புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
3 Posts - 6%
heezulia
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_m10இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் தேயிலைத் தோட்டம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:36 pm

அசாம் மாநிலம் இந்தியாவின் தேயிலைத் தோட்டம் என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியும் வர்த்தகமும் அசாமில் தான் அதிக அளவில் நடைபெறுகின்றன.

அசாமில் உள்ள தேயிலை ஏல சந்தை இந்தியாவின் மிகப்பெரிய ஏல சந்தையாகும். அசாமின் மாவட்டங்களில் ஏராளமான பேருக்கு வேலை வாய்ப்புகளை தேயிலைத் தோட்டங்களே தருகின்றன. அசாமில் உற்பத்தியாகும் தேயிலையில் பெரும்பான்மையான சதவீதம் ஏற்றுமதியாகிறது.

அசாம் மாநிலத்தில் தலைநகர் கவுகாத்தியில் பார்க்க வேண்டிய இடங்கள் அதிகமாக இல்லை. வடகிழக்கு மாநிலங்களுக்கு ச் சுற்றுலா செல்வோர் கவுகாத்தி வழியாகத் தான் செல்ல வேண்டும். எனவே அசாம் வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தேயிலை வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தேயிலை கிப்ட் பாக்குகள் அசா மாநிலத்தில் கிடைக்கின்றன.



இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Apr 07, 2012 10:38 pm

அங்கயாவது டீ தூள் நல்லா இருக்குமா சோகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 07, 2012 10:43 pm

சிவா பார்டர்ல நிறைய எடத்த சீனா ஆக்கிரமித்து விட்டதா சொல்றாங்களே.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 07, 2012 10:50 pm

ஏற்றுமதி போக எச்சத் தூளுதான் நமக்கா?...



இந்தியாவின் தேயிலைத் தோட்டம் 224747944

இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Rஇந்தியாவின் தேயிலைத் தோட்டம் Aஇந்தியாவின் தேயிலைத் தோட்டம் Emptyஇந்தியாவின் தேயிலைத் தோட்டம் Rஇந்தியாவின் தேயிலைத் தோட்டம் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:56 pm

கொலவெறி wrote:சிவா பார்டர்ல நிறைய எடத்த சீனா ஆக்கிரமித்து விட்டதா சொல்றாங்களே.

அஸ்ஸாம் கௌகாத்திக்குச் சென்றிருக்கிறேன், அங்குள்ள மக்கள் அனைவருமே சீனர்களைப் போல்தான் சப்பை மூக்குடன் இருப்பார்கள், அதனால் அவர்கள் இடம் எனக் கருதுகிறார்களோ என்னவோ?

கஞ்சா தாராளமாகக் கிடைக்கும். தேயிலையுடன் பயிரிட்டு மலிவு விலையில் தருவார்கள்.



இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 10:57 pm

15 வருடங்களுக்கு முன்னர் தேத்தூள் கிலோ 65 ரூபாய்க்கு வாங்கினேன்! ஆனால் இப்பொழுது விலை பற்றித் தெரியாது!



இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 11:11 pm

சிவா wrote:
கொலவெறி wrote:சிவா பார்டர்ல நிறைய எடத்த சீனா ஆக்கிரமித்து விட்டதா சொல்றாங்களே.

அஸ்ஸாம் கௌகாத்திக்குச் சென்றிருக்கிறேன், அங்குள்ள மக்கள் அனைவருமே சீனர்களைப் போல்தான் சப்பை மூக்குடன் இருப்பார்கள், அதனால் அவர்கள் இடம் எனக் கருதுகிறார்களோ என்னவோ?

கஞ்சா தாராளமாகக் கிடைக்கும். தேயிலையுடன் பயிரிட்டு மலிவு விலையில் தருவார்கள்.

நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் சிவா சிரி

அசாம் அழகிய நில அமைப்புகள் மலைகளை கொண்ட மாநிலம் ஆகும். அங்குள்ள மக்கள் ஒருவித பயஉணர்வுடன் தான் நம்மிடம் பழகுவார்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:18 pm

அசுரன் wrote:
அசாம் அழகிய நில அமைப்புகள் மலைகளை கொண்ட மாநிலம் ஆகும். அங்குள்ள மக்கள் ஒருவித பயஉணர்வுடன் தான் நம்மிடம் பழகுவார்கள்

பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் அளவுக்கு அதிகமாக வரும்பொழுது கௌகாத்தி நகரத்தையே சூழ்ந்து கொள்கிறது, பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். லோக்ரா என்னுமிடத்தில் எழுவன்கோட்டை கணபதி ஸ்தபதி அவர்கள் கட்டியுள்ள பாலாஜி மந்திர் மலைகள் சூழ அமைந்துள்ளது! பார்க்க அற்புதமாக இருக்கும்.

அல்ஃபா தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் நிறைய உள்ளது. பனி பெய்தால் மாலை நான்கு மணிக்கே வெளியே செல்ல முடியாது. அவ்வளவு குளிர். மழைபோல் கொட்டும். மழை பெய்தாலும் அப்படித்தான். மிக அதிகமாக மழை பொழியும்!



இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 07, 2012 11:21 pm

சிவா wrote:
அசுரன் wrote:
அசாம் அழகிய நில அமைப்புகள் மலைகளை கொண்ட மாநிலம் ஆகும். அங்குள்ள மக்கள் ஒருவித பயஉணர்வுடன் தான் நம்மிடம் பழகுவார்கள்

பிரம்மபுத்ரா நதியில் வெள்ளம் அளவுக்கு அதிகமாக வரும்பொழுது கௌகாத்தி நகரத்தையே சூழ்ந்து கொள்கிறது, பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள். லோக்ரா என்னுமிடத்தில் எழுவன்கோட்டை கணபதி ஸ்தபதி அவர்கள் கட்டியுள்ள பாலாஜி மந்திர் மலைகள் சூழ அமைந்துள்ளது! பார்க்க அற்புதமாக இருக்கும்.

அல்ஃபா தீவிரவாதிகளின் அட்டூழியங்கள் நிறைய உள்ளது. பனி பெய்தால் மாலை நான்கு மணிக்கே வெளியே செல்ல முடியாது. அவ்வளவு குளிர். மழைபோல் கொட்டும். மழை பெய்தாலும் அப்படித்தான். மிக அதிகமாக மழை பொழியும்!

ஈகரை சுற்றுலா என்று ஒன்றை ஏற்படுத்தி குடும்பத்துடன் சென்றுவிடவேன்டியது தான் :idea:

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 07, 2012 11:24 pm

அசுரன் wrote:
ஈகரை சுற்றுலா என்று ஒன்றை ஏற்படுத்தி குடும்பத்துடன் சென்றுவிடவேன்டியது தான் :idea:

நன்றாகத்தான் இருக்கும் அசுரன்! சூப்பருங்க



இந்தியாவின் தேயிலைத் தோட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக