புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
68 Posts - 41%
heezulia
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
prajai
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
319 Posts - 50%
heezulia
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
21 Posts - 3%
prajai
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_m10வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 07, 2012 1:01 pm

வீணில் பகைத்தேன் (தலைவி கூற்று) 2 கவிதைகள் Piri

கண்ணில் பெருங்கனவு தங்கமே தங்கம்
கண்டுமனங் களித்திருந்தேன் தங்கமே தங்கம்
எண்ணி மனத் திடையே தங்கமே தங்கம்
ஏதும்பிழை செய்தேனோடி தங்கமே தங்கம்
முன்ன ரிரிந்தபகை தங்கமே தங்கம்
முற்று மழிந்ததோடி தங்கமே தங்கம்
என்னைப் புரிந்துகொள்ள என்ன உரைத்தும்
ஏனோ தெரியாரடி தங்கமே தங்கம்

மெல்ல முகம் மறைத்த முன்னிருள் எல்லாம்
மேகமென ஓடியதோ தங்கமே தங்கம்
சொல்லி உரைத்தகதை தங்கமே தங்கம்
சொர்க்கமென்று ஆகவில்லை தங்கமே தங்கம்
பொல்லாத பூமியடி புன்னகை செய்தால்
பொய்யி தென்று பேசுதடி தங்கமே தங்கம்
மெல்ல நடப்பதென்ன மேதினி தன்னில்
மர்மா யிருக்குதடி தங்கமே தங்கம்

பொய்யை நினைத்தில்லை பேதையின்மனம்
பூட்டியும் மறைக்கவில்லை போதிலெதையும்
கையை விரித்தபின்பும் தங்கமே தங்கம்
காணுவது பொய்மை என்றார் ஏனடி இன்னும்?
செய்யத் தெரிந்ததில்லை சொல்லடி தங்கம்
சேர்த்து வைத்தேதுமில்லை சிந்தையில் எங்கும்
உய்யநினைத்து இல்லம் ஓங்க விழைந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை தங்கமே தங்கம்

நானும் அவரிடத்தில் தங்கமே தங்கம்
நாணும் வகை செய்தேனோடி தங்கமே தங்கம்
வானில் இருக்கும் ஒளி வெய்யவன் கண்ணை
வந்தமுகில் மறைத்திடலாம் தங்கமே தங்கம்
மாண்புதனை மாசுசெய்ய மனம் நினைத்தால்
மாண்டு விடநேருமடி தங்கமே தங்கம்
வீணில்சுடர் பகைத்து வெய்யிலொறுத்தால்
வையம்பிழைக்குமோடி தங்கமே தங்கம்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 07, 2012 1:04 pm

கவிதை 2

கவிதைக்குப் பொய்யழகு

கலையாம் மலர்கொள் சோலைகளில் - இலை
காற்றில் சலசலக்கும்
கவிதை பூக்கும் மனச்சோலை - அதில்
காட்சி சிலுசிலுக்கும்
வலையில் மீனும் சேர்ந்தாலே - அதன்
வாழ்வோ முடிந்துவிடும்
வாழ்வில் துன்பம் கொண்டாலோ - உளம்
வேதனை இசைபடிக்கும்

நிலையிக் கணமோ நிலவதனும் - ஒளி
நெருப்பாய் சுட்டெரிக்கும்
நீர்கொள் சுனையில் நிற்கும் பூ - அதன்
நிலையும் எழில்போகும்
சிலையைக் காணும் கண்கள் தான் - உளம்
சேர்ந்தே கற்பனையும்
அலையாய் எழும்போ தின்பந்தான் - அது
இருந்தால் அழகாகும்

கற்பனைக் கோட்டை இளவரசி - தமிழ்
கூறும் கவிதைகளாம்
அற்புத மரபாம் அணிகலன்கள் - அணிந்
தழகில் ஜொலித்திருப்பாள்
சொற்சுவை தேனுடன் செங்கரும்பாய் - தமிழ்
சேர்ந்தே பருகிடுவாள்
முற்றிலு மினிமை கொண்டிடுவாள் - தமிழ்
முக்கனிச் சாறுண்பாள்

சுந்தர வானின் வெண்மதியும் - அங்கு
சொட்டும் நிலவொளியாம்
மந்தநல் மாருதம் வீசிடவும் - அங்கு
மலர்கள் சிரித்திருக்கும்
செந்தமிழ் மாலைகள் சரம் தூங்கும் - ஒர்
சிலிர்ப்பை தரும் கானம்
வந்து எம்காதினில் தேன்வார்க்கும் - ஒரு
வசந்தம் மோகமிடும்

உணர்வுகள் தீட்டும் ஓவியனே - ஒரு
ஏழைக் கவிஞன் காண்
கணமே கிளரும் நினைவுகளில் - பல
கற்பனை வளம் சேர்ப்பான்
மணம்கொள் சிறிதோர் மலரொன்று- அவன்
முன்னே தெரிகிறது
வணங்கிக் கைகொள் தூரிகையால் - அவன்
வண்ணம் தீட்டுகிறான்

மலரின் இதழ்கள் செழுமையிலை - அதில்
மதுகொள் வண்டில்லை
அலர்ந்தே தெரியும் இதழ்கள்தாம் - அதில்
ஐந்தில் ஒன்றில்லை
உலரும் வண்ணம் நீர்குழைத்து - அவன்
எழுதும் போதினிலோ
பலதும் கற்பனை வளம்சேர்த்தான்- அதில்
புதிதாய் எழில் செய்தான்

செழித்துப் பெருத்த இதழ் கண்டான் - அதில்
சிந்தத் தேன் கண்டான்
வழியும் பனிநீர் துளியிருக்க - சுழல்
வண்டை மனம்கொண்டான்
நெளித்து வளையும் இதழில் தேன் - அது
நிரம்பித் துளிசிந்த
குளித்தே அழகில் கொள் செழுமை - மனம்
கொள்ளை கொண்டதுகாண்

கண்டோர் காட்சி ஓவியமாய்க் - கலை
காணும் தூரிகையால்
வேண்டுமென்றெ வண்ணங்கள் - பல
விரும்பிச் சேர்கின்றான்
தூண்டும் உணர்வை கொள்வதற்கு- அவன்
செழுமை செழுமையென
மீண்டும்மஞ்சள் பச்சை யெனத் - தொட
மிகையாய் வண்ணங்கள்

அழகுகாட்சி தெரிகிறது - அதில்
ஆகா எனவியந்து
பழகும் மாந்தர் வியந்திடினும் - அவர்
பார்க்கும் மலரெங்கும்
சுழலும் புவியில் உண்டோசொல் - அச்
சுந்தரம் பொய்யென்பேன்
நிழலாய் காணும் மெய்யின்பொய் - அவன்
நினைவின் பொய்யின் மெய்

*******************

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக