புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_m10எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு சந்தேகம்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 10:50 pm

First topic message reminder :

1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 11:25 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:எனக்கு ஒரு சந்தேகம் கொலவெறி:
மப்பு உங்களுக்கா இல்ல மானத்துக்கா (வானத்துக்கா?)?

எங்கள மட்டும் கேசவன் கேட்டாருல்ல அய்யோ, நான் இல்லை
கற்பை பொதுவில் வைப்பது போல்
மப்பையும் பொதுவில் வைப்போம்

மனுசனுக்கு மப்பானாலும்
மானத்துக்கு மப்பானாலும்
மங்கலாத் தேன் தெரியும்

இப்ப புரிஞ்சதுங்களா? புன்னகை

இதை புரிஞ்சிக்க நான் இப்ப மப்பை ஏத்தனும்.... நல்லாவே புரியுது.... எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 676261

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 11:25 pm

வணக்கம் கொலைவெறி அவர்களே
இபொழுது அல்லது பவுர்ணமியன்று வானத்தை பார்த்தால் .நிலவு ஒளிர்வது நன்றாக தெரியும் .ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும்
.அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு
வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 11:29 pm

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்

சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும் துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான் வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது. பயம்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 11:32 pm


சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி
ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும்
துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான்
வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை
பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது
அப்படியானால் கண்ணாடியில் ஒரு பத்து நிமிடத்திற்கு மேலே சூரிய ஒளிபட்டால் அதுவும் தொடமுடியாத அளவு சுடாகிவிடுமே



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 11:36 pm

அசுரன் wrote:
2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்

சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும் துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான் வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது. பயம்
கேசவன் - அசுரன் குடுத்த இந்த விளக்கம் ஓகேவா?

இல்லேன்னா சிம்பிளா ஒண்ணு சொல்றேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஆண்கள் ஒளிருவார்கள். ஆனதுக்கு அப்புறம் மனைவி தான் ஒளிருவாங்க. நாம துணைக் கோளா ஆயிடுவோம். சூடு சொரணை எதுவும் இருக்காது. அவங்க ஒளி பட்டு அப்பப்பா ஒளிறுவோம்.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Apr 07, 2012 11:40 pm

கேசவன் - அசுரன் குடுத்த இந்த விளக்கம் ஓகேவா?
என்ன? என்ன? என்ன? என்ன?



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 11:55 pm

கேசவன் நிலவில் பூமியை விட எக்ஸ்ட்ரீம் குளிரும், சூடும் உண்டு. ஏனெனில் அங்கு அட்மாஸ்பியர் இல்லாததால் சூடும் குளிரும் குறைய வாய்ப்பில்லை. அதே சமயம் ஆர்ம்ஸ்டிராங்க் ஸ்பேஸ் சூட் அணிந்திருந்தார் - அதிக வெப்பத்தயும், குளிரயும் தாங்கும் உடை அது. அவரது பூட்ஸும் அதேபோல் தான். அதனால் தான் அவர் கால் பதிக்க முடிந்தது.




ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 08, 2012 7:09 am

ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கே செல்ல வில்லை அது பொய் என்று ஒரு காணொளி பார்த்தேன்... சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2012 11:07 am

கேசவன் wrote:1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????
உங்கள் கேள்வியே தவறு , நிலவு ஒளிறுகிற கோள் அல்ல சூரிய ஒளியை பிரதிபலிக்கும் ஒரு துணைக்கிரகம்

கேசவன் wrote:2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
மின்மினி பூச்சி எவ்வளவு வெப்பமாக இருக்கும் ??

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 08, 2012 11:09 am

ரா.ரமேஷ்குமார் wrote:ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கே செல்ல வில்லை அது பொய் என்று ஒரு காணொளி பார்த்தேன்... சிரி
அப்படியும் சொல்கிறார்கள் ரமேஷ்.

அந்தக் கொடி நிலவில் காற்று இல்லாத போது பறந்தது எப்படி?




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக