புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
435 Posts - 47%
heezulia
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
30 Posts - 3%
prajai
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_m10நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 19, 2011 5:46 pm

புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது.

ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, இறைவனை வழிபட்டால் நம் துன்பமெல்லாம் பறந்தோடும்.

நோன்பின் மூலம் இவ்வுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்? வேறு எந்த நல்லறத்துக்கும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1945

மற்ற எந்த வணக்கத்தையும் விட நோன்பு அதிகமான பரிசுகளைப் பெற்றுத் தரும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1894, 1904

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

யார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமலான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 38, 1901, 2014

பாவம் செய்யாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்துப் பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல! சிறிய அமல் மூலம் இவ்வளவு பெரிய பாக்கியங்கள் கிடைப்பதால் நோன்பு நோற்பதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 6:02 pm

நல்ல பதிவினை இங்கே பகிர்ந்ததற்க்கு நன்றி....
அல்லாஹ் ஹூ அக்பர்....
அஸ்லாம் அலெக்கும் ரபீக் பையா....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 6:03 pm

உமா wrote:நல்ல பதிவினை இங்கே பகிர்ந்ததற்க்கு நன்றி....
அல்லாஹ் ஹூ அக்பர்....
அஸ்லாம் அலெக்கும்
ரபீக் பையா....

இதற்கு விளக்கம் தாருங்கள்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 6:05 pm

ரேவதி wrote:
உமா wrote:நல்ல பதிவினை இங்கே பகிர்ந்ததற்க்கு நன்றி....
அல்லாஹ் ஹூ அக்பர்....
அஸ்லாம் அலெக்கும்
ரபீக் பையா....

இதற்கு விளக்கம் தாருங்கள்


அல்லாஹ் ஹூ அக்பர்.... - அல்லாவை வணங்குதல் ....
அஸ்லாம் அலெக்கும் - வணங்குகிறேன் உங்களை ..

(சரியா ரபீக் அண்ணா.)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 19, 2011 6:38 pm

அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்
அஸ்ஸலாமு அலைக்கும் - சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !!




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Fri Aug 19, 2011 6:40 pm

அல்லாஹூ அக்பர் - இறைவன் மிகச் சிறந்தவன்

அஸ்ஸலாமு அலைக்கும் - உங்கள் மீது இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாகட்டும்(எல்லா இடங்களிலும்,எல்லா நேரங்களிலும் வாழ்த்து சொல்வது தான் இது)

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Apr 04, 2012 9:01 pm

Aathira wrote:
ரபீக் wrote:புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

தங்களை இறைவன் மகிழ்ச்சியுறும் விதத்தில் நடத்த இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் வைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அழுகை




நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Aநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Aநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Tநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Hநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Iநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Rநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Aநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Apr 04, 2012 9:04 pm

Aathira wrote:
Aathira wrote:
ரபீக் wrote:புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதால் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றது.

நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகின்றான். தன் இறைவனைச் சந்திக்கும் போது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1904

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்ச்சியுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருள். மறுமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும்?

தங்களை இறைவன் மகிழ்ச்சியுறும் விதத்தில் நடத்த இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் வைக்கிறேன். இன்ஷா அல்லாஹ் அழுகை

அப்படியே ஆகட்டும் இறைவா...









நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் 224747944

நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Rநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Aநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Emptyநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் Rநோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun Apr 08, 2012 1:43 am

நோய் இல்லாதவன் நம்மை படைத்த இறைவன் ஒருவன் தான் ..
..மறுமையிலே உங்களுக்கு ஏக இறைவன் நல்ல கூலி தருவான்



இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக