புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
44 Posts - 62%
heezulia
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
21 Posts - 30%
வேல்முருகன் காசி
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
236 Posts - 43%
heezulia
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
21 Posts - 4%
prajai
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_m10முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம்


   
   
மகேஷ்
மகேஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 27/09/2011

Postமகேஷ் Sun Apr 08, 2012 6:06 pm

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் வரும் நாள், பங்குனி உத்திரமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப் பெருமான் தன் தாய், தந்தையாரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். குதிரைகள் பூட்டிய தேரில் முருகப்பெருமானுக்கு வாயு பகவான் சாரதியாக இருக்க முருகனின் படைகள் அணிவகுத்துச் சென்றன.

அப்போது வழியில் ஒரு சிறியமலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாகப் பெரிதாக வளர ஆரம்பித்தது. காரணம் அறியாது அனைவரும் திகைத்து நின்றனர். அங்கிருந்த நாரதர் அம்மலையைப் பற்றிச் சொல்ல தொடங்கினர். இந்த மலை கிரௌஞ்சன் என்னும் அசுரனாக இருந்து, எல்லோருக்கும் எல்லையில்லா தீமைகளை புரிந்த தீயசக்தி ஆகும்.

அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னைக் கடந்து செல்பவர்களை ஏமாற்றித் தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று மலையைப் பற்றிச் சொன்னவர், இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில் சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் சொன்னார்.

அதைக் கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்துக் கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படிக் கட்டளையிட்டார். தலைவரின் கட்டளைப்படி வீரபாகுவின் தலைமையில் முருகனின் படைகள் மாயாபுரி பட்டினத்திற்குள் நுழைந்தன. விஷயமறிந்து தாரகாசுரனும், பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். ஆயுதங்களும், ஆஸ்திரங்களும் மோதின.

இருபக்கத்திரும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான வீரகேசரியைத்தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்ததைக் கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனைக் கடுமையாகத் தாக்கினான். கோபம் கொண்ட தாரகாசுரன் தினமும் பூஜை செய்யப்பட்ட சிவசக்தியை எறிய, தன் கூர்மையான திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான்.

மூர்ச்சையாகி விழுந்த வீரபாகுவையும், முருகப்பெருமானையும் தாரகாசுரன் எள்ளி நகையாட, தலைமையற்ற நிலையில் முருகப் படைகள் நாலாபுறமும் சிதறி ஓடின. மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு மூர்க்கத்தனமாகத் தாக்க, எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி மலைக்குள் சென்றான்.

வீரபாகுவும் அவனைத் தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலை தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது வேறுவழியின்றி மலைக்குள் அகப்பட்டு நிற்க வெளியில் தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப் படைகளைப் பெரிய அளவில் தாக்கி அழித்தன. தளபதியும், வீரர்களும் இடர்பட்டும், தாக்கப்பட்டும் நிற்பதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க்களத்திற்கு வந்தார்.

வந்தவரின் வலிமையறியாத தாரகாசுரன், சிறுவன் என எள்ளி நகையாட, கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனைக் கடுமையாகத்தாக்க ஆரம்பித்தார். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளைக் காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான் தன் வேலாயுதத்தைக் கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து தாரகாசுரனைக் கொன்றது.

தாரகாசுரனைக் கொன்ற முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும். இதே பங்குனி உத்திர நாளில் ஸ்ரீராமருக்கும், சீதாதேவிக்கும், ஸ்ரீரங்கநாதருக்கும், ஸ்ரீஆண்டாளுக்கும், சுந்தரேஸ்வரர்க்கும், மீனாட்சிக்கும் திருமணம் நடைபெற்றது என்பதால் "கலியாண விரத நாள்'' என்றும் அழைப்பார்கள். சிறப்பான முகூர்த்த நாளாக பங்குனி உத்திரநாளை இந்துக்கள் கொண்டாடுகின்றனர்.


முருகப்பெருமான் பக்திப்பாடல்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 08, 2012 6:33 pm

கட்டுரைப் பகிர்வுக்கு நன்றி மகேஷ்.



முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 6:45 pm

பகிர்வுக்கு நன்றி மஹேஷ் அண்ணா , மேலும் இந்நாளில் சாஸ்தாங்கோயில் செல்லுவது ஏன்

மகேஷ்
மகேஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 27/09/2011

Postமகேஷ் Sun Apr 08, 2012 7:17 pm

சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். இதுவே காரணமாக இருக்கலாம்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun Apr 08, 2012 8:15 pm

சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். இதுவே காரணமாக இருக்கலாம்.
மிக்க நன்றி மகேஷ் அண்ணா , ஆனால் ஷஸ்தாகளில் நிறைய உள்ளனவே , ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு சாஸ்தா என்று ஆளாளுக்கு தனி வரலாறு வைத்துள்ளனரே , எப்படி நன்றி அன்பு மலர்

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Apr 09, 2012 1:25 am

நன்றி நண்பரே. புதிதாக ஒரு விடயம் அறிந்து கொண்டேன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 2:20 am

நம்ம அசுரன் கே7 கிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமோ? புன்னகை




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 6:43 am

நம்ம அசுரன் கே7 கிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமோ?

எதுக்கு ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 8:58 am

இரா.பகவதி wrote:
நம்ம அசுரன் கே7 கிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமோ?

எதுக்கு ஒன்னும் புரியல
அசுரனை உத்திரம் அன்று தானே முருகன் வதம் செய்தார் - நம்ம k7 அவதார் என்ன?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Apr 09, 2012 9:04 am

அசுரனை உத்திரம் அன்று தானே முருகன் வதம் செய்தார் - நம்ம k7 அவதார் என்ன?

உத்திரம் முடிந்து விட்டது இனி கேசவன் அண்ணாவுக்கு அந்த கவலையும் இல்லை அடுத்த உத்திரம் வரை ஜாலி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக