புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Today at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்புள்ள நண்பர்களே!
வழக்கமாக எனது மாணவர்களிடம் நான் பெறும் அனுபவங்களை இங்கு தங்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்று சற்று வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அதை ஈகரையில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று 6 ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வு, நான் வழக்கம் போல தேர்வு நடைபெறும் வகுப்பில் மேற்ப்பார்வையில் இருந்தேன். தமிழ் பேப்பர் என்பதால் ஒரு ஆர்வத்தில் தமிழ் வினாத்தாளை படித்துப்பார்த்தேன். அதில் ஒரு கேள்வி (10) மதிப்பெண்கள்,
"உங்கள் குடும்ப அட்டையை புதுப்பிப்பது குறித்து வட்டாச்சியருக்கு ஒரு கடிதம் வரைக"
இந்த கேள்வியை படித்தவுடன் எனக்கு நடைமுறையில் இருக்கும் நம்ம ஆபீஸர்களின் பொழப்பு தான் கண்முன் வந்தது... சரி போகட்டும் என்று அந்த வகுப்பை கால்கடுக்க வலம்வந்துக்கொண்டிருக்க ஒரு மாணவன் அந்த கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான், கடிதம் எழுதிய பின் முடிவில் ஒரு 100 ரூபாய் நோட்டை வரைந்து (சுமாராகத்தான்) கீழே "ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான், நான் அவனை பிடித்து ஏண்டா இப்படி பண்ணியிருக்க என்று கேட்க,
அவன் "பாடம் நடத்துகையில் தமிழாசிரியர் புதிதாக திருமணமானவர், அவர் தான் சொன்னாரு அவரு ரேசன் கார்டை வாங்கும் போது இதுபோன்ற உதவியாளர்கள் தான் உள்ள இருக்குற ஐய்யாக்களுக்கு பணம் வாங்கி கொடுப்பார்கள் என்றும், அப்போது தான் காரியம் ஆகும் என்றும் விளையாட்டாக தமிழ் ஐய்யா சொன்னதாக சொன்னான். நான் அவனுக்கு வேற பேப்பர் கொடுத்து மீண்டும் எழுத சொன்னேன்.
பிறகு பரீட்சை முடிந்தவுடன் ஆசிரியர்கள் அறைக்கு சென்று தமிழ் ஐய்யாவை கொய்யாவை பிய்ப்பது போல பிச்சி எடுத்துட்டேன்....
பிறகு அவரிடம் தவறான போதனைகளை மாணவர்களுக்கு சொல்லாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவரை சகஜ நிலைக்குகொண்டு வந்து இன்று முழுவதும் ஆசிரியர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தோம்.. ஆனால் என் மனதில் அந்த சிறுவனின் மனதில் பசுமரத்து ஆனி போல ஆசிரியர்களின் பேச்சுகள் எப்படி பதிகிறது, பாதிக்கிறது என்பதை நினைத்து உள்ளுக்குள் வியந்தேன்.
அன்புடன்
அசுரன்
வழக்கமாக எனது மாணவர்களிடம் நான் பெறும் அனுபவங்களை இங்கு தங்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்று சற்று வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அதை ஈகரையில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று 6 ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வு, நான் வழக்கம் போல தேர்வு நடைபெறும் வகுப்பில் மேற்ப்பார்வையில் இருந்தேன். தமிழ் பேப்பர் என்பதால் ஒரு ஆர்வத்தில் தமிழ் வினாத்தாளை படித்துப்பார்த்தேன். அதில் ஒரு கேள்வி (10) மதிப்பெண்கள்,
"உங்கள் குடும்ப அட்டையை புதுப்பிப்பது குறித்து வட்டாச்சியருக்கு ஒரு கடிதம் வரைக"
இந்த கேள்வியை படித்தவுடன் எனக்கு நடைமுறையில் இருக்கும் நம்ம ஆபீஸர்களின் பொழப்பு தான் கண்முன் வந்தது... சரி போகட்டும் என்று அந்த வகுப்பை கால்கடுக்க வலம்வந்துக்கொண்டிருக்க ஒரு மாணவன் அந்த கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான், கடிதம் எழுதிய பின் முடிவில் ஒரு 100 ரூபாய் நோட்டை வரைந்து (சுமாராகத்தான்) கீழே "ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான், நான் அவனை பிடித்து ஏண்டா இப்படி பண்ணியிருக்க என்று கேட்க,
அவன் "பாடம் நடத்துகையில் தமிழாசிரியர் புதிதாக திருமணமானவர், அவர் தான் சொன்னாரு அவரு ரேசன் கார்டை வாங்கும் போது இதுபோன்ற உதவியாளர்கள் தான் உள்ள இருக்குற ஐய்யாக்களுக்கு பணம் வாங்கி கொடுப்பார்கள் என்றும், அப்போது தான் காரியம் ஆகும் என்றும் விளையாட்டாக தமிழ் ஐய்யா சொன்னதாக சொன்னான். நான் அவனுக்கு வேற பேப்பர் கொடுத்து மீண்டும் எழுத சொன்னேன்.
பிறகு பரீட்சை முடிந்தவுடன் ஆசிரியர்கள் அறைக்கு சென்று தமிழ் ஐய்யாவை கொய்யாவை பிய்ப்பது போல பிச்சி எடுத்துட்டேன்....
பிறகு அவரிடம் தவறான போதனைகளை மாணவர்களுக்கு சொல்லாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவரை சகஜ நிலைக்குகொண்டு வந்து இன்று முழுவதும் ஆசிரியர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தோம்.. ஆனால் என் மனதில் அந்த சிறுவனின் மனதில் பசுமரத்து ஆனி போல ஆசிரியர்களின் பேச்சுகள் எப்படி பதிகிறது, பாதிக்கிறது என்பதை நினைத்து உள்ளுக்குள் வியந்தேன்.
அன்புடன்
அசுரன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான்,
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல அனுபவம் சார்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உண்மையைத் தானே அண்ணா அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார்?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:உண்மையைத் தானே அண்ணா அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார்?
லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அசுரன் wrote:லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
தடுப்பது எப்படி என்று தெரிந்திருந்தால் அதை அவரே செய்திருக்க மாட்டாரா அண்ணா?
அவரும் கொடுத்துவிட்டு தானே வந்திருக்கிறார்?
தடுப்பது எப்படி என்று கேட்கும் எண்ணம் அந்த மாணவனுக்கும் வரவில்லையே?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:அசுரன் wrote:லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
தடுப்பது எப்படி என்று தெரிந்திருந்தால் அதை அவரே செய்திருக்க மாட்டாரா அண்ணா?
அவரும் கொடுத்துவிட்டு தானே வந்திருக்கிறார்?
தடுப்பது எப்படி என்று கேட்கும் எண்ணம் அந்த மாணவனுக்கும் வரவில்லையே?
உண்மைதான்!
இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன் அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன்
தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வை.பாலாஜி wrote:இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன் அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன்
தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|