புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அன்புள்ள நண்பர்களே!
வழக்கமாக எனது மாணவர்களிடம் நான் பெறும் அனுபவங்களை இங்கு தங்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்று சற்று வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அதை ஈகரையில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று 6 ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வு, நான் வழக்கம் போல தேர்வு நடைபெறும் வகுப்பில் மேற்ப்பார்வையில் இருந்தேன். தமிழ் பேப்பர் என்பதால் ஒரு ஆர்வத்தில் தமிழ் வினாத்தாளை படித்துப்பார்த்தேன். அதில் ஒரு கேள்வி (10) மதிப்பெண்கள்,
"உங்கள் குடும்ப அட்டையை புதுப்பிப்பது குறித்து வட்டாச்சியருக்கு ஒரு கடிதம் வரைக"
இந்த கேள்வியை படித்தவுடன் எனக்கு நடைமுறையில் இருக்கும் நம்ம ஆபீஸர்களின் பொழப்பு தான் கண்முன் வந்தது... சரி போகட்டும் என்று அந்த வகுப்பை கால்கடுக்க வலம்வந்துக்கொண்டிருக்க ஒரு மாணவன் அந்த கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான், கடிதம் எழுதிய பின் முடிவில் ஒரு 100 ரூபாய் நோட்டை வரைந்து (சுமாராகத்தான்) கீழே "ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான், நான் அவனை பிடித்து ஏண்டா இப்படி பண்ணியிருக்க என்று கேட்க,
அவன் "பாடம் நடத்துகையில் தமிழாசிரியர் புதிதாக திருமணமானவர், அவர் தான் சொன்னாரு அவரு ரேசன் கார்டை வாங்கும் போது இதுபோன்ற உதவியாளர்கள் தான் உள்ள இருக்குற ஐய்யாக்களுக்கு பணம் வாங்கி கொடுப்பார்கள் என்றும், அப்போது தான் காரியம் ஆகும் என்றும் விளையாட்டாக தமிழ் ஐய்யா சொன்னதாக சொன்னான். நான் அவனுக்கு வேற பேப்பர் கொடுத்து மீண்டும் எழுத சொன்னேன்.
பிறகு பரீட்சை முடிந்தவுடன் ஆசிரியர்கள் அறைக்கு சென்று தமிழ் ஐய்யாவை கொய்யாவை பிய்ப்பது போல பிச்சி எடுத்துட்டேன்....
பிறகு அவரிடம் தவறான போதனைகளை மாணவர்களுக்கு சொல்லாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவரை சகஜ நிலைக்குகொண்டு வந்து இன்று முழுவதும் ஆசிரியர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தோம்.. ஆனால் என் மனதில் அந்த சிறுவனின் மனதில் பசுமரத்து ஆனி போல ஆசிரியர்களின் பேச்சுகள் எப்படி பதிகிறது, பாதிக்கிறது என்பதை நினைத்து உள்ளுக்குள் வியந்தேன்.
அன்புடன்
அசுரன்
வழக்கமாக எனது மாணவர்களிடம் நான் பெறும் அனுபவங்களை இங்கு தங்களுடன் பகிர்ந்து வந்துள்ளேன். இன்று சற்று வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது. அதை ஈகரையில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று 6 ஆம் வகுப்புக்கு தமிழ் தேர்வு, நான் வழக்கம் போல தேர்வு நடைபெறும் வகுப்பில் மேற்ப்பார்வையில் இருந்தேன். தமிழ் பேப்பர் என்பதால் ஒரு ஆர்வத்தில் தமிழ் வினாத்தாளை படித்துப்பார்த்தேன். அதில் ஒரு கேள்வி (10) மதிப்பெண்கள்,
"உங்கள் குடும்ப அட்டையை புதுப்பிப்பது குறித்து வட்டாச்சியருக்கு ஒரு கடிதம் வரைக"
இந்த கேள்வியை படித்தவுடன் எனக்கு நடைமுறையில் இருக்கும் நம்ம ஆபீஸர்களின் பொழப்பு தான் கண்முன் வந்தது... சரி போகட்டும் என்று அந்த வகுப்பை கால்கடுக்க வலம்வந்துக்கொண்டிருக்க ஒரு மாணவன் அந்த கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்தான், கடிதம் எழுதிய பின் முடிவில் ஒரு 100 ரூபாய் நோட்டை வரைந்து (சுமாராகத்தான்) கீழே "ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான், நான் அவனை பிடித்து ஏண்டா இப்படி பண்ணியிருக்க என்று கேட்க,
அவன் "பாடம் நடத்துகையில் தமிழாசிரியர் புதிதாக திருமணமானவர், அவர் தான் சொன்னாரு அவரு ரேசன் கார்டை வாங்கும் போது இதுபோன்ற உதவியாளர்கள் தான் உள்ள இருக்குற ஐய்யாக்களுக்கு பணம் வாங்கி கொடுப்பார்கள் என்றும், அப்போது தான் காரியம் ஆகும் என்றும் விளையாட்டாக தமிழ் ஐய்யா சொன்னதாக சொன்னான். நான் அவனுக்கு வேற பேப்பர் கொடுத்து மீண்டும் எழுத சொன்னேன்.
![தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து 211781](https://2img.net/u/1813/71/41/02/smiles/211781.gif)
பிறகு பரீட்சை முடிந்தவுடன் ஆசிரியர்கள் அறைக்கு சென்று தமிழ் ஐய்யாவை கொய்யாவை பிய்ப்பது போல பிச்சி எடுத்துட்டேன்....
![தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து 938222](https://2img.net/u/1813/71/41/02/smiles/938222.gif)
பிறகு அவரிடம் தவறான போதனைகளை மாணவர்களுக்கு சொல்லாதீர்கள் என்று சொல்லி மீண்டும் அவரை சகஜ நிலைக்குகொண்டு வந்து இன்று முழுவதும் ஆசிரியர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தோம்.. ஆனால் என் மனதில் அந்த சிறுவனின் மனதில் பசுமரத்து ஆனி போல ஆசிரியர்களின் பேச்சுகள் எப்படி பதிகிறது, பாதிக்கிறது என்பதை நினைத்து உள்ளுக்குள் வியந்தேன்.
அன்புடன்
அசுரன்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ஐய்யா தங்கள் உதவியாளர் சொன்னபடி இதில் 100 ரூபாய் இணைத்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தான்,
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![கேசவன்](https://2img.net/u/1813/71/41/02/avatars/13573-89.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கேசவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![தமிழ் - இறுதித்தேர்வு - விடைத்தாளில் கூத்து Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்ல அனுபவம் சார்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உண்மையைத் தானே அண்ணா அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார்?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:உண்மையைத் தானே அண்ணா அந்த ஆசிரியர் கூறியிருக்கிறார்?
லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
அசுரன் wrote:லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
தடுப்பது எப்படி என்று தெரிந்திருந்தால் அதை அவரே செய்திருக்க மாட்டாரா அண்ணா?
அவரும் கொடுத்துவிட்டு தானே வந்திருக்கிறார்?
தடுப்பது எப்படி என்று கேட்கும் எண்ணம் அந்த மாணவனுக்கும் வரவில்லையே?
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அதி wrote:அசுரன் wrote:லஞ்சம் கொடுத்ததை சொன்ன அவர், அதை தடுப்பது எப்படி என்றும் சொல்லியிருக்கலாமே அதி!
தடுப்பது எப்படி என்று தெரிந்திருந்தால் அதை அவரே செய்திருக்க மாட்டாரா அண்ணா?
அவரும் கொடுத்துவிட்டு தானே வந்திருக்கிறார்?
தடுப்பது எப்படி என்று கேட்கும் எண்ணம் அந்த மாணவனுக்கும் வரவில்லையே?![]()
உண்மைதான்!
இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன்அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன்
![]()
தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வை.பாலாஜி wrote:இரா.பகவதி wrote:அசுரன் அண்ணா நானும் சிறுவயதில் 5 வகுப்பு படிக்கும் போது காவலர்களை பற்றி இவ்வாறு பத்திகளின் இடையில் தரக்குறைவாக எழுதி மதிப்பெண் வாங்கி உள்ளேன்அதனை நண்பர்களிடம் காண்பித்து மகிழ்ந்து உள்ளேன்
![]()
தம்பி இப்பவரைக்கும் நீ ஜந்தாவதுதானே படிச்சியிருக்கே ..
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» வாழும் தமிழ் தேசியமும் பற்றும் தமிழ் விடுதலை உணர்வும் மிக்க மானமுள்ள தமிழ் உறவுகளே!
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|