புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
25 Posts - 51%
heezulia
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
3 Posts - 6%
Raji@123
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
7 Posts - 2%
prajai
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10வாழ்க்கையை அனுபவிக்க Poll_m10வாழ்க்கையை அனுபவிக்க Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை அனுபவிக்க


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 09, 2012 5:52 pm

Enjoy life - வாழ்க்கையை அனுபவிக்க


இக்காலத்தில் ஒரு தீர்வுகாண முடியாத நோய்களில் ஒன்று அவசரம். ஆம் நண்பர்களே இந்த இயந்திர உலகத்தில் மனிதன் படும்பாட்டைத்தான் சொல்கிறேன். வேலைசெய்யும் இடம், குடியிருக்கும் இடம், போக்குவரத்து வாகனங்கள்(Transport vehicles like bus), கல்வி கற்கும் பள்ளிகள்(Schools), அமைதியைத் தேடி செல்லும் ஆன்மீக தளங்கள்(Temple), வங்கி(Bank), சினிமா திரையரங்குகள்(Cinema Theater) என எங்கு பார்த்தாலும் பொங்கி வழிகிறது அவசரம்.

ஒருநாளேனும் நாம் எண்ணிப் பார்த்துண்டா? எதற்காக இந்த அவசரம் என்று? அதற்கெங்கே நேரம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான். அத்தனை வேகத்தில் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அவசரம் நோய் உண்டாக்கக்கூடிய கிருமிகளைவிடக் கொடியது. இந்த அவசரத்தால் மனதில் படபடப்பு, கைகால் உதறல், உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதனால் உடல் பலவீனமடைகிறது.

சாலையோரப் பிச்சைக்காரர்கள்(Beggars) கூட ஒரு அமைதியுடன் பிச்சையெடுத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அன்றாடம் சம்பாதிக்கும் நமக்கு அவசரம், அவசரம், மேலும் அவசரம்.!!

அன்றாடம் உடல் உழைப்பில் களைத்தோப்போய் தூங்கும் தொழிலாளர்கூட மாலையில் பிள்ளைகளுடன் காலத்தைக் கழிக்கிறான். இரவானால் அமைதியாய் படுத்து உறங்கிவிடுகிறான். குடும்பத்தாருடன் கலந்துரையாடுகிறான். அந்த மகிழ்ச்சியில் உழைத்த களைப்புத் தெரியாமல் தன்னை மறக்கிறான்.

பணம்.. பணம்...பணம்.. எனும் மாய மானைத் துரத்திக்கொண்டு அன்றாடம் ஓடுகிறோம். வேலை.. வேலை.. வேலை.. என சிட்டாகப் பறக்கிறோம். எம்போன்ற மத்தியத் தர வர்க்கம்(Middle class) இதனால் எதையும் அடைய முடியாமல் ஒருவித இடைநிலையில், தண்ணீரில் மிதக்கும் சக்கைப் போன்றே மிதக்கிறோம். நீரின் அலைகள் ஆட்டுவித்தால் மேலும் கீழும் ஆடும் தக்கைப் போல நாமும் ஆடிக்கொண்டிருக்கிறோம்.

இதனால் குறுகிய காலத்திலேயே சலிப்பு வந்துவிடுகிறது. எதைச் செய்து என்ன பயன்? பலன் ஒன்று கிடைக்கவில்லையே என்ற விரக்தி வந்துவிடுகிறது. இதுவே தொடர்கதையாக ஆகிவிடுகிறது. அலுவல் சார்ந்த படப்படப்பு(Business-related palpitations), எல்லா நேரத்திலும் வந்துவிடுகிறது. என்றேனும் ஒரு நாள் ஏன் இந்த அவசரம்? என சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அப்படி சிந்தித்துப் பார்த்தால்தான் தெரியும் நாம் அனாவசியமாக படப்படப்பை, அவசரத்தை மேற்கொண்டிருக்கிறோம் என்று.

விலங்கினங்களைப் பாரப்போமானால் அவைகள் தனது தேவைகளைப் பெறும்போது கூட இந்த அவசரத்தைக் காட்டுவதில்லை. பறவைகளை(Birds), பட்டுப்பூச்சிகள், சிட்டுக்குருவிகள்(Sparrow), வண்ணத்துப்பூச்சிகளென கண்ணுக்குப் புலனாகும் இயற்கை அதிசயங்கள்(Natural Wonders) அனைத்தும் இப்படிதான் செயல்படுகின்றன. தமக்கு வேண்டியதைப் பெற்றவுடன் அமைதியடைகின்றன. ஆனால் மனிதன்..??!!!

மனிதனாகிய நாம்தான் தேவைகளைப்பூர்த்தி செய்ய அவசரப்படுகிறோம். ஆதங்கப்படுகிறோம். அவைகள் நிறைவேறவில்லை என்றால் கோபப்படுகிறோம். நிம்மதியை இழந்து(Lost peace) தவித்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்களால் எத்தனையோ விபரீத விளைவுகளையும் சந்திக்கிறோம். என்றேனும் ஒரு நாள் இந்த அவசரம் எதற்கு? என்று அமர்ந்து அமைதியாக ஒரு இரண்டு நிமிடம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் நம்முடைய அவசரம் நமக்கேப் புரியும். நம்முடைய கோபம் நமக்கே நகைப்புக்குரியதாக இருக்கும். நம்முடைய ஆதங்கம் வெறுமையாகத் தோன்றும்.

http://www.thangampalani.com/2012/04/enjoy-life.html#



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 09, 2012 5:59 pm

அவசரமா நா போகணும் அப்புறமா படிக்கிறேன் முகைதீன்.

இந்த மாதிரி தான் நம்மள நாமே ஏமாத்திட்டு இருக்கோம்.

நல்ல பகிர்வு.




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக