ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஒரு சந்தேகம்

+7
ரா.ரமேஷ்குமார்
யினியவன்
அசுரன்
Aathira
சிவா
ரா.ரா3275
கேசவன்
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty எனக்கு ஒரு சந்தேகம்

Post by கேசவன் Sat Apr 07, 2012 10:50 pm

First topic message reminder :

1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்


Last edited by கேசவன் on Sat Apr 07, 2012 11:12 pm; edited 1 time in total


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down


எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by அசுரன் Sat Apr 07, 2012 11:25 pm

கொலவெறி wrote:
அசுரன் wrote:எனக்கு ஒரு சந்தேகம் கொலவெறி:
மப்பு உங்களுக்கா இல்ல மானத்துக்கா (வானத்துக்கா?)?

எங்கள மட்டும் கேசவன் கேட்டாருல்ல அய்யோ, நான் இல்லை
கற்பை பொதுவில் வைப்பது போல்
மப்பையும் பொதுவில் வைப்போம்

மனுசனுக்கு மப்பானாலும்
மானத்துக்கு மப்பானாலும்
மங்கலாத் தேன் தெரியும்

இப்ப புரிஞ்சதுங்களா? புன்னகை

இதை புரிஞ்சிக்க நான் இப்ப மப்பை ஏத்தனும்.... நல்லாவே புரியுது.... எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by கேசவன் Sat Apr 07, 2012 11:25 pm

வணக்கம் கொலைவெறி அவர்களே
இபொழுது அல்லது பவுர்ணமியன்று வானத்தை பார்த்தால் .நிலவு ஒளிர்வது நன்றாக தெரியும் .ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும்
.அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு
வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by அசுரன் Sat Apr 07, 2012 11:29 pm

2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்

சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும் துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான் வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது. பயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by கேசவன் Sat Apr 07, 2012 11:32 pm


சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி
ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும்
துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான்
வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை
பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது
அப்படியானால் கண்ணாடியில் ஒரு பத்து நிமிடத்திற்கு மேலே சூரிய ஒளிபட்டால் அதுவும் தொடமுடியாத அளவு சுடாகிவிடுமே


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Sat Apr 07, 2012 11:36 pm

அசுரன் wrote:
2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்

சூரிய ஒளி பட்டு கையில் உள்ள கண்ணாடி ஒளிரும்போது கை சுடவா செய்கிறது கேசவரே!. நிலவு ஒரு ஒளிரும் துணைக்கோள்...அவ்வளவே... சுயஒளி கிடையாது.. சுயஒளி உள்ள ஒன்று தான் வெப்பத்தை வெளியிட முடியும். பிரதிபலிப்பு முறையில் நிலவு சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் அதில் வெப்பம் கிடையாது. பயம்
கேசவன் - அசுரன் குடுத்த இந்த விளக்கம் ஓகேவா?

இல்லேன்னா சிம்பிளா ஒண்ணு சொல்றேன். கல்யாணத்துக்கு முன்னாடி ஆண்கள் ஒளிருவார்கள். ஆனதுக்கு அப்புறம் மனைவி தான் ஒளிருவாங்க. நாம துணைக் கோளா ஆயிடுவோம். சூடு சொரணை எதுவும் இருக்காது. அவங்க ஒளி பட்டு அப்பப்பா ஒளிறுவோம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by கேசவன் Sat Apr 07, 2012 11:40 pm

கேசவன் - அசுரன் குடுத்த இந்த விளக்கம் ஓகேவா?
என்ன? என்ன? என்ன? என்ன?


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 1357389எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 59010615எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images3ijfஎனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Sat Apr 07, 2012 11:55 pm

கேசவன் நிலவில் பூமியை விட எக்ஸ்ட்ரீம் குளிரும், சூடும் உண்டு. ஏனெனில் அங்கு அட்மாஸ்பியர் இல்லாததால் சூடும் குளிரும் குறைய வாய்ப்பில்லை. அதே சமயம் ஆர்ம்ஸ்டிராங்க் ஸ்பேஸ் சூட் அணிந்திருந்தார் - அதிக வெப்பத்தயும், குளிரயும் தாங்கும் உடை அது. அவரது பூட்ஸும் அதேபோல் தான். அதனால் தான் அவர் கால் பதிக்க முடிந்தது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Apr 08, 2012 7:09 am

ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கே செல்ல வில்லை அது பொய் என்று ஒரு காணொளி பார்த்தேன்... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by ராஜா Sun Apr 08, 2012 11:07 am

கேசவன் wrote:1.பூமியில் இருந்து பார்க்கும் போது நிலா ஒளிருகிறது அதேபோல் நிலவிலிருந்து பார்க்கும் போது பூமியும் ஒளிருமா. ஒருவேளை ஒளிரும் என்றால் அது எப்படி??????
உங்கள் கேள்வியே தவறு , நிலவு ஒளிறுகிற கோள் அல்ல சூரிய ஒளியை பிரதிபலிக்கும் ஒரு துணைக்கிரகம்

கேசவன் wrote:2.ஒருபொருள் ஒளிர வேண்டும் என்றால் கண்டிப்பாக வெப்பம் வேண்டும் .அப்படியானால் நிலவும் வெப்பமாகதானே இருக்க வேண்டும் .ஒருவேளை நிலவு வெப்பமாக தான் இருகிறது என்றால் ஆம்ஸ்ட்ராங் எப்படி நிலவில் கால் வைத்தார்
மின்மினி பூச்சி எவ்வளவு வெப்பமாக இருக்கும் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by யினியவன் Sun Apr 08, 2012 11:09 am

ரா.ரமேஷ்குமார் wrote:ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கே செல்ல வில்லை அது பொய் என்று ஒரு காணொளி பார்த்தேன்... சிரி
அப்படியும் சொல்கிறார்கள் ரமேஷ்.

அந்தக் கொடி நிலவில் காற்று இல்லாத போது பறந்தது எப்படி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனக்கு ஒரு சந்தேகம்  - Page 2 Empty Re: எனக்கு ஒரு சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum