புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- றினாவி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறிய பழைமை வாய்ந்த பைபிள் கண்டுபிடிப்பு
இணையத்திலிருந்து....
முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் வருகையை முன் கூட்டி எதிர்வு கூறும் 1500 வருட பழைமை வாய்ந்த பைபிள் ஒன்றை வத்திகான் இவ்வாரம் பார்வையிட்டுள்ளது.
கடந்த 12 வருடமாக துருக்கியில் மறைத்து பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த இந்த அரிய 1500 வருட பழைமை வாய்ந்த பைபிளை பார்வையிட போப் பெனடிக்ட் வேண்டுகோள் விடுத்தமைக்கு இணங்க இந்த பைபிள் வத்திகானுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அந்த பைபிளில் முஹம்மது நபி (ஸல் ) வருகையை ஈஸா(அலை) ) முன்கூட்டியே எதிர்வு கூறிய வாசகங்கள் காணப்படுகின்றன.இந்த வாசகங்களை கிருஸ்தவர்கள் இதுவரை ஏற்றுகொள்ளாத நிலையில் வத்திகான் இந்த பார்வையிடலை மேற்கொண்டுள்ளது
“இஸ்லாமிய அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களை இறைவனாக நம்பாது இறைவனின் தூதுவர்களில் ஒருவராக நம்பப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற கூற்றும் மறுக்கப்படுகிறது. ஈஸா (அலை) அவர்கள், முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறியுள்ளார்.” என்று துருக்கியின் கலாசார உல்லாச பயண துறை அமைச்சர் ஏற்துக் குருல் குணை கூறியுள்ளார்.
இந்த பைபிளை கடத்தி செல்ல முயன்ற போது 2000 ஆம் ஆண்டில் வைத்து துருக்கியில் அந்நாட்டு அரசினால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்களுடன் அங்காராவில் உள்ள நூதன சாலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
ஈஸா (அலை) அவர்களின் அரமைக் மொழியைக்கொண்டு தோளில் தங்கத்தால் எழுதப்பட்ட இந்த பைபிளின் ஒரு பக்கமே 2 .4 மில்லியன் டொலர் பெறுமதியானது என்று கூறப்படுகிறது.
அதில் உள்ள ஒரு அத்தியாயத்தில் ஈஸா (அலை), அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் பேரை சொல்லி அவரின் வருகையை அவரது சீடர் ஒருவருக்கு எதிர்வு கூறியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் தற்போது உள்ள பைபிளில் அடிப்படை கொஸ்பல்கலான மார்க், மத்தேயூ, லூக், ஜோன் ஆகியவற்றுக்கு மேலதிகமாக உள்ள கோஸ்பல் பார்ணபஸ் என்று கூறப்படுகிறது.
பார்ணபஸ் என்பவர் சைபிரஸ் கிறிஸ்தவத்தை ஸ்தாபித்தவர் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.
பார்ணபஸ் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று புரட்டஸ்தாந்து பாதிரியார் இஹ்சான் ஒச்பேக் வாதித்துள்ளார். இந்த பைபிள் பார்ணபஸ் ஐ பின்பற்றும் நபரால் 500 வருடம் கழித்து எழுதப்பட்டதாக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
எனினும் இந்த பைபளின் பழைமை குறித்து விரைவில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தப்படவுள்ளதுடன் அது எழுதப்பட்ட காலம் குறித்தும் விரைவில் ஆராய்ச்சி நடைபெறவுள்ளது.
கடந்த 12 வருடமாக துருக்கியில் மறைத்து பாதுகாப்பாக வைக்கபட்டிருந்த இந்த அரிய 1500 வருட பழைமை வாய்ந்த பைபிளை பார்வையிட போப் பெனடிக்ட் வேண்டுகோள் விடுத்தமைக்கு இணங்க இந்த பைபிள் வத்திகானுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
அந்த பைபிளில் முஹம்மது நபி (ஸல் ) வருகையை ஈஸா(அலை) ) முன்கூட்டியே எதிர்வு கூறிய வாசகங்கள் காணப்படுகின்றன.இந்த வாசகங்களை கிருஸ்தவர்கள் இதுவரை ஏற்றுகொள்ளாத நிலையில் வத்திகான் இந்த பார்வையிடலை மேற்கொண்டுள்ளது
“இஸ்லாமிய அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களை இறைவனாக நம்பாது இறைவனின் தூதுவர்களில் ஒருவராக நம்பப்படுகிறது. அவர் சிலுவையில் அறையப்பட்டார் என்ற கூற்றும் மறுக்கப்படுகிறது. ஈஸா (அலை) அவர்கள், முஹம்மது (ஸல்) வருகையை எதிர்வு கூறியுள்ளார்.” என்று துருக்கியின் கலாசார உல்லாச பயண துறை அமைச்சர் ஏற்துக் குருல் குணை கூறியுள்ளார்.
இந்த பைபிளை கடத்தி செல்ல முயன்ற போது 2000 ஆம் ஆண்டில் வைத்து துருக்கியில் அந்நாட்டு அரசினால் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பல்வேறு பொருட்களுடன் அங்காராவில் உள்ள நூதன சாலையில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
ஈஸா (அலை) அவர்களின் அரமைக் மொழியைக்கொண்டு தோளில் தங்கத்தால் எழுதப்பட்ட இந்த பைபிளின் ஒரு பக்கமே 2 .4 மில்லியன் டொலர் பெறுமதியானது என்று கூறப்படுகிறது.
