புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
19 Posts - 3%
prajai
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_m10ஈகரையில் எங்களுடன் வாழும்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் எங்களுடன் வாழும்!


   
   
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Apr 06, 2012 7:36 am



நீ எங்கிருந்து வந்தாய்?
எதற்காக வந்தாய்?
இளமையின் துடிப்புகளை
அறியமாட்டாயா?
மனைவி மக்களின்
துயரம் அறியாத மூடனா?
வாழ்வின் எல்லைகளைக்கூட
தரிசனம் செய்யவில்லையே!
தமிழின் அமுதில் விஷம் கலக்க
எப்படி மனம் வந்தது!
நல்லிதய கூட்டினை சிதைக்க
உன் கரங்கள் எப்படி நீண்டன?
அந்தோ நண்பனின் உடலை
பெட்டிக்குள் அடைப்பதற்க்கு
ஓடோடி வந்தாயா?
மனம் சுமந்த மண்வாசனை
உடல் அணைக்க வைத்தாயே!
காலா.........கெடுக உன் விளையாட்டு!
இறப்பு ஒரு மௌன நித்திரை தான்....
எங்கள் ரபீக் இறப்பிலும் தூங்கா மானுடம்!
ஆன்மாவின் தூய்மை
அவரின் மெய்விளக்கு!
பிஞ்சு மழலைக்கு என்னபதில்
சொல்லப்போகிறது இந்த உலகம்?
அன்பு மனையாளின் இல்லத்து
வாழ்வுதானில் பேரிடியைத் தந்து
வேடிக்கை பார்ப்பதென்ன காலா?
மாண்டார் மீண்டும் வருவதில்லை.....
நாமறிவோம்......ஆனால்
ரபீக்கின் புகழுடல் என்றென்றும்
ஈகரையில் எங்களுடன் வாழும்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 06, 2012 7:46 am

ரபீக்கின் புகழுடல் என்றென்றும்
ஈகரையில் எங்களுடன் வாழும்!

......கா.ந.கல்யாணசுந்தரம்.[/quote]

முற்றிலும் உண்மை.

ரமணியன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Apr 06, 2012 7:57 am

மிகவும் உண்மை...கா.ந.க . ஈகரைக்கு மிகப் பெரிய இழப்பு சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 06, 2012 8:35 am

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் உண்மை...கா.ந.க . ஈகரைக்கு மிகப் பெரிய இழப்பு சோகம்

ஆமாம் ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Apr 06, 2012 10:43 am

சோகம்சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஈகரையில் எங்களுடன் வாழும்!  Ila
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Apr 06, 2012 11:30 am

எங்கே சென்று ஈடு செய்வது இந்த இழப்பை?....



ஈகரையில் எங்களுடன் வாழும்!  224747944

ஈகரையில் எங்களுடன் வாழும்!  Rஈகரையில் எங்களுடன் வாழும்!  Aஈகரையில் எங்களுடன் வாழும்!  Emptyஈகரையில் எங்களுடன் வாழும்!  Rஈகரையில் எங்களுடன் வாழும்!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Apr 06, 2012 8:52 pm

காலங்கள் மாறும்
காலம் கடந்து வந்தாலும்
நினைவுகள் மாறாது...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Apr 08, 2012 3:26 pm

பெரிய இழப்பு அவரது குடும்பத்துக்கு மட்டும் அல்ல ! ஈகரைக்கும் தமிழுக்கும் தான் .அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் ..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக