புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
42 Posts - 47%
heezulia
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
23 Posts - 26%
mohamed nizamudeen
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
4 Posts - 4%
prajai
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
3 Posts - 3%
Raji@123
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 2%
Barushree
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
159 Posts - 40%
ayyasamy ram
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
156 Posts - 40%
mohamed nizamudeen
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_m10வர்ம காதல் கவிதை - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர்ம காதல் கவிதை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

curesure4u
curesure4u
பண்பாளர்

பதிவுகள் : 177
இணைந்தது : 08/04/2012
http://www.ayurvedamaruthuvam.blogspot.com

Postcuresure4u Sun 8 Apr 2012 - 12:54

First topic message reminder :

என் காதல் மனைவிக்கு எழுதுகிற காதல் கவிதை ..
(இந்த காதல் கவிதை பரிபாசைகள் அடங்கியது ..வர்மம் தெரிந்தவர்களுக்கு பொருள் தெளிவது எளிது)



சுழுமுனையில் அதிர்வாக்கி-என்
பஞ்ச வர்ணக்குகையை பஞ்சாக்கி
தஷ நாடிகளையும் தாறுமாறாக்கி-என்னுள்
நோய் நிலை ,காயநிலை பாதிப்பையும் உன் நோக்கு வர்மத்தால் உருவாக்கியவளே ....

அடங்கல்கள் அறுபத்திநான்கு தெரிந்தாலும் -13 ம் திறவுகோல் தனை தான்
அற்புதமாய் காட்டுவாயோ ..என் படு வர்மத்தில் பாதிப்பை ஏற்படுத்தியவளே ..
என் கண்ணில் உன் பிம்பம்
எங்கேயடி கற்றாய் இத்தனை வர்மங்களையும் எனை கொல்வதற்கு!!!

ஆற்றல் பரிமாற்றமும் வாசிநிலை என்றால் ..
ஊசிமுனை அளவாவது உன் வாசி என் காயம் ஏற்றட்டுமே ?
பூநீர் ,முப்பு ,காயகல்பம் அடங்கல் எல்லாம் உன் வசமே ..
கடப்பதும் ,கடத்துவதும் ,கட்டுபடுத்துவதும் ,காப்பாற்றுவதும் உன் கையிலே

ஆதாரங்கள் ஆறல்ல -எழு உன்னையும் சேர்த்து
பட்சிகள் ஐந்தல்ல -ஆறு என்னையும் சேர்த்து (உன்னை சுற்றுவதால் )
குற்றங்கள் மூன்றல்ல -நான்கு உன்னையும் சேர்த்து
உயிர் இரண்டல்ல -ஒன்று உன்னிடமும் என்னிடமும் கலந்தே உள்ளதடி ..






இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இந்திய மருத்துவத்தால் நலம் பெறுவோம்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 8 Apr 2012 - 15:33

பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான்

அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 8 Apr 2012 - 15:33

அதி wrote:
கொலவெறி wrote:கோக்கு கேக்கறவன் மாக்கான்னு ஒரு மகத்துவமான தத்துவத்த
சொன்ன பிரபுவின் பாச மலருக்கு என்ன கஷ்டம் இன்னிக்கு?
பக்கத்தில இன்னிக்கு விருந்து ஆனா கூப்பிடல அதான? ஈஸ்டர் விசேஷத்துக்கு மருவாதி பாக்காம போயி ஒரு கட்டு கட்டிட்டு வாங்க அதி.
பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான் சோகம்
நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 8 Apr 2012 - 15:36

இரா.பகவதி wrote:
பாவம் அண்ணாவுக்கு வேற கண்ணு தெரியாம போய்ருச்சு....இன்னுமா அவரை நீங்க விடல?
என்னைப் பத்தின ரகசியத்தை உங்களிடம் போட்டுக்கொடுத்த அந்த கருப்பு ஆடு எது?
நீங்கள் சொன்னது சரி தான்.....ஆனால் விருந்தை முடித்துவிட்டேன்.எனக்கு இரண்டாவது முறை பரிமாறும்போது உணவு தீர்ந்துவிட்டது....அது தான்

அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது
பகவதி அத விடக் கொடுமை என்னன்னா
பிரபு தன்னோட ஆங்கில புலமைய வெளிப் படுத்த
ஒன்ஸ் மோர் ன்னு கேட்டாராம் - சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடிச்சு.




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 8 Apr 2012 - 15:44

இரா.பகவதி wrote:அய்யோ பாவோம் லைட் கண்ணு வழி அப்பிடினு சொன்னவருக்கு கண்ணே இல்லைனு சொல்லிட்டீங்களே , அதுக்கு கூட நீங்க உங்க கையாள குடுத்த மோர் தான் கரணமுணு இன்டலிஜெண்ட் ரிபோர்ட் சொல்லுது
இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா உங்களுக்கும் ஒரு சொம்பு மோர் கலக்கி கொடுத்துடுவேன்....பி கேர்ஃபுல் ரிலாக்ஸ்

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 8 Apr 2012 - 15:46

கொலவெறி wrote:நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.
கோபம் கோபம் நான் கொஞ்சம் தான் சாப்பிடுவேன் தெரியுமா

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun 8 Apr 2012 - 15:50

பகவதி அத விடக் கொடுமை என்னன்னா
பிரபு தன்னோட ஆங்கில புலமைய வெளிப் படுத்த
ஒன்ஸ் மோர் ன்னு கேட்டாராம் - சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடிச்சு.
சிப்பு வருது

இந்த விசியதை நான் நேற்று அவரிடம் ஃபோன் இல் விசாரிக்கும் பொது சொல்லவே இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun 8 Apr 2012 - 15:53

அதி wrote:
கொலவெறி wrote:நீங்க முதலில் போயிருந்தா? பாவம் மத்தவங்களுக்கு ஈஸ்டர் விருந்து அடுத்த வருஷந்தான்.
கோபம் கோபம் நான் கொஞ்சம் தான் சாப்பிடுவேன் தெரியுமா
கொஞ்சம் சாப்பிடரப்பவே இப்படீன்னா?
வயிறு நிறைய சாப்பிட்டா பஞ்சம் வந்துடும் போலிருக்கே?




அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun 8 Apr 2012 - 15:57

கொலவெறி wrote:பகவதி அத விடக் கொடுமை என்னன்னா
பிரபு தன்னோட ஆங்கில புலமைய வெளிப் படுத்த
ஒன்ஸ் மோர் ன்னு கேட்டாராம் - சேதாரம் ஜாஸ்த்தி ஆயிடிச்சு.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு பாவம் அவர் இங்கே தலைக் காட்டவில்லை என்றாலும் கூட நீங்கள் அவரை விட மாட்டேன்றீங்க.
வம்புக்கு பயந்தே அவருக்கு கண்ணு வலி வந்துருக்கும்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக