புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
1 Post - 50%
heezulia
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
284 Posts - 45%
heezulia
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
20 Posts - 3%
prajai
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
colostomy - கொலாஸ்டமி  Poll_c10colostomy - கொலாஸ்டமி  Poll_m10colostomy - கொலாஸ்டமி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

colostomy - கொலாஸ்டமி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 9:06 pm

மலக்குடல் புற்று நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.

1 கொலாஸ்டமி தேவைப்படும் நோயாளிகளை மனதளவில் எவ்வாறு தயார் செய்கிறீர்கள்?

கொலாஸ்டமி தேவைப்படலாம் என்று சொன்ன உடனே, நோயாளியின் முதல் வார்த்தை, "வேண்டாம் டாக்டர், "கொலாஸ்டமி பை' வைத்துக் கொண்டு வாழ்வதை விட நான் இறப்பதே மேல்' என்பதே. ஆனால், ஆபரேஷனுக்கு பிறகு, தன்னால் இயல்பாக வாழ முடியும் என்பதை, இதற்கு முன் இத்தகைய சிகிச்சை எடுத்துக் கொண்ட நோயாளி மூலமாகவும், கொலாஸ்டமி பையை வைத்துக் கொண்டு வாழும் முறையை, சரியாய் சொல்லிக் கொடுக்கும் இத்துறையின் பணியாளர்கள் (ஸ்டோமா தெரபிஸ்ட்) மூலமும் தெரிந்துக் கொண்டு கொலாஸ்டமி செய்துக் கொண்டு, இயல்பாய் வேறு எந்த உபாதையும் இன்றி, வாழ ஆரம்பித்த பின் இவர்களே, கொலாஸ்டமி தேவைப்படும் மற்ற நோயாளிகளுக்கு, கவுன்சிலிங் கொடுக்க முன் வருகின்றனர். இதற்காகவே, அரசின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட, "பேஷன்ட் சப்போர்ட் ஆர்கனைசேஷன்' இருக்கிறது. அதில் உள்ள, "பேஷன்ட் வாலன்ட்டியர்கள்' சிகிச்சைக்கு முன், தங்களுக்கு இருந்த மனோநிலையையும், கொலாஸ்டமிக்கு பின் தங்களின் மனோநிலையையும், ஆபரேஷன் தேவைப்படும் நோயாளிகளுக்கு சொல்லி, சுலபமாக புரிய வைக்கின்றனர். இதனால், நோயாளிகள் நம்பிக்கையுடன் சிகிச்சையை ஏற்றுக் கொள்கின்றனர்.

2 மலக்குடல் புற்று நோய் மற்றும் கொலாஸ்டமி பற்றி மக்களுக்கு நீங்கள் கூறும் கருத்து?

புற்று நோய் ஒருவருக்கு வர வேண்டாம். அப்படியே வந்தாலும், ஜீரண மண்டலத்தின் மற்ற உறுப்புகளைக் காட்டிலும், மலக்குடல் புற்றுநோய் பல ஆண்டுகள் உயிருடன் வாழும் வாய்ப்பை கொடுக்க வல்லது என்பதால், சற்றே நிம்மதி அடையலாம். மலக்குடல் ஆரம்ப நிலையிலிருந்தால், குடலை கொலாஸ்டமி இன்றியே இணைத்து விட முடியும். அதையும் மீறி முற்றிய நிலையில் வந்தாலும், கீமோதெரபி, ரேடியேஷன் மூலம் கட்டியை கரைத்து சரி செய்ய முடியும். அதற்கும் மேல் சிக்கல் இருந்தாலும், தற்காலிக கொலாஸ்டமி மூலம் சரி செய்துவிட முடியும். இவை எல்லாவற்றையும் மீறி, நிரந்தர கொலாஸ்டமி தேவை என்ற நிலை வந்தாலும், முன்பிருந்த காலங்களைப்போல், பை கூட இல்லாதநிலை அல்லாமல் நல்ல வாசனை நிறைந்த, சுலபமாய் மாற்றிக்கொள்ளக் கூடிய காற்றுப்புகாத கொலாஸ்டமிபை, யாரும் கண்டுபிடிக்க முடியாத வண்ணம் பொருத்திக் கொள்ளக் கூடிய வகையில் வந்து விட்டது. எனவே, வியாதி வந்து விட்டது என்றாலும், விஞ்ஞான தொழில்நுட்பம் இன்று நோயின் கடுமையை இந்தளவிற்கு கட்டுப்படுத்திபோக்குகிறது என்பதை நினைத்து நாம் நிம்மதியடையலாம். நோய் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், மக்கள் தங்களுக்கு இந்நோய் வந்துள்ளது என்பதை, தெரிந்து கொண்ட உடனே சிகிச்சை எடுத்து கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம்.

3 கொலாஸ்டமிக்கு பின்பு ஒரு நோயாளி இயல்பாக எப்பவும் போல் வாழ முடியுமா?

கொலாஸ்டமிக்கு பின்பு ஒருவர் நடனமாடலாம், ஜாகிங் போகலாம், பல நாடுகளுக்கு பிரயாணம் மேற்கொள்ளலாம். எந்த வித்தியாசமும் இன்றி இயல்பாய் வாழ்க்கை நடத்தலாம். அவர்களாய் சொன்னாலொழிய மற்றவர்கள், அவர் கொலாஸ்டமி செய்யப்பட்டவர் என்பதை தெரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு டாக்டர் சந்திரமோகன் கூறினார். சென்னையில், "ஸ்டோமாகேர்.கோ.இன்' என்ற வெப்-சைட்டை இயக்குபவர்கள், "கொலாஸ்டமி' பை விற்பனை செய்கின்றனர். அதோடு, இந்த பாதிப்பில் உள்ளவர்களை மன ரீதியாகத் தயார் செய்து, தேவைப்படும் நேரங்களில், பை மாற்றிப் பொருத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹலோ டாக்டர்



colostomy - கொலாஸ்டமி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Apr 02, 2012 9:19 pm

இது போன்று ஒரு நோய் இருக்குன்னே இப்பதான் தெரிஞ்சுக்கிட்டேன் சிவா - பகிர்வுக்கு நன்றி.

அஷ்டமி நவமியே தெரியாது - எங்க கொலாஸ்டமி தெரியப் போவுது எனக்கு.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 11:06 pm

அய்யோ...இப்படி ஒரு நோயா?...என்னங்க இது கொடுமை?...
ஆயினும் இந்தப் பதிவு மனோபலம் தரும் பகிர்வு...
சூப்பர் சிவா...நன்றி பகிர்விற்கு...



colostomy - கொலாஸ்டமி  224747944

colostomy - கொலாஸ்டமி  Rcolostomy - கொலாஸ்டமி  Acolostomy - கொலாஸ்டமி  Emptycolostomy - கொலாஸ்டமி  Rcolostomy - கொலாஸ்டமி  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 10:38 am

அழுகை அழுகை உடல்ரீதியாகவும் , மனரீதியாகவும் இவர்கள் படும் பாட்டை நேரில் பார்திருக்கிறேன். ஆண்டவா எதிரிக்கு கூட இந்த நோயை கொடுக்காதே என்று வேண்டுகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக