ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

+10
பிரசன்னா
உமா
Dr.சுந்தரராஜ் தயாளன்
அசுரன்
ராஜா
ரா.ரா3275
balakarthik
அதி
யினியவன்
சிவா
14 posters

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by சிவா Sat Apr 07, 2012 9:51 am

First topic message reminder :

இப்பொழுது கொலவெறியுடன் இணைந்து பதிவுகளால் அனைவரையும் வசப்படுத்தும் திறமை பெற்ற தாங்கள் 2010-ல் இங்கு இணைந்திருக்கிறீர்கள். ஆனால் அப்பொழுது ஒரு பதிவுகூட எழுதவில்லை. மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இங்கு இணைந்துள்ளீர்கள். இடைப்பட்ட நாட்களில் ஈகரைக்கு வந்ததுண்டா? கடவுச்சொல் நினைவிருந்ததா?

ஏன் இணைந்ததும் பதிவுகள் எழுதவில்லை. இடைப்பட்ட நாட்களில் எங்கு காணாமல் போயிருந்தீர்கள்?

முதன்முதலில் ஈகரையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by ஹர்ஷித் Sat Apr 07, 2012 4:19 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:வந்துட்டேன் கொஞ்சம் பொறுங்க நான் இப்போ தான் வந்தேன் ஹிஸ்டரி படிச்சிட்டு வந்துருதே
மன்னிக்கவும் இவ்வளவு லேட் anathukku
இவர கூட்டிக்கிட்டு வந்தது நான் தான்,...., ஜாலி
அந்த கிட்னி திருடர கும்பல் நீங்கதானா?
ஆமா கிட்னி மற்றும் 5 கிலோ அரிசி?? அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by யினியவன் Sat Apr 07, 2012 4:20 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
இரா.பகவதி wrote:வந்துட்டேன் கொஞ்சம் பொறுங்க நான் இப்போ தான் வந்தேன் ஹிஸ்டரி படிச்சிட்டு வந்துருதே
மன்னிக்கவும் இவ்வளவு லேட் anathukku
இவர கூட்டிக்கிட்டு வந்தது நான் தான்,...., ஜாலி
அந்த கிட்னி திருடர கும்பல் நீங்கதானா?
ஆமா கிட்னி மற்றும் 5 கிலோ அரிசி?? அய்யோ, நான் இல்லை
ஆயாக்கு புத்திர பாக்கியம் இல்ல போல இருக்கு. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by ஹர்ஷித் Sat Apr 07, 2012 4:21 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
இவர கூட்டிக்கிட்டு வந்தது நான் தான்,...., ஜாலி
அந்த கிட்னி திருடர கும்பல் நீங்கதானா?
ஆமா கிட்னி மற்றும் 5 கிலோ அரிசி?? அய்யோ, நான் இல்லை
ஆயாக்கு புத்திர பாக்கியம் இல்ல போல இருக்கு. புன்னகை

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 4:26 pm

இப்பொழுது கொலவெறியுடன் இணைந்து பதிவுகளால் அனைவரையும் வசப்படுத்தும் திறமை பெற்ற தாங்கள் 2010-ல் இங்கு இணைந்திருக்கிறீர்கள். ஆனால் அப்பொழுது ஒரு பதிவுகூட எழுதவில்லை. மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே இங்கு இணைந்துள்ளீர்கள். இடைப்பட்ட நாட்களில் ஈகரைக்கு வந்ததுண்டா? கடவுச்சொல் நினைவிருந்ததா?

ஏன் இணைந்ததும் பதிவுகள் எழுதவில்லை. இடைப்பட்ட நாட்களில் எங்கு காணாமல் போயிருந்தீர்கள்?