அதில் உள்ள ஒரு அத்தியாயத்தில் ஈஸா (அலை), அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களின் பேரை சொல்லி அவரின் வருகையை அவரது சீடர் ஒருவருக்கு எதிர்வு கூறியுள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் தற்போது உள்ள பைபிளில் அடிப்படை கொஸ்பல்கலான மார்க், மத்தேயூ, லூக், ஜோன் ஆகியவற்றுக்கு மேலதிகமாக உள்ள கோஸ்பல் பார்ணபஸ் என்று கூறப்படுகிறது.
பார்ணபஸ் என்பவர் சைபிரஸ் கிறிஸ்தவத்தை ஸ்தாபித்தவர் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.
பார்ணபஸ் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்தபோதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பைபிள் 5 ஆம் அல்லது 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று புரட்டஸ்தாந்து பாதிரியார் இஹ்சான் ஒச்பேக் வாதித்துள்ளார். இந்த பைபிள் பார்ணபஸ் ஐ பின்பற்றும் நபரால் 500 வருடம் கழித்து எழுதப்பட்டதாக இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
எனினும் இந்த பைபளின் பழைமை குறித்து விரைவில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தப்படவுள்ளதுடன் அது எழுதப்பட்ட காலம் குறித்தும் விரைவில் ஆராய்ச்சி நடைபெறவுள்ளது.
இணையத்திலிருந்து....
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இந்த Gospel of Barnabas என்பது பிற்காலத்தில் இஸ்லாமிய பழமைவாதிகளால் திரித்து எழுதப்பட்டது என்று முன்பே ஒரு ஆய்வு வந்துள்ளது. The Encyclopedia Britannica வில் கூட இது குறித்து செய்தகள் உள்ளது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.சுந்தரராஜ் தயாளன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒன்னுமே புரியல....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?அசுரன் wrote:ஒன்னுமே புரியல....
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
எதைத்தான் நம்புவது?
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சின்ன வயசுல இருந்து நமக்கு ஒன்றை சொல்லி வளர்கிறார்கள், பிறகு வேறு வேறு ஆராய்ச்சிகளால் நாம் நம்பியது இல்லை என்று ஏற்கவோ, அல்லது புதிய ஆராய்ச்சி உண்மையா என்றோ நம்ப முடியாமல் இருக்கு... அதனால் நாம் முதலில் நம்பியதே சரியென்று இருப்பது தான் நல்லது.கொலவெறி wrote:எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?அசுரன் wrote:ஒன்னுமே புரியல....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்கள் சொல்வது சரி அசுரன். பல மருந்துகளை கண்டு பிடிக்கிறார்கள். கொஞ்ச வருடங்களுக்கு பிறகு அது கெடுதல் என்கிறார்கள். அதே போல் தான் இதுவும். நாம் வரைக்கும் நீங்கள் சொன்னபடி ஒழுக்கத்துடன் பிறருக்கு கெடுதல் நினைக்காமல் நல்லபடி வாழ்ந்தாலே போதும் - ஜிசிசி.அசுரன் wrote:சின்ன வயசுல இருந்து நமக்கு ஒன்றை சொல்லி வளர்கிறார்கள், பிறகு வேறு வேறு ஆராய்ச்சிகளால் நாம் நம்பியது இல்லை என்று ஏற்கவோ, அல்லது புதிய ஆராய்ச்சி உண்மையா என்றோ நம்ப முடியாமல் இருக்கு... அதனால் நாம் முதலில் நம்பியதே சரியென்று இருப்பது தான் நல்லது.கொலவெறி wrote:எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?அசுரன் wrote:ஒன்னுமே புரியல....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கொலவெறி wrote:நீங்கள் சொல்வது சரி அசுரன். பல மருந்துகளை கண்டு பிடிக்கிறார்கள். கொஞ்ச வருடங்களுக்கு பிறகு அது கெடுதல் என்கிறார்கள். அதே போல் தான் இதுவும். நாம் வரைக்கும் நீங்கள் சொன்னபடி ஒழுக்கத்துடன் பிறருக்கு கெடுதல் நினைக்காமல் நல்லபடி வாழ்ந்தாலே போதும் - ஜிசிசி.அசுரன் wrote:சின்ன வயசுல இருந்து நமக்கு ஒன்றை சொல்லி வளர்கிறார்கள், பிறகு வேறு வேறு ஆராய்ச்சிகளால் நாம் நம்பியது இல்லை என்று ஏற்கவோ, அல்லது புதிய ஆராய்ச்சி உண்மையா என்றோ நம்ப முடியாமல் இருக்கு... அதனால் நாம் முதலில் நம்பியதே சரியென்று இருப்பது தான் நல்லது.கொலவெறி wrote:எனக்கு புரியுது ஆனா உங்களுக்கு புரிய வைக்கிற அளவுக்கு புரியலயே - என்ன சோதனை இது?அசுரன் wrote:ஒன்னுமே புரியல....
GCC - கல்ஃப் கொலவெறி கிளப் - Gulf Colaveri Club
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன்னே உங்க பதிவுல ஒரு திருத்தம் செய்தேன் - மன்னிக்கவும்.
நான் அந்த நாடு இல்லையே - யூகத்தின் அடிப் படையில் அடிச்சு விட்டீங்களா? (அதை பற்றி பேச வேண்டான்னே)
நான் சொன்னது உங்க பள்ளியில் உள்ள உங்கள் முயற்சியை.
நான் அந்த நாடு இல்லையே - யூகத்தின் அடிப் படையில் அடிச்சு விட்டீங்களா? (அதை பற்றி பேச வேண்டான்னே)
நான் சொன்னது உங்க பள்ளியில் உள்ள உங்கள் முயற்சியை.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|