புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
60 Posts - 46%
ayyasamy ram
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
54 Posts - 41%
mohamed nizamudeen
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
T.N.Balasubramanian
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Karthikakulanthaivel
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Manimegala
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
32 Posts - 4%
mohamed nizamudeen
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
28 Posts - 3%
prajai
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Ammu Swarnalatha
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_lcap2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_voting_bar2 வது கவிக்கொத்து  10 கவிகள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 வது கவிக்கொத்து 10 கவிகள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 09, 2012 12:56 am

First topic message reminder :

ஆசீர்வதியும் இயேசுவே!

ஆண்டவரே எமை மீட்கவென - பல
ஆண்டுகள் முன் பிறந்தீர்
வேண்டிநின்றோர் தம் பாவங்களை - உங்கள்
இரத்ததினால் துடைத்தீர்
மாண்டு அழும் இந்த ஏழைகளை - நீர்
மறுபடி காக்கவென
மீண்டும் பிறந்திந்தப் பூமியிலே எமை
மீட்டிட வாரீரோ

ஆண்டுபல பெரும் மேடுபள்ளம் - என
அலைந்தே நிலையழிந்தோம்
வேண்டுமென நல்வாழ்வையெண்ணி - விடி
வெள்ளியின் திசைநடந்தோம்
மீண்டுமொரு நல்வாழ்வு இதோ - எனும்
வேளையிற் பலமிழந்தோம்
நீண்டு செல்லும் இத்துன்பங்களை - நீர்
நிறுத்திட வாரீரோ

தேடுகிறோம் பசும்புல்வெளிகள் - எம்
தேவையை நீர் உணர்வீர்
வாடுகிறோம் வலிதானிழந்தோம் எம்
வாசலில் பேயினங்கள்
நாடிழந்தோம் எம் இனமிழந்தோம் - நாம்
இருப்பது இருட்டறையில்
தேடுகிறோம் ஒளிவாழ்வுபெற - அருள்
தேவனே மீட்பீரோ

எத்தனை சிலுவைகள் சுமந்துவிட்டோம் - எம்
பாவங்கள் தீரவில்லை
எத்தனை கடல்களும் கடந்துவந்தோம் - எம்
தாகங்கள் தீரவில்லை
எத்தனை மலைகளும் ஏறிவந்தோம் - எம்
பாதங்கள் நோவெழுந்தே
எத்துணை வலிதனை பட்டுவிட்டோம் - எமைக்
காத்திட வாரீரோ

பாலகனே உமை வேண்டுகிறோம் - எம்
பாவங்கள் நீக்கிவிடும்
காலமெலாம் நாம் கண்ட துயர் - உங்கள்
கருணையினால் செழிக்கும்,
மேலலுகின் அருள்தேவமைந்தா - நாம்
மீண்டும் பிறப்பவராய்
ஞாலமதில் நல் வாழ்வுபெற - எமை
ஆ..சீர்வதித் தருளும்

சிலுவையி னின்று மறுபடியும் - நீர்
ஜீவனம் பெற்றிருந்தீர்
வலுவிழந்தோம் இனி உயிர்த்துஎழ - நல்
வார்த்தையைக் கூறிவிடும்
மேலுகில் அந்த மூவுலகில் -ஒளி
ஞானமுடன் திகழ்வீர்
பாலைவனம் போல் எங்கள் நிலம் - பசுஞ்
சோலை யென்றாக்கிடுவீர்

******************


kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Apr 24, 2012 9:50 pm


கவிதை 10

தெரியவில்லை புரியவில்லை

தெத்தத் தெத்தத் தெரிதெரி தெரிதெரி
தெரியவேதெரியாது
எத்தெத் திசைதனில் இருளும் விடியும்
எதுவுமே தெரியாது
தத்தத் தருதரு தருதரு தரணியில்
தருவது எவர் பாடு
தலைகால் புரியா ஆடும் உயிர்கள்
தவறிடும் நிலைகூறு

சித்தம் மறுகிச் சிதைவுறும் மனதும்
சேர்வது எதனூடு
சத்தம்குன்றிச் சலனமும் அற்றே
சரிவதின் நிழலூடு
உத்தம நிலையில் உயிரின் கீதம்
உடைபடும் நிலையாது
அத்தம் கொள்ளும் அறிவின் மந்தம்
அனைத்தும் அதனூடு

சுற்றுசூழல் எதுவும் காணச்
சோர்வுறும் நிலையேது
அற்றும் வாழ்வில் அந்தம் என்னில்
அதனின் பொருள் ஈது
முற்றும் போனால் முடிவின் எல்லை
முன்வரும் போலுணர்வு
கற்கள் வைத்த பாதையின் முடிவை
காணும் நிலைப்பாடு

சொற்கள் கூறும் மனதில் வெறுமை
தோன்றுவ தெதனூடு
சற்றும் குறையா விதியும் உடலை
சித்திர வதைசெய்து
நிற்கும் போது கற்பனை என்ன
நினவெழும் ஒருகாடு
விற்றல் வாங்கும் உலகும் ஏனோ
வினைகள் புறப்பாடு

என்ன இன்னும் இருந்தாய் போதும்
எழுநட எனும்போது
பின்னும்வார்த்தை பேசும்பொருளும்
பிதற்றிடும் நிலைப்பாடு
மின்னும் உயிரும் மேலா கீழா
மயங்கிடும் நினைவோடு
இன்னுமின்னும் எகிறும் வார்த்தை
இதைவிடப் பொருளேது

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள்;
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் மாயைகள்
உள்ளம்மீது இல்லைக் குற்றம்
எழுதும் வார்த்தைகள்
தள்ளும் போது மலையில் உருளத்
தலைகீழ் தெரியும் கொள்

காலச் சக்கரம் உருளும் போது
காட்சிகள் மாறுவதும்
நீலக் கருமை மேகம் மறைத்து
நிற்கும் நிலைமாறி
கோலம் மாற்றம் கொண்டே விண்ணின்
கோடி ஒளிதெரியும்
ஞால வாழ்வின் முடிவும்காண
நாளை புரிந்துவிடும்!
**************

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக