Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்
+6
அசுரன்
றினா
ரா.ரா3275
உதயசுதா
அதி
பிரசன்னா
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்
மழை பெய்திடுகையில், குடை இல்லாமல் தெருவில் அகப்பட்டுக் கொண்டால் திண்டாட்டம் தான். அதுவே, வீட்டினுள் அறையில், நொறுக்குத் தீனியுடனோ, பிடித்த பாட்டு கேட்டவாறே, வெளியே பெய்திடும் மழையை ரசிப்பது ஒரு சுகம் தான். மழை பெய்திடும் ஓசை, சிறு துளிகள் நம் வீட்டுக் கண்ணாடி ஜன்னல் கதவுகளில் பட்டு விழும் தோற்றம் எல்லாம் நமக்கு ஒரு புதிய உலகைக் காட்டும். ஒரு சிலர் இந்த வேளையில் படுக்கையில் படுத்தால், உறங்கியும் விடுவார்கள். ஆனால், நாம் விரும்பும்போதெல்லாம் மழை பெய்திடுமா? பெய்யாது. ஆனால், மழை பெய்திடுகையில் ஏற்படும், மேலே விவரித்த, சூழ்நிலையை உருவாக்க முடியும் என ஒருவர் நிரூபித்துள்ளார். இவர் உருவாக்கிய ஏற்படும் என ஒருவர் நிரூபித்துள்ளார். இவர் உருவாக்கிய http://www.rainymood.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் உழைந்தால், மழை பெய்திடும் ஓசை மனதிற்கு நிறைவாகக் கேட்கிறது. இந்த தளத்தின் பெயர் Rainy Mood அவ்வப்போது இடி இடித்திடும் ஓசையும் எழுகிறது. திரையில் கண்ணாடி ஜன்னலில் நீர்த் திவலைகள் விழுந்து, சேர்ந்து கீழ் நோக்கிச் செல்வது காட்டப்படுகிறது. அப்போது ஏற்படும் மெல்லிய ஓசையையும் இந்த தளம் விட்டு வைக்கவில்லை.
இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. மிதமான உணர்வினை மீட்டும் பாடல் ஒன்று பின்னணியில் இசைக்கப்படுகிறது. அது என்ன பாடல் என்று திரையில் காட்டப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் இசைக்கப்படுகிறது.
நீங்கள் உறங்கச் செல்லும் முன் இந்த மழை ஓசையையும் பாடலையும் கேட்டவாறே உறங்க வேண்டும் என எண்ணினால், உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் இதனை இயக்கிவிட்டு, ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் கழித்து சிஸ்டத்தை நிறுத்த கட்டளை செட் செய்துவிட்டு, தூங்கச் செல்லலாம். தளத்தை இயக்கிவிட்டு விட்டால், தொடர்ந்து இந்த மழை பெய்து கொண்டே தான் இருக்கும்.
இந்த இணைய தளம் என் மனதிற்கு மிகவும் பிடித்ததால், இதனை இங்கு தந்துள்ளேன். உங்களுக்கும் பிடித்தால் ரசித்து பின்னர் எழுதுங்கள்.
நன்றி - கம்ப்யூட்டர் மலர்.
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்
மிக்க நன்றி அண்ணா....வித்தியாசமாக இருக்கிறதே
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்
அதி wrote:மிக்க நன்றி அண்ணா....வித்தியாசமாக இருக்கிறதே
ஆமாம், நானும் பார்த்த பின் தான் இங்கே பதிந்தேன்...
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்
நல்ல தளம் பிரசன்னா, நீங்க கொடுத்து இருக்கிறது.இப்பதான் பார்த்து ரசித்து வருகிறேன். நன்றி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்
உதயசுதா wrote:நல்ல தளம் பிரசன்னா, நீங்க கொடுத்து இருக்கிறது.இப்பதான் பார்த்து ரசித்து வருகிறேன். நன்றி
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
Re: இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்
அடடா ...கவிதையான தளம்.... நன்றி பிரசன்னா....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: இதயத்தை அமைதிப்படுத்தும் இனிய மழை இணையதளம்
பிரசன்னா என்றாலே பதிவுகள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இது அனைத்திலும் அருமை. நன்றி பிரசன்னா!
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|