Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு
4 posters
Page 1 of 1
ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு
ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!
ஈழத்தில் பிறந்து அனாதைகளாக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனய பாகங்களிலும் தஞ்சமடைந்திருக்கும் தமிழர்களுக்கு குடியுரிமை வளங்கப்பட வேண்டும் என கருணாநிதி ஆளும்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது சரியானதா? காரணம் கூறுக!
ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது பிழையானதா? காரணம் கூறுக!
ஈழத்தில் பிறந்து அனாதைகளாக்கப்பட்டு ஏதிலிகளாக தமிழ் நாட்டிலும் இந்தியாவின் ஏனய பாகங்களிலும் தஞ்சமடைந்திருக்கும் தமிழர்களுக்கு குடியுரிமை வளங்கப்பட வேண்டும் என கருணாநிதி ஆளும்கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது சரியானதா? காரணம் கூறுக!
ஈழத்தமிழருக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது பிழையானதா? காரணம் கூறுக!
ஈழமகன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
Re: ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு
ஈழத்தமிழருக்கு ஈழந்தான் தேவை, இந்திய அடிமை வாழ்க்கையில்லை
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு
kirupairajah wrote:ஈழத்தமிழருக்கு ஈழந்தான் தேவை, இந்திய அடிமை வாழ்க்கையில்லை
[You must be registered and logged in to see this image.]
Re: ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு
இந்தியாவில் வந்து தவிப்பவர்களை பார்க்கையில் மனிதம் படி சரி எனலாம், ஆனால் ஒரு தமிழனாக ஈழத் தாய் மகனாக சொன்னால் வெகு தவறு.
காரணம், இத்தனை வருட ரத்தத்திற்கும் கண்ணீருக்கும் அர்த்தமற்று போகும் அபாயம் இருக்கிறது. எதிர்நாட்களில் ஈழமென்ற விடியலுக்கே பள்ளம் பறிக்கும் 'ஒரு தொலை தூர நோக்கமிது.
மார்தட்டி எழுந்து நின்று, வெட்ட வெட்ட வளர்வது தமிழ் ரத்தமேயன்றி, புறமுதுகு காட்டி இந்திய ஆதரவு தேடி அலையும் ஈன வர்கமல்ல. ஈழ தமிழர் வர்க்கம்!
அவர்களின் இந்திய குடியுரிமையை அவர்களே வைத்துக் கொண்டு முடிந்தால், இந்தியாவில் ஒரு தமிழனாக முதலில் வாழ்ந்துக் காட்டட்டும், பிறகு ஈழமக்களின் இந்திய குடியுரிமை பற்றி பேச அவர்களுக்கு அவகாசம் தரலாம்.
ஒருவேளை எவரேனும் நான் சுதந்திர இந்தியாவில், தமிழனாக சுதந்திரமாகத் தான் வாழ்கிறேன் என்று நினைத்தால், பகிரங்கமாக சுதந்திரமாக வெளியே வந்து 'நான் என் இன மக்களான ஈழ மக்களின் நலனுக்கு ஒரு குரல் மட்டும் தரப் போகின்றேனென' சொல்லிவிட்டு கம்பி எண்ணாமல் இருங்கள் பார்க்கலாம்.
முடியாதெனில், ஒரு தன் கருத்தை, தன் இனத்திற்கான ஆதரவை கூட பகிர்ந்துக் கொள்ள முடியாத தமிழனுக்கு இந்திய மகா கண்டத்தில் எங்கிருக்கிறது சுதந்திரம்?????????????????
ஒரு சீக்கியனுக்கு பாகிஸ்தானில் ஒன்றென்றால், இந்தியாவில் ஆயிரம் சீக்கியர்கள் கொதித்தெழலாம்; அதே ஈழத்தில் ஆயிரம் பேருக்கு என்னவானாலும்.., செத்து மடியும் குழந்தைகளின் சகோதர சகோதரிகளின் ரத்த ஆறு வந்து என் இதையம் நனைத்து என்னயே உயிரோடு குடித்தாலும், ஏனென்று ஒரு வார்த்தை கேட்க முடியாத நான் எங்கு பெற்றேன் என் வீரத் தமிழ் சுதந்திரத்தை???????????????????????
காரணம், இத்தனை வருட ரத்தத்திற்கும் கண்ணீருக்கும் அர்த்தமற்று போகும் அபாயம் இருக்கிறது. எதிர்நாட்களில் ஈழமென்ற விடியலுக்கே பள்ளம் பறிக்கும் 'ஒரு தொலை தூர நோக்கமிது.
மார்தட்டி எழுந்து நின்று, வெட்ட வெட்ட வளர்வது தமிழ் ரத்தமேயன்றி, புறமுதுகு காட்டி இந்திய ஆதரவு தேடி அலையும் ஈன வர்கமல்ல. ஈழ தமிழர் வர்க்கம்!
அவர்களின் இந்திய குடியுரிமையை அவர்களே வைத்துக் கொண்டு முடிந்தால், இந்தியாவில் ஒரு தமிழனாக முதலில் வாழ்ந்துக் காட்டட்டும், பிறகு ஈழமக்களின் இந்திய குடியுரிமை பற்றி பேச அவர்களுக்கு அவகாசம் தரலாம்.
ஒருவேளை எவரேனும் நான் சுதந்திர இந்தியாவில், தமிழனாக சுதந்திரமாகத் தான் வாழ்கிறேன் என்று நினைத்தால், பகிரங்கமாக சுதந்திரமாக வெளியே வந்து 'நான் என் இன மக்களான ஈழ மக்களின் நலனுக்கு ஒரு குரல் மட்டும் தரப் போகின்றேனென' சொல்லிவிட்டு கம்பி எண்ணாமல் இருங்கள் பார்க்கலாம்.
முடியாதெனில், ஒரு தன் கருத்தை, தன் இனத்திற்கான ஆதரவை கூட பகிர்ந்துக் கொள்ள முடியாத தமிழனுக்கு இந்திய மகா கண்டத்தில் எங்கிருக்கிறது சுதந்திரம்?????????????????
ஒரு சீக்கியனுக்கு பாகிஸ்தானில் ஒன்றென்றால், இந்தியாவில் ஆயிரம் சீக்கியர்கள் கொதித்தெழலாம்; அதே ஈழத்தில் ஆயிரம் பேருக்கு என்னவானாலும்.., செத்து மடியும் குழந்தைகளின் சகோதர சகோதரிகளின் ரத்த ஆறு வந்து என் இதையம் நனைத்து என்னயே உயிரோடு குடித்தாலும், ஏனென்று ஒரு வார்த்தை கேட்க முடியாத நான் எங்கு பெற்றேன் என் வீரத் தமிழ் சுதந்திரத்தை???????????????????????
Re: ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை!-வாக்கெடுப்பு
வித்யாசாகர் wrote:
ஒரு சீக்கியனுக்கு பாகிஸ்தானில் ஒன்றென்றால், இந்தியாவில் ஆயிரம் சீக்கியர்கள் கொதித்தெழலாம்; அதே ஈழத்தில் ஆயிரம் பேருக்கு என்னவானாலும்.., செத்து மடியும் குழந்தைகளின் சகோதர சகோதரிகளின் ரத்த ஆறு வந்து என் இதையம் நனைத்து என்னயே உயிரோடு குடித்தாலும், ஏனென்று ஒரு வார்த்தை கேட்க முடியாத நான் எங்கு பெற்றேன் என் வீரத் தமிழ் சுதந்திரத்தை???????????????????????
சிறப்பான விளக்கம் கொடுத்தீர்கள் வித்தியாசாகர், நன்றி
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» இன்று: இந்தியாவில் இணைய சிக்கிமில் வாக்கெடுப்பு நடந்த நாள்
» ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் வாகனப் பேரணி
» தமிழீழ பொது வாக்கெடுப்பு.
» சவாலுக்குத் தயாரா... வாக்கெடுப்பு...முடிவடைந்தது..!
» நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு''
» ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் வாகனப் பேரணி
» தமிழீழ பொது வாக்கெடுப்பு.
» சவாலுக்குத் தயாரா... வாக்கெடுப்பு...முடிவடைந்தது..!
» நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு''
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|