உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.by mohamed nizamudeen Today at 8:33 pm
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Today at 8:32 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 18/08/2022
by mohamed nizamudeen Today at 8:30 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 8:20 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Today at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Today at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Today at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Today at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Today at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Today at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Today at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Yesterday at 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Yesterday at 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 3:17 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
+28
தர்மா
முரளிராஜா
azeeznilo
Aathira
சார்லஸ் mc
மாணிக்கம் நடேசன்
Gulzaar
Manik
மகா பிரபு
கேசவன்
அசுரன்
அதி
றினா
இரா.பகவதி
பிஜிராமன்
ராஜா
யினியவன்
பிரசன்னா
ரவிக்குமார்
முஹைதீன்
ஹிஷாலீ
உமா
ஜாஹீதாபானு
ரா.ரா3275
சிவா
balakarthik
பாலாஜி
உதயசுதா
32 posters
Page 2 of 5 •
1, 2, 3, 4, 5 


அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
First topic message reminder :
நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
அன்புடன்
உதயசுதா
நான் இந்த தளத்தில் சேர்ந்த நாளில் இருந்து எல்லாரிடமும் பேசி இருக்கேன். சிலரை கிண்டல் செய்து இருக்கே.சிலரை கோபமாக,சிலரை மனம் வருத்தப்படும் அளவுக்கு பேசி இருக்கேன். ஆனா எதுவுமே சொந்த காரணங்களை முன் வைத்து இல்லை. பதிவுகளை பொறுத்தோ,இல்லையெனில் அவர்களின் பின்னூட்டங்களை பொறுத்தோதான்.
என்னால் மனம் வருத்தபட்ட அனைவரிடமும் குறிப்பாக நம் தளத்தில் முன்னர் இருந்த நிஷாந்தன்,இந்து,யாதுமானவள், மதன், சபீர் இவர்களிடமும் நான் தலை தாழ்த்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இனி யாரையும் இது மாதிரி மனம் வருத்தப்படும் அளவுக்கு பேச கூடாது என்று உறுதி எடுத்து கொள்கிறேன்.
இருக்கும் காலம் கொஞ்ச காலம், இதில் வெறுப்புக்கு இடம் எதற்கு. மத்தவங்களுக்கு மனசு இருக்கு. இதே வார்த்தையா நம்மளை பார்த்து சொன்னா நாம எப்படி வருத்தப்படுவோம் என்பதை எண்ணி பார்க்கவேண்டும் என்று ஒருமுறை சிவா என்கிட்ட சொல்லி இருக்கார். அப்ப எல்லாம் எனக்கு அது புரியலை. ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?
அன்புடன்
உதயசுதா
Last edited by உதயசுதா on Sat Apr 07, 2012 1:29 pm; edited 1 time in total
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
ராமன் போட்டோ புதுசா இருக்கே - ரீசண்டா எதுவும் விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்களா? அப்படியே சந்தேகக் கேசில விசாரணைக்கு நிக்கரா மாதிரியே இருக்கே? அனுபவத்தால சொல்றேன்.பிஜிராமன் wrote:ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா .![]()
![]()
![]()
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
முடியல அண்ணா ஏன் இப்படியெல்லாம்................கொலவெறி wrote:ராமன் போட்டோ புதுசா இருக்கே - ரீசண்டா எதுவும் விசாரணைக்காக கூட்டிட்டு போனாங்களா? அப்படியே சந்தேகக் கேசில விசாரணைக்கு நிக்கரா மாதிரியே இருக்கே? அனுபவத்தால சொல்றேன்.பிஜிராமன் wrote:ச்ச......அருமை அக்கா, எவ்ளோ அருமையா வெளிய சொல்லிட்டீங்க....
இப்படி எல்லாம், மன்னிப்பு கேட்க எனக்கு மொடையாக இருக்கும், அதனால், முடிந்த வரை அடுத்தவர் மீது கோபம் காட்டுவதில்லை அப்படி காட்டுவதை நான் விட்டு விட்டேன் அக்கா .![]()
![]()
![]()


ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 31329
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7615
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
அக்கா உங்கள் அதட்டல் எங்களுக்கு என்றுமே வருத்தம் தந்தது இல்லை , சில நேரங்களில் உங்கள் அதட்டளை நாங்கள் காமெடி கூட பண்ணி இருக்கிறோம், அதற்கு தான் நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் , நீங்கள் எப்போதோம் போலவே இருங்கள் , இல்லாட்டி என் குரு மாதிரி ஆளெல்லாம் அடங்க மாட்டார்கள் , ( கோபம் உள்ள இடதிலே குணம் இருக்கும் என்பார்கள் ) உங்கள் வீட்டு பூரிக்கட்டைக்கு அடிக்கடி வேலை கொடுங்கள் ,

Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
வரவேற்கிறேன் அக்கா.
எனக்குத் தெரிந்த அளவில் ஒரு மனிதனின் மனதைப் புண்படுத்தும் வழியான செயல் அல்லது வார்த்தைப் பிரயோகம் இவைதான் பாவங்களில் பெரியது என்று நினைக்கிறேன்.
இருக்கும் கொஞ்சக் காலத்தில் நல்லதை செய்து நல்லவர்களாய் வாழ்வோம்.
எனக்குத் தெரிந்த அளவில் ஒரு மனிதனின் மனதைப் புண்படுத்தும் வழியான செயல் அல்லது வார்த்தைப் பிரயோகம் இவைதான் பாவங்களில் பெரியது என்று நினைக்கிறேன்.
இருக்கும் கொஞ்சக் காலத்தில் நல்லதை செய்து நல்லவர்களாய் வாழ்வோம்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
மதிப்பீடுகள் : 385
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
[quote="ராஜா"] எங்கள் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் ரவிக்குமார்.
உண்மைதான் ராஜா.. இந்த பகுதிக்கு நான் புதியவன்... ஆனால் நீங்கள் பல ஆண்டுகளாக உறவில் நீடிப்பவர்கள்.. இந்த அறிவிப்பு உங்களை சில நிமிடங்கள் செயல் இழக்க செய்திருக்கும் என்பதே எனது நம்பிக்கை...
உண்மைதான் ராஜா.. இந்த பகுதிக்கு நான் புதியவன்... ஆனால் நீங்கள் பல ஆண்டுகளாக உறவில் நீடிப்பவர்கள்.. இந்த அறிவிப்பு உங்களை சில நிமிடங்கள் செயல் இழக்க செய்திருக்கும் என்பதே எனது நம்பிக்கை...
ரவிக்குமார்- பண்பாளர்
- பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010
மதிப்பீடுகள் : 21
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
"ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?"
அக்கா
மன்னிப்பு கேட்க வேண்டும்.....அதையும் இப்படி பகிரங்கமாக கேட்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதே........அற்புதம்
அக்கா

அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
"ஆனா மன்னிப்பு கேக்காமல் போய்விட்டால் பிறகு கேக்கவே முடியாத நிலை வந்துவிட்டால் என்ன செய்வது?"
அக்கா மன்னிப்பு கேட்க வேண்டும்.....அதையும் இப்படி பகிரங்கமாக கேட்க வேண்டும் என்று உங்களுக்கு தோன்றியதே........அற்புதம்
அதி முதல்ல நேத்து நீ என்மேல பண்ணின சத்தியத்தை வாபஸ் வாங்கிரியா இல்லையா
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
என்ன சத்தியம் பண்னினேன் உங்கள் மீது?இரா.பகவதி wrote:அதி முதல்ல நேத்து நீ என்மேல பண்ணின சத்தியத்தை வாபஸ் வாங்கிரியா இல்லையா

அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
மதிப்பீடுகள் : 379
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
அனைவருக்கும் மீண்டும் என்னோட தாழ்வான வேண்டுகோள்
இன்னும் இரண்டொரு நாளில் இந்த கம்பெனியோட முக்கிய பொறுப்பில் இணைய போகிறேன்.
அதற்கு பிறகு என்னால் இங்கு வர முடியுமா என்று தெரியாது.அதனால் இன்றில் இருந்தே என்னோட பிரசென்ஸ் அதிகம் இருக்காது.இது நாள் வரை எனக்கு அன்பும்,ஆதரவும் காட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இது வரை யாரையும் தனிப்பட்ட விரோதத்தில் புண்படுத்தியதில்லை,நான் கடிந்துகொண்டது எல்லாம் பதிவுகளின் அடிப்படையில் தான்.இருந்தாலும் என்னால் புண்பட்ட அனைத்து இதயங்களிடமும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் முன்னாடி சொன்ன மாதிரி இங்கு வந்து பல சமயம் என் மனபாரம் நீங்கி போய் இருக்கேன்.என் வருத்தங்கள் காணமல் போய் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இங்கு இருக்கும் அனைத்து இதயங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் .தாய்நாட்டில் எல்லாரையும் விட்டு வந்து இங்கு வாழும் என்னை அக்கா என்றும் தங்கை என்றும் அழைத்து உறவு பாராட்டி நான் என் சொந்தங்களை விட்டு வந்த என் வாட்டத்தை குறைத்த இதயங்களுக்கும் என் நன்றிகள்
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தள நிறுவனர் சிவா என் மீது காட்டிய அன்புக்கு என் தலை தாழ்ந்த நன்றிகளும்,வணக்கங்களும்
இனி என்னால் முடியும்போது இங்கு வருகிறேன்.
அன்புடன்
சுதா
இன்னும் இரண்டொரு நாளில் இந்த கம்பெனியோட முக்கிய பொறுப்பில் இணைய போகிறேன்.
அதற்கு பிறகு என்னால் இங்கு வர முடியுமா என்று தெரியாது.அதனால் இன்றில் இருந்தே என்னோட பிரசென்ஸ் அதிகம் இருக்காது.இது நாள் வரை எனக்கு அன்பும்,ஆதரவும் காட்டிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இது வரை யாரையும் தனிப்பட்ட விரோதத்தில் புண்படுத்தியதில்லை,நான் கடிந்துகொண்டது எல்லாம் பதிவுகளின் அடிப்படையில் தான்.இருந்தாலும் என்னால் புண்பட்ட அனைத்து இதயங்களிடமும் நான் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் முன்னாடி சொன்ன மாதிரி இங்கு வந்து பல சமயம் என் மனபாரம் நீங்கி போய் இருக்கேன்.என் வருத்தங்கள் காணமல் போய் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் இங்கு இருக்கும் அனைத்து இதயங்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் .தாய்நாட்டில் எல்லாரையும் விட்டு வந்து இங்கு வாழும் என்னை அக்கா என்றும் தங்கை என்றும் அழைத்து உறவு பாராட்டி நான் என் சொந்தங்களை விட்டு வந்த என் வாட்டத்தை குறைத்த இதயங்களுக்கும் என் நன்றிகள்
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த தள நிறுவனர் சிவா என் மீது காட்டிய அன்புக்கு என் தலை தாழ்ந்த நன்றிகளும்,வணக்கங்களும்
இனி என்னால் முடியும்போது இங்கு வருகிறேன்.
அன்புடன்
சுதா
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
என்னாச்சி சுதா! திடீர்ன்னு இப்படி ஒரு குண்டை போடுறீங்க... அவசியம் நேரம்கிடைக்கும் போது ஈகரையை மறக்காம எட்டிபாருங்க.. உங்கள் உயர்பதவி சிறக்க வாழ்த்துகள்..
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
மிக்க மகிழ்ச்சி அக்கா தாங்கள் உங்கள் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இணைவதற்கு சமயம் கிடைக்கும்பொழுது வாருங்கள் எனா அடிக்க ஆளில்லேனா அப்புறம் எனக்கும் போரடிக்கும்








Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
அக்கா,
தங்களின் புதுப்பணியில் புதுப்பொலிவுடன் பங்கேற்று இன்னும் பல உயர்வுகளை அடைய வாழ்த்துகிறேன்.......
நேரம் கிடக்கும் பொழுது நம் கரைக்கு இளைப்பாற வந்து விடுங்கள்...
தங்களின் புதுப்பணியில் புதுப்பொலிவுடன் பங்கேற்று இன்னும் பல உயர்வுகளை அடைய வாழ்த்துகிறேன்.......
நேரம் கிடக்கும் பொழுது நம் கரைக்கு இளைப்பாற வந்து விடுங்கள்...




பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
வாழ்த்துக்கள் .
அவசியம் நேரம்கிடைக்கும் போது ஈகரைக்கு வாருங்கள் ..
அவசியம் நேரம்கிடைக்கும் போது ஈகரைக்கு வாருங்கள் ..
Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
சுதா அக்கா வாழ்த்துக்கள்
பதவி உயர்விற்கு சுவீட் கிடையாதா
, அவ்வப்போது தம்பிய கண்டிக்கவாவது இங்க வாங்க



Re: அனைவருக்கும் என் தாழ்மையான வேண்டுகோள்
எனக்கு தெரிதவரை தாங்கள் யாரையும் திட்டியதில்லையே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
மதிப்பீடுகள் : 516
Page 2 of 5 •
1, 2, 3, 4, 5 


பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|