Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்கு ஒரு சந்தேகம்
+7
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
அசுரன்
Aathira
சிவா
ரா.ரா3275
கேசவன்
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
எனக்கு ஒரு சந்தேகம்
First topic message reminder :
1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????
2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????
2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
Last edited by கேசவன் on Sat Apr 07, 2012 11:12 pm; edited 1 time in total
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: எனக்கு ஒரு சந்தேகம்
கொலவெறி wrote:கற்பை பொதுவில் வைப்பது போல்அசுரன் wrote:எனக்கு ஒரு சந்தேகம் கொலவெறி:
மப்பு உங்களுக்கா இல்ல மானத்துக்கா (வானத்துக்கா?)?
எங்கள மட்டும் கேசவன் கேட்டாருல்ல
மப்பையும் பொதுவில் வைப்போம்
மனுசனுக்கு மப்பானாலும்
மானத்துக்கு மப்பானாலும்
மங்கலாத் தேன் தெரியும்
இப்ப புரிஞ்சதுங்களா?
இதை புரிஞ்சிக்க நான் இப்ப மப்பை ஏத்தனும்.... நல்லாவே புரியுது....
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: எனக்கு ஒரு சந்தேகம்
வணக்கம் கொலைவெறி அவர்களே
இபொழுது அல்லது பவுர்ணமியன்று வானத்தை பார்த்தால் .நிலவு ஒளிர்வது நன்றாக தெரியும் .ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும்
.அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு
வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
இபொழுது அல்லது பவுர்ணமியன்று வானத்தை பார்த்தால் .நிலவு ஒளிர்வது நன்றாக தெரியும் .ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும்
.அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு
வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: எனக்கு ஒரு சந்தேகம்
2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும் துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான் வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: எனக்கு ஒரு சந்தேகம்
அப்படியானால் கண்ணாடியில் ஒரு பத்து நிமிடத்திற்கு மேலே சூரிய ஒளிபட்டால் அதுவும் தொடமுடியாத அளவு சுடாகிவிடுமே
சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி
ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும்
துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான்
வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை
பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: எனக்கு ஒரு சந்தேகம்
கேசவன் - அசுரன் குடுத்த இந்த விளக்கம் ஓகேவா?அசுரன் wrote:2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும் துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான் வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது.
இல்லேன்னா சிம்பிளா ஒண்ணு சொல்றேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஆண்கள் ஒளிருவார்கள். ஆனதுக்கு அப்புறம் மனைவி தான் ஒளிருவாங்க. நாம துணைக் கோளா ஆயிடுவோம். சூடு சொரணை எதுவும் இருக்காது. அவங்க ஒளி பட்டு அப்பப்பா ஒளிறுவோம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனக்கு ஒரு சந்தேகம்
கேசவன் - அசுரன் குடுத்த இந்த விளக்கம் ஓகேவா?
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: எனக்கு ஒரு சந்தேகம்
கேசவன் நிலவில் பூமியை விட எக்ஸ்ட்ரீம் குளிரும், சூடும் உண்டு. ஏனெனில் அங்கு அட்மாஸ்பியர் இல்லாததால் சூடும் குளிரும் குறைய வாய்ப்பில்லை. அதே சமயம் ஆர்ம்ஸ்டிராங்க் ஸ்பேஸ் சூட் அணிந்திருந்தார் - அதிக வெப்பத்தயும், குளிரயும் தாங்கும் உடை அது. அவரது பூட்ஸும் அதேபோல் தான். அதனால் தான் அவர் கால் பதிக்க முடிந்தது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எனக்கு ஒரு சந்தேகம்
ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கே செல்ல வில்லை அது பொய் என்று ஒரு காணொளி பார்த்தேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: எனக்கு ஒரு சந்தேகம்
உங்கள் கேள்வியே தவறு , நிலவு ஒளிறுகிற கோள் அல்ல சூரிய ஒளியை பிரதிபலிக்கும் ஒரு துணைக்கிரகம்கேசவன் wrote:1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????
மின்மினி பூச்சி எவ்வளவு வெப்பமாக இருக்கும் ??கேசவன் wrote:2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
Re: எனக்கு ஒரு சந்தேகம்
அப்படியும் சொல்கிறார்கள் ரமேஷ்.ரா.ரமேஷ்குமார் wrote:ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கே செல்ல வில்லை அது பொய் என்று ஒரு காணொளி பார்த்தேன்...
அந்தக் கொடி நிலவில் காற்று இல்லாத போது பறந்தது எப்படி?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» எனக்கு ஒரு சந்தேகம் ....
» எனக்கு ஒரு சந்தேகம்
» எனக்கு ஒரு சந்தேகம்
» எனக்கு ஒரு சந்தேகம்
» எனக்கு ஒரு சந்தேகம்
» எனக்கு ஒரு சந்தேகம்
» எனக்கு ஒரு சந்தேகம்
» எனக்கு ஒரு சந்தேகம்
» எனக்கு ஒரு சந்தேகம்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|