புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
7 Posts - 5%
viyasan
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_m10ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 04, 2009 4:56 pm

சிறியதும் பெரியதுமாய்
எத்துணை எத்துணை
இகழ்ச்சிகள்? புறக்கணிப்புகள்? அவமானங்கள்?
இன்ன பிற யாவையுமே
ஏன் என்னை மட்டுமே நோக்கி
வரிசையாய் படையெடுத்து வருகின்றன?



என்
விதியின் வரிகளில் அதிகம்
விரிசல்கள் காணப்படுகின்றனவா?
கடவுளின் அதீத கோபத்தின்
காரணமாகவா?
சுற்றமும் நட்பும் என்னை
சுமையாக நினைக்கின்றனவா?
அலை அலையாய் என்னுள்
ஆயிரம் கேள்விகள்





என் ஒவ்வுறு பிடிமானமும்
எத்துணை சுலபமாய் நழுவி விடுகிறது?
வறண்ட பாலையாய் வாழ்க்கை
திரும்பும் திசையெங்கும் திணறல்கள்
என்னை கண்டு எனக்கே பாவமாக படுகிறது
சூழ்நிலைகள் என்னை
சூறாவளியாய் தாக்குகிறது






மௌனமாய் என் மனம்
அழுதுகொண்டே இருக்கிறது
ஆற்றுவதும் தேற்றுவதும்
அரிதான காரியமாகிவிட்டது
எனக்கென்று என்னிடம்
எதுவுமே இல்லை
தாமை இல்லை தண்ணீராய்
எனக்கு உலகம்







என் நட்புகளுக்கு
எனக்கு பிடித்ததை விட
எனக்கு பிடிக்காததையே
அதிகம் பிடித்திருக்கிறது
சறுக்கல்கள் எங்கு ஆரம்பம் என்று
சற்றும் புரியவில்லை






சிக்கல் நிறைந்த நூல்கண்டாக மனம்
கருணையும் அன்பும் என் என்னிடம் மட்டும்
காண்பிக்கபடுவதே இல்லை?
நான் என்ன
அன்பிற்கு அப்பாற்பட்டவனா?
மரக்கட்டையாய் என்னை சமூகம்
மருதலிக்கிறதே






என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
இனியாவது இந்த உலகம்
எனக்காக செவி சாய்க்குமா?
எனக்கு மட்டுமே இது விடை தெரியாத கேள்வி





கரையும் மெழுகாய் கணபொழுதுகள்
முழுமையாய் இருள் சூழும் முன்பே
கண்டெடுக்க முடியுமா
நான் தவறவிட்ட மனதை?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 04, 2009 5:40 pm

என் சுயநலம்
எவரையும் காயபடுத்தியது இல்லை
மற்றவர்களின் பொதுநலம் தான்
என்னை பலமுறை காயப்படுத்தி இருக்கிறது
ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் 677196 ஒரு காயப்பட்ட மனதின் கண்ணீர் வரிகள் 154550



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக