புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
prajai
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
28 Posts - 3%
prajai
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
5 Posts - 1%
ayyamperumal
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
3 Posts - 0%
Srinivasan23
இரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_lcapஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_voting_barஇரக்கம் உள்ளவராய் இருங்கள் I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரக்கம் உள்ளவராய் இருங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:59 pm



இந்த உலகினில், நாம் வாழும் பொழுது எப்படி வாழ்வது என்று அறியாமலேயே நாம் நமது வாழ்க்கையைக் கடத்துகின்றோம். பிறர் நம்மைப் புகழ்ந்து பேசினால் மகிழ்ச்சி அடைகின்றோம். நமக்கு இடையூறு செய்பவர்களை வெறுக்கின்றோம்.

பைபிளின் புதிய எற்பாடு, உலக வாழ்க்கையில் நாம் அறிந் கொள்ள வேண்டிய ஞானத்தை எடுத்துரைக்கின்றது.

புதிய ஏற்பாடு லூக்காக 6:26ல் எல்லா மனுஷரும் உங்களைக் குறித்து முகஸ்துதியாய்ப் (புகழ்ச்சியாய்) பேசும் போது உங்களுக்கு ஐயோ ஆபத்து! என்று இடித்துரைத்து மானுடரே! நீங்கள் யாவரும் புகழ்ச்சியை விரும்பாதிருங்கள் என்று எடுத்துக் கூறுகின்றது.

அதேபோன்று நாம் நம்மைச் சபிக்கின்றவர்களை வெறுக்கின்றோம். நம்மைப் பகைக்கின்றவர்களை வெறுக்கின்றோம். நம்மிடம் பொருள், பணம் ஆகியவற்றைக் கேட்பவர்களுக்கு உடனே அதைக் கொடுப்பதற்கு மனம் வராமல் தயங்குகின்றோம். லூக்கா, புதிய ஏற்பாடு வசனம் 6:27-28 ல் உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்.

உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களைப் புறங் கூறுபவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் என்றுரைக்கின்றார். இப்படிச் செய்வதால் நமது மனம் நிம்மதி அடைகின்றது.

வீடு, அலுவலகம், பொது இடங்கள் ஆகியவற்றில் பல்வேறு பிரச்சினைகளை, எதிர்ப்புகளை அவமானங்களை எதிர்கொள்வோருக்கு பைபிளின் புதிய ஏற்பாடு வாழும் நல்வழியை எடுத்தியம்புகின்றது.

உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.

உன் அங்கியை (பொருளை) எடுத்துக் கொள்ளுகிறவனுக்கு, உன் வஸ்திரத்தை (அதிகமான பொருளை)யும் எடுத்துக் கொள்ளத் தடை பண்ணாதே (லூக்கா 6:29) இது என்னவென்றால் நல்லவர்கள், தீயவர்கள் எல்லோருக்கும் பெய்யும் மழைபோல நமது சுபாவம் அமைதல் வேண்டும் என்பதாகும்.

மற்றும் “உன்னிடத்தில் (உதவி) கேட்கிற எவனுக்கும் வேண்டியவன், வேண்டாதவன் என்று பாராமல் கொடு, உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே” (லூக்கா 6:30) பிறர் தரும் தீமையை எதிர்த்து நிற்காமல் அதை நன்மையாகப் பாவித்து, பிறருக்கு நன்மை செய்திட பைபிள் வலியுறுத்துகின்றது.

தீமையை எதிர்த்துப் போராடும் போது மேலும் தீமைகளைக் செய்திட வேண்டி வரும். ஆனால் நன்மையையும், தீமையையும் ஒன்றாகப் பாவித்து மேன்மேலும் நன்மைகள் செய்து நாம் மகிழ்வடைந்தால், தீமையை மறந்திடலாம்.

இப்படி நாம் வாழ்க்கையை நடத்துவதால் நமக்கு வரும் நன்மை, பலன் என்ன? புதிய எற்பாடு, லூக்கா எழுதிய வசனங்கள் 6:35ல், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; நன்மை செய்யுங்கள், கைம்மாறு (பதில் உதவி) கருதாமல் கடன் கொடுங்கள். அப்பொழுது உங்கள் பலன் (சந்தோஷம்) மிகுதியாயிருக்கும்; உன்னதமானவருக்கு (இறைவனுக்கு) பிள்ளைகளாயிருப்பீர்கள்” என்கிறார்.

நாம் மகிழ்ச்சியையும், இக்கட்டையும் சமமாகக் கருத வேண்டும்.

இத்தகைய மனநிலை பெறுவதற்கு நாம் நல்லதையும் தீயவற்றையும் சமமாகப் பாவிப்பதற்கு, இரக்கமான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது எப்படிச் சாத்தியப்படும் என்றால் ஆகையால் உங்கள் பிதா (இறைவன்) இரக்க முள்ளவராயிருக்கிறது போல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். (லுக்கா 6:36)

ஆகவே, அன்றாட வாழ்க்கையில் நமக்கு நேரிடும் அவலங்களை, நமது இறுக்கமான மனநிலையை விட்டு இரக்கமான மன நிலையில் இருந்து, இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகப் பாவித்து, பிறருக்கு உதவிகள் செய்து சமாதானமான வாழ்வு வாழ்வோமாக.

முகநூல்!



இரக்கம் உள்ளவராய் இருங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 08, 2012 12:13 am

பிற மனிதனிடத்தில் இரக்கம் காட்டுபவனுக்கு இறைவன் இரக்கம் காட்டுவான் என இஸ்லாம் கூறுகிறது.

நல்லதொரு ஆக்கம். சூப்பருங்க

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sun Apr 08, 2012 9:15 am

:suspect:



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Apr 13, 2012 7:13 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக