புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்ட குழந்தை இயேசு சிலை
Page 1 of 1 •
மறை பரப்பு நாடுகளின் பாதுகாவலி என்றழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயம் வட சென்னை பகுதியில் கே.கே.ஆர். அவின்யூ செம்பியம் பகுதியில் உள்ளது.
1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் நாள் அப்போதைய சென்னை மயிலை பேராயராக இருந்த மேதகு அருள்தாஸ் ஜேம்ஸ் ஆன்டகை அவர்களால் பெரம்பூர் புனித லூர்து (St. thomas) அன்னை திருத்தல பங்கிருந்து தனி பங்கிற்கான அந்தஸ்து பெற்று முதல் பங்கு தந்தை அருள் திரு. பேசில் SDB அடிகளார் தலைமையில் செயல்பட்டது.
அதன் பிறகு 2003 ம் ஆண்டு மே மாதம் 25 ம் நாள் சென்னை மயிலை உயர் மறை மாவட்டம் தன் பொறுப்பில் ஏற்று பங்கு தந்தையாக (Parish Priest) அருட்திரு. இனிகோ (Rev. Fr. Inigo) அடிகளாரை நியமித்தது. தற்போது சுமார் 800 குடும்பங்களுக்கு மேலாக பங்கின் உறுப்பினர்களாக இருந்து பங்கு தந்தையின் தலைமையில் ஆன்மீகத்திலும் சமூக பணியிலும் இவ்வாலயம் சிறந்து விளங்குகிறது. மேலும் பிற மதத்தினரை சார்ந்தவர்களும் இவ்வாலயத்திற்கு வந்து ஜெபித்து கடவுளின் அருளை பெற்று செல்கின்றனர்.
பல வகையில் வளர்ந்து வருகிற இவ்வாலயம் குழந்தை இயேசுவின் சிலை நிறுவப்படுகிறது, இச்சிலையானது பங்கு தந்தை இனிகோ அவர்களின் நண்பரும் அருட் தந்தையுமான அருள்சாமி OFM அவர்களால் செக் குடியரசு நாட்டிலுள்ள பிரேகு நகரத்திலிருந்து அங்குள்ள பேராயரின் ஆசிரோடு கொண்டு வந்து தரப்பட்ட சிலையாகும்.
ஒரு வருடத்தில் செக் குடியரசு நாட்டிலுள்ள பிரேகு நகரத்தில் நான்கு குழந்தை இயேசு சுரூபங்கள் (சிலைகள்) ஒரே மரத்தினால் வடிவமைக்கப்படுகிறது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட சுரூபங்கள் உலகத்தில் பல நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஒரே மரத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசுவின் சுரூபம் (சிலை) இந்தியாவிலேயே முதன் முறையாக பெங்களூரில் உள்ள விவேக் நகரில் குழந்தை இயேசு ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மா நகரத்தில் அமைந்துள்ள குழந்தை இயேசுவின் புனித தெரசா ஆலயத்திற்கு கிடைக்க பெற்றது மேன்மையான சிறப்பாகும்.
குழந்தை இயேசுவின் பக்தி வரலாறு
இரு நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பா நாடு எங்கும் குழந்தை இயேசுவின் பக்தி பரவியிருந்த ஆரம்ப காலத்தில் திருச்சுரூபமானது ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்தது என வரலாறு தெரிவிக்கிறது.
இச்சுரூபமானது ஸ்பெயின் நாட்டு இளவரசி மரிய மோரிக்-தெ-லாரா (Maria Moure Quez-De-Lara) என்பவரிடம் அரும் பெரும்பரம்பரை செல்வமாக பேணி பாதுகாக்கப்பட்டது.
இளவரசி தன் மகள் பொலிக் சேனா ரோகோவிட்ஸ்க்கு (Polixena Libkowitz) இச்சுரூபத்தை திருமண பரிசாக தந்தார்.
கி.பி. 1623 ஆம் ஆண்டில் பொலிக் சேனா என்ற இளவரசியின் கணவர் மறைந்த பிற்பாடு இவ் இளவரசி தன் எஞ்சிய வாழ்நாட்களை பக்தி பாணியிலும் பிறரன்பு சேவையிலும் கழிக்க பிரேகு நகர் கார் மேல் துறவிய சபைக்கு இச்சுரூபத்தை கொடுத்தார்.
மேலும் இளவரசி கூறிய வார்த்தை குழந்தை இயேசுவை மதித்து மகிமைப்படுத்துங்கள் குறை என்பதே இனி இருக்காது அவ்வாறே பெற்று கொண்ட சபையில் ஆசீர்வாதங்களும் பெருகி வந்தன.
கார்மேல் சபையில் மிகுந்த பக்தி கொண்ட அருட்திரு சிரிஸ்ல் என்பவரால் கி.பி. 1630 ஆண்டின் கடும்போருக்கு பின் பிரேகு நகரத்தில் உள்ள சிறு கோவிலில் குழந்தை இயேசு சுரூபத்தை நிறுவினார். அப்பொழுது அச்சுரூபம் சிதைந்த நிலையில் இருந்தது. அதை சீர் செய்யாமல் போனதால் பல இன்னல்களும் அவர் ஆட்கொள்ளப்பட்டார்.
அவருக்கு பின் வந்த துறவியார் திருச்சுரூபத்தை சீர் செய்து புது பொலிவுண்டாக்கினார். ஒரு சமயம் அந்நகரில் தொற்று நோய் ஒன்று பரவியது அந்நோய் இந்த துறவியரையும் பற்றியது அவர் அச்சுரூபத்தின் முன் நலம் பெறுவதற்காய் வேண்டினார். அவ்வாறு நலம் பெற்று எழுந்தால் ஒன்பது நாட்கள் தொடர்ந்து திருப்பலி ஒப்பு கொடுப்பதாக நேர்ந்து கொண்டார் அதன்படியே குணம் பெற்றார் அவரும் நேர்ந்து கொண்டபடி கடனை நிறைவேற்றினார். அதுமட்டுமில்லாமல் மக்களும் பயன்பெற வேண்டுமென்று குழந்தை இயேசுவின் பக்தி முயற்சியை ஏற்படுத்தினார் அதன் வரங்களும் அருட்கொடைகளும் வழிந்தோடின பிரேகு நகரமெங்கும் இச்சுரூபத்தின் புகழ்பரவியது. மேலும் குழந்தை இயேசுவின் பக்தி உலகமெங்கும் பரவத்தொடங்கியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படம் கிடைக்குமா சிவா?
krishnaamma wrote:படம் கிடைக்குமா சிவா?
நண்பர்கள் படம் இருந்தால் பதிவிடவும், நானும் தேடிப் பார்க்கிறேன் அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி சிவா, அந்த அபூர்வ சிலை இன் படம் கிடைத்தால் நல்லா இருக்கும் என்று கேட்டேன்சிவா wrote:krishnaamma wrote:படம் கிடைக்குமா சிவா?
நண்பர்கள் படம் இருந்தால் பதிவிடவும், நானும் தேடிப் பார்க்கிறேன் அக்கா!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தகவலுக்கு நன்றி அண்ணா!
இது தான் அம்மா நீங்கள் கேட்ட குழந்தை யேசு..!
இது தான் அம்மா நீங்கள் கேட்ட குழந்தை யேசு..!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருண் wrote:தகவலுக்கு நன்றி அண்ணா!
இது தான் அம்மா நீங்கள் கேட்ட குழந்தை யேசு..!
வாவ் ! ரொம்ப நன்றி அருண் நான் இந்து வாக இருந்தாலும் 7 - 8 வருடம் கிறித்துவ பள்ளி இல் படித்துள்ள தால் எனக்கு இவரையும் பிடிக்கும், எங்கள் வீட்டில் இன்றும் ஸ்டார் கட்டி 'கிருஸ்த்துமஸ் ' கொண்டாடுவோம்.
ரொம்ப ரொம்ப நன்றி ரொம்ப அழகாய் இருக்கிறார் குழந்தை எசு !
- Sponsored content
Similar topics
» புதிதாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை இன்று திறப்பு
» குதுப் மினாரில் பகவான் நரஸிம்ஹரும் கையில் குழந்தை ப்ரஹ்லாதன் உள்ள சிலை
» மரத்தினால் செய்யப்பட்டவைகள்
» மரத்தினால் செதுக்கப் பட்ட ஓவியங்கள்.
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» குதுப் மினாரில் பகவான் நரஸிம்ஹரும் கையில் குழந்தை ப்ரஹ்லாதன் உள்ள சிலை
» மரத்தினால் செய்யப்பட்டவைகள்
» மரத்தினால் செதுக்கப் பட்ட ஓவியங்கள்.
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|