புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_m10பழநிக்கு இணையான சித்தமல்லி! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழநிக்கு இணையான சித்தமல்லி!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 09, 2012 11:07 am

பழநிக்கு இணையான சித்தமல்லி! 6avn4

சித்தமெல்லாம் சிவமயமே' என்று வாழ்ந்த சித்தர்கள் வணங்கிய ஈஸ்வரன் ஆலயங்கள் தென்னாட்டில் பல உள்ளன. அவற்றில் ஒன்று சித்தமல்லி. இத்தலத்தில் உள்ள ஈஸ்வரன், பெருமாள், விநாயகர் ஆலயங்கள் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 8ஆம் தேதி மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

சித்தமல்லியில் அபிராமி அம்மன் சமேத குலசேகரஸ்வாமி திருக்கோயிலும், ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீவரதராஜர் பெருமாள் திருக்கோயிலும், ஸ்ரீ கல்யாண விநாயகர் ஆலயமும் உள்ளன. இத்திருக்கோயில்களின் அருகே ஸ்ரீசுப்ரமண்ய யதீந்தராள் என்று அழைக்கப்படும் மகானின் அதிஷ்டானமும் உள்ளது. 1933ஆம் ஆண்டு மகா சமாதி அடைந்த இந்த மகான், காஞ்சி மகாசுவாமிகளுக்கு சில காலங்கள் குருவாக இருந்து வேதங்கள் கற்றுக்கொடுத்தவர்.

புராண வரலாறு: பாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது சித்தம் கலங்கிய நிலையில் இருந்தனர். சித்தர்களால் வணங்கப்பட்ட குலசேகரப் பெருமானை வழிபட்ட பிறகு அவர்கள் சித்தம் தெளியப் பெற்றனர் என்றும், அதனால் இத்தலத்திற்கு சித்தமல்லி என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டதாகவும் புராண வரலாறு. முன்பு இந்த ஊர் "முன்னூதி மங்கல அக்ரஹாரம்' என்று அழைக்கப்பட்டது. தனக்கு தரிசனம் தரவில்லையே என்ற ஆதங்கத்தில் இறைவன் மீது அர்ஜுனன் எய்த அம்பின் வடுவை இன்றும் இங்கு வீற்றிருக்கும் ஈசனின் திருமேனியில் காணலாம்.

மன்னர்களின் திருப்பணி : கட்டடக் கலை நுட்பம் மற்றும் புராண வரலாறுகளின்படி இவ்வாலயம் சுமார் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான ஆலயமாகக் கருதப்படுகிறது. 11ஆம் நூற்றாண்டில் மன்னர் குலசேகரப் பாண்டியன் இவ்வாலயத்தை கட்டியதாகவும், பின்னர் சோழ மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் மூலம் திருப்பணிகள் பல செய்யப்பட்டதாகவும் கல்வெட்டுகள் விளக்குகின்றன. கி.பி. 1256ஆம் ஆண்டு கல்வெட்டில் "ராஜேந்திர சோழ வளநாட்டு புறக்கரம்பை நாட்டு சித்தமல்லி சதுர்வேதி மங்கலத்து' என்று காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த ஊரின் பெயரை அறியமுடிகிறது.

ஆலய சிறப்புகள்: ஒரு சிவன் ஆலயத்திற்கே உரிய அனைத்து சந்நிதிகளும் அமையப்பெற்று அழகுற திகழும் இவ்வாலயத்தில் தண்டாயுதபாணி சிலை மிகவும் கலை நயத்துடன் காணப்படுகிறது. ஒரே கல்லினால் ஆன அற்புத வடிவம். திருக்கரத்தில் உள்ள தண்டத்தைத் தட்டினால் வெண்கல ஓசை கேட்கிறது.

பழநிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை இங்கு செலுத்தலாம் என்கின்றனர் கிராம மக்கள். இவ்வாலயத்தில் உள்ள கிணறு இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்பதும் வரலாறு. மற்ற இடங்களில் உப்புச் சுவையாக இருந்தாலும் இக்கிணற்றில் மட்டும் நல்ல நீராக இருப்பதும் சிறப்பு.

சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் இத்தலத்து ஈஸ்வரனை வழிபட்டு பலன் பெறலாம். ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் வேண்டுவோருக்கெல்லாம் வேண்டும் வரங்களைப் பொழிபவராக விளங்குகிறார்.

திருப்பணி: காலப்போக்கில் சிதிலமடைந்த சிவன், பெருமாள், விநாயகர் ஆலயங்களில் இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்போடு, குலசேகரஸ்வாமி கைங்கர்ய சபா மற்றும் கிராம வாசிகள் மூலம் திருப்பணிகள் நடந்துள்ளன. ஏப்ரல் 6ஆம் தேதி பூர்வாங்க ஹோம பூஜைகள் தொடங்குகின்றன. அதே தினத்தில் மகானின் அதிஷ்டானத்தில் மகந்யாச ருத்ராபிஷேகமும் நடைபெறுகிறது.

அமைவிடம்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டை செல்லும் வழியில் பெருகவாழ்ந்தான் அருகில் உள்ளது சித்தமல்லி.

- எஸ். வெங்கட்ராமன்



பழநிக்கு இணையான சித்தமல்லி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2012 11:13 am

எங்க ஊர்மயிலாடுதுறை பக்கத்தில் கூட சித்தமல்லி என்ற ஊர் உள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக