்கள் பெரிய சாதனை புரிந்ததாக விளம்பரப்படுத்தி, கருணாநிதி குடும்பத்திற்குத்தான் விருதுகள் வழங்குவதில் கூட அரசியல் தலையீடு இருக்கிறது என்பதை கருணாநிதி தன்னுடைய நடவடிக்கையின் மூலம் நிரூபித்து இருக்கிறார்.
கடுமையான மின்வெட்டு, விண்ணை முட்டும் விலைவாசி, உயர்வு, தினம் கொலை, கொள்ளை, மணல் கொள்ளை, அரிசி கடத்தல் ஆகியவற்றை நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காக கருணாநிதிக்கு உலகச் சாதனையாளர் விருது வேறு.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை விட ஒரு நடுநிலையான அமைப்பு இந்தியாவில் எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட நீதிமன்றங்களிடம் இருந்தே பல சான்றிதழ்களை பெற்றவர் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி சாதனை புரிந்ததற்கு சான்றிதழ், சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதலை வேடிக்கைப் பார்த்து சாதனை புரிந்ததற்கு சான்றிதழ் நீதிமன்றத்திற்குள் புகுந்து நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் தாக்கியதற்கு சான்றிதழ், பந்த் நடத்தியதற்காக சான்றிதழ் என பல சான்றிதழ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எந்த முதலமைச்சரும் நிகழ்த்திக் காட்டியிராத சாதனைகளை நிகழ்த்திக் காட்டியதற்காகத் தானே நீதிமன்றங்கள் கருணாநிதிக்கு சான்றிதழ்கள் வழங்கியுள்ளன. இப்படி நீதிமன்றங்களிடம் இருந்தே சான்றிதழ்களை பெற்ற கருணாநிதிக்கு விருதுகள் எதற்காக? எனவே தமிழக அவசின் சார்பில் அளிக்கப்படும் விருதை பெறாமல் இருப்பதுதான் கருணாநிதிக்கு அழகு.
ஆட்சி அதிகாரத்தை தனக்கும், தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் சாதகமாக பயன்படுத்திக்கொள்வதற்கென்றே ஓர் ஆட்சி இந்தியாவில் நடைபெறுகிறது என்றால் அது தமிழகத்தில் நடைபெறும் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிதான். கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும் அனைவரது உரிமைகளையும் அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழர்களோ அனைத்து உரிமைகளையும் இழந்துகொண்டிருக்கிறார்கள் இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை.
எல்லாவற்றிலும் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் பங்கு வேண்டும் என்ற சுயநலப் போக்கை கடைபிடிக்காமல், நதிநீர்ப் பிரச்சினைகள், விஷம் போல் ஏறிக்கொண்டிருக்கும் விலைவாசி உயர்வு, கடுமையான மின்சார வெட்டு, தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தினசரி தாக்குதல் ஆகியவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தி, தமிழர்களின் துயர்களை துடைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|