முதன்முதலில் ஈகரையை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

அண்ணா 2009 ளில் தான் நான் முதலில் சொந்த மடிக்கணினி வாங்கினேன் அப்போது எனக்கு ஆங்கிலத்தில் எதையும் புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அதனால் ஏதேனும் தமிழ் வெப்சைட் பார்த்தால் விட மாட்டேன் புக் மார்க் பண்ணி கொள்வேன் அவ்வாறே இந்த அமுத சுரபியை கண்டெடுத்தேன் , அந்த நேரத்தில் எனக்கு இதில் உறுபினர் ஆக வேண்டும் என்று ஆசை அதனால் எப்படி ரிஜிஸ்டர் பண்ணுவது என தெரிந்து நான் ரிஜிஸ்டர் பண்னினேன் ஆனால் என்னால் ஈகரைல் லாகின் செய்ய முடிய வில்லை அப்போது எல்லாம் நான் உங்களை திட்டுவேன் ஏனெந்த்ரல் என்னால் உள் நூலைய முடிய வில்லை உங்களை தொடர்பு கொண்டு என்னால் அதனை தெரிவிக்க முடியவில்லையே என .( இவ்வளவு ஆழகா இருக்கு இதில் உள்ள குறைகளை (லாகின் பண்ண முடியாததை ) தெரிவிக்க ஏதும் வழி இல்லாமல் உருவாக்கி உள்ளனரா என ,அப்புறம் அடிக்கடி லாகின் செய்ய முயற்ச்சிபேன் தோல்வி மட்டுமே , அதனால் பதிவுகளை மட்டும் படித்து விட்டு செல்லுவேன் , அப்புறம் திடீர்னு ஒருநாள் பாஸ்வேர்ட் மாற்றி ட்ரை பண்ணி பார்போம் என நினைத்து முயர்ச்சிக்கும் போது தான் நான் வெற்றி கண்டேன் , அந்த நேரத்தில் எவ்வாறு பதிவிடுவது என தெரியாமல் , அவ்வப்போது பின்னூட்டம் இடுவேன் மேலும் எனக்கு அடிக்கடி சர்வர் ப்ராப்ளம் காலேஜ் வரும் அதனால் என்னால் எதையும் மூளுமையாக செய்ய முடியாது , அப்புறம் இங்கு என்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் , கொஞ்சம் விரக்தியா இருக்கும் நான் போட்ட பின்னூட்டம் ரெஸ்போன்ஸே இருக்காது , அப்புறம் நானே வாண்டெட் போயி ஒவ்வொரு வாற்கிட்டைஉம் போயி பழகி உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த அன்பு தம்பியாக உள்ளேன் , முதன் முதலில் என்னை கொஞ்சம் ரெஸ்போன்ஸே பண்ணி பேசுனது நம்ம பாட்டி , அப்புறம் இவ்வளவு பாப்புலர் ஆனதுக்கு நம்ம குருவும் ராஜசேகர் அண்ணாவும் தான் காரணம் , அவசர அவசரமாக டைப் பண்னினேன் ஏதும் புரிய வில்லை என்றாள் கூறவும் அண்ணா
, இவ்வளவு காலம் கடந்தமைக்கு அனைவரும் தம்பியை மன்னிக்கவும் புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by உமா Sat Apr 07, 2012 4:29 pm

பகவதி - 7 பக்கம் போன பிறகாவது பதில் சொல்ல தோன்றியதே.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by ஜாஹீதாபானு Sat Apr 07, 2012 4:30 pm

எங்க சிவா தம்பிய என்ன சொல்லி திட்டினீங்க........ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by ஜாஹீதாபானு Sat Apr 07, 2012 4:31 pm

உமா wrote:பகவதி - 7 பக்கம் போன பிறகாவது பதில் சொல்ல தோன்றியதே.
அவர் இப்போ தானே வந்தார் புன்னகை


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by உமா Sat Apr 07, 2012 4:32 pm

ஜாஹீதாபானு wrote:
உமா wrote:பகவதி - 7 பக்கம் போன பிறகாவது பதில் சொல்ல தோன்றியதே.
அவர் இப்போ தானே வந்தார் புன்னகை

அப்படியா???????????



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by ஹர்ஷித் Sat Apr 07, 2012 4:33 pm

இரா.பகவதி wrote:

அண்ணா 2009 ளில் தான் நான் முதலில் சொந்த மடிக்கணினி வாங்கினேன் அப்போது எனக்கு ஆங்கிலத்தில் எதையும் புரிந்து கொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் அதனால் ஏதேனும் தமிழ் வெப்சைட் பார்த்தால் விட மாட்டேன் புக் மார்க் பண்ணி கொள்வேன் அவ்வாறே இந்த அமுத சுரபியை கண்டெடுத்தேன் , அந்த நேரத்தில் எனக்கு இதில் உறுபினர் ஆக வேண்டும் என்று ஆசை அதனால் எப்படி ரிஜிஸ்டர் பண்ணுவது என தெரிந்து நான் ரிஜிஸ்டர் பண்னினேன் ஆனால் என்னால் ஈகரைல் லாகின் செய்ய முடிய வில்லை அப்போது எல்லாம் நான் உங்களை திட்டுவேன் ஏனெந்த்ரல் என்னால் உள் நூலைய முடிய வில்லை உங்களை தொடர்பு கொண்டு என்னால் அதனை தெரிவிக்க முடியவில்லையே என .( இவ்வளவு ஆழகா இருக்கு இதில் உள்ள குறைகளை (லாகின் பண்ண முடியாததை ) தெரிவிக்க ஏதும் வழி இல்லாமல் உருவாக்கி உள்ளனரா என ,அப்புறம் அடிக்கடி லாகின் செய்ய முயற்ச்சிபேன் தோல்வி மட்டுமே , அதனால் பதிவுகளை மட்டும் படித்து விட்டு செல்லுவேன் , அப்புறம் திடீர்னு ஒருநாள் பாஸ்வேர்ட் மாற்றி ட்ரை பண்ணி பார்போம் என நினைத்து முயர்ச்சிக்கும் போது தான் நான் வெற்றி கண்டேன் , அந்த நேரத்தில் எவ்வாறு பதிவிடுவது என தெரியாமல் , அவ்வப்போது பின்னூட்டம் இடுவேன் மேலும் எனக்கு அடிக்கடி சர்வர் ப்ராப்ளம் காலேஜ் வரும் அதனால் என்னால் எதையும் மூளுமையாக செய்ய முடியாது , அப்புறம் இங்கு என்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் , கொஞ்சம் விரக்தியா இருக்கும் நான் போட்ட பின்னூட்டம் ரெஸ்போன்ஸே இருக்காது , அப்புறம் நானே வாண்டெட் போயி ஒவ்வொரு வாற்கிட்டைஉம் போயி பழகி உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த அன்பு தம்பியாக உள்ளேன் ஆமோதித்தல் , முதன் முதலில் என்னை கொஞ்சம் ரெஸ்போன்ஸே பண்ணி பேசுனது நம்ம பாட்டி , அப்புறம் இவ்வளவு பாப்புலர் ஆனதுக்கு நம்ம குருவும் ராஜசேகர் அண்ணாவும் தான் காரணம் , அவசர அவசரமாக டைப் பண்னினேன் ஏதும் புரிய வில்லை என்றாள் கூறவும் அண்ணா
, இவ்வளவு காலம் கடந்தமைக்கு அனைவரும் தம்பியை மன்னிக்கவும் புன்னகை
கேள்வி கேட்டுட்டாருன்னு இப்படிலாமா????
இதுக்கு சிவா அண்ணாவின் பதில்......
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by இரா.பகவதி Sat Apr 07, 2012 4:38 pm

பகவதி - 7 பக்கம் போன பிறகாவது பதில் சொல்ல தோன்றியதே.

உமா அக்கா நான் வெளியில் சென்றிருந்தேன் , இப்போது தான் வந்தேன் அனைவரும் மன்னிக்கவும் வந்ததும் ஏற்கனவே ஏ மெயில் இல் உள்ள வட்டிற்கு பின்னுடம் இட்டு கொண்டு இருந்தேன் இதை கவனிக்க வில்லை அப்புறன் செல்வகுமார் அண்ணா மாற்று குரு சொன்னதுக்கு அப்புறம் தான் பார்த்தேன் புன்னகை
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!  - Page 11 Empty Re: பகவதியிடம் பப்ளிக்கா ஒரு கேள்வி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 18 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum