புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !( ஜெயகாந்தன் )
இறப்பும் அதன் பிரிவும் மனிதர்களை நிலைகுலைய செய்யும் என்பது புதிதல்ல. எந்த மனிதன் உயிர்வாழ வேண்டுமென்று, செவ்வாய் கிழமை மாலை நானும் ஆதிரா அக்காவும் பேசினோமோ .... அந்த மனிதனின் இறப்பு செய்தி புதன்கிழமை வந்தாள் எப்படி இருக்கும். ஆம் ரபீக்கின் இறப்பு செய்தியினை அறிந்தவுடன் எந்நிலையில் என்னால் இருப்புகொள்ள முடியவில்லை. எப்படியேனும் அவரது ஊருக்கு செல்லவேண்டும் என்று முடிவுசெய்தேன்.
என் உடல் நிலைஅறிந்த பாலசாரின் வேண்டுகோளையும் மீறி ...... வையம்பட்டியில் நான் இறங்கும் போது மதியம் 12 க்கு மேல் இருக்கும் . அங்கே மகாபிரபு , ஆதிரா அக்கா உடனான உரையாடலுக்கு பின்பு இலங்காகுறிச்சி செல்ல நின்றிருந்தேன். அங்கே நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்த ரபீக்கின் இல்லத்தை முகமது என்கிற முதியவரின் உதவியோடு அடைந்தேன்.
சாலையோரத்தில் இருந்த, நடுத்தர பொருளாதாரம் உடைய அந்த வீட்டினுள் பெண்கள் மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். பொன்னிற சிலையின்று புழுதியில் கிடந்ததை போல ,,, அந்த கண்ணாடி பெட்டிக்குள் ரபீக் கிடத்தப்பட்டிருந்தார்.அந்த காட்சி இவரா இறந்தார் என்கிற சந்தகத்தை கொடுத்தது.
இப்போது நாம் பார்க்கிற ஆஜானுபாகுவான ரபீக்கின் முகத்தை அங்கு காணமுடியவில்லை. ஒல்லியான தேகம் , உயரமான உடல் ,ஆனாலும் ஒளிபொருந்திய முகம்.... உறங்குவது போலும் சாக்காடு என்றானே வள்ளுவன் அது உணமை என உறுதி செய்தார் ரபீக்.
அந்த ஒன்பதுவாசல் உள்ள உடலை பார்க்கும் போது .. மனது கொண்டிருக்கும் எண்பது வாசல்களிலும் துக்கம் அடைத்து கொண்டது. அதனாலோ என்னவோ என்னைபோலவே அங்கிருந்த பெண்களின் முகத்திலும் கண்ணீர் இல்லை. ஆனாலும் அந்த அறை எங்கும் சோக இருள் சுடரிட்டு எரிந்துகொண்டிருந்தது.
தலையில் குல்லா ( நாடிக்கட்டு இருந்ததால் முகத்தில் குறுந்தாடி இருந்ததா என உறுதி செய்யமுடியவில்லை. ). MA அராபிக் படித்த ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார் ரபீக். இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு பின்பு நானும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். எனது கண்கள் ரபீக்கின் தந்தையினை தேடியது. அதிகமான உணர்ச்சிகளை அடக்கியதாலோ என்னவோ அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி அவரது நண்பர்களிடத்தில் பேசினேன்.
தன்னுடைய மூன்றே வயதில் தாயாரை இழந்த ரபீக் ... ஒன்றரை ஆண்டுகளிலேயே தன்னுடைய மகனையும் இழந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த குடும்பத்தின் ஆணிவேறாய் இருந்த ரபீக்கை கால கரையான் அரித்துவிட்டது. மத கொள்கைகளுக்கும் , மனதின் உணர்வுகளுக்கும் இடையே ஊஞ்சலாடி கொண்டிருக்கும் அவரது குடும்பத்திற்கு நாம் எந்தவகையிலும் ஆறுதல் சொல்லமுடியாது. ஏனென்றால் ரபீக்கின் பிரிவிற்காக நமக்கே ஆறுதல் தேவைப்படும் நேரம் இது .......
கேளுங்கள் தரப்படும் என்கிறார்கள் ... ரபீக் நம்முடன் இருந்த தருணங்களை இனி நாம் யாரிடம் கேட்பது.
தேடுங்கள் கண்டடைவீர்கள் என்கிறது ஆகமம். ரபீக்கை இனி நாம் எங்கே தேடுவது.
என்னால் ரபீக்கின் இறுதியாத்திரையில் கலந்துகொள்ளமுடியவில்லை.அதற்காக எல்லோரும் என்னை மன்னிக்கவும். இந்த பதிவினை விரைவாய் பதிவுசெய்ய முடியாமைக்கும் மன்னிக்கவும்.
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !( ஜெயகாந்தன் )
இறப்பும் அதன் பிரிவும் மனிதர்களை நிலைகுலைய செய்யும் என்பது புதிதல்ல. எந்த மனிதன் உயிர்வாழ வேண்டுமென்று, செவ்வாய் கிழமை மாலை நானும் ஆதிரா அக்காவும் பேசினோமோ .... அந்த மனிதனின் இறப்பு செய்தி புதன்கிழமை வந்தாள் எப்படி இருக்கும். ஆம் ரபீக்கின் இறப்பு செய்தியினை அறிந்தவுடன் எந்நிலையில் என்னால் இருப்புகொள்ள முடியவில்லை. எப்படியேனும் அவரது ஊருக்கு செல்லவேண்டும் என்று முடிவுசெய்தேன்.
என் உடல் நிலைஅறிந்த பாலசாரின் வேண்டுகோளையும் மீறி ...... வையம்பட்டியில் நான் இறங்கும் போது மதியம் 12 க்கு மேல் இருக்கும் . அங்கே மகாபிரபு , ஆதிரா அக்கா உடனான உரையாடலுக்கு பின்பு இலங்காகுறிச்சி செல்ல நின்றிருந்தேன். அங்கே நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்த ரபீக்கின் இல்லத்தை முகமது என்கிற முதியவரின் உதவியோடு அடைந்தேன்.
சாலையோரத்தில் இருந்த, நடுத்தர பொருளாதாரம் உடைய அந்த வீட்டினுள் பெண்கள் மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். பொன்னிற சிலையின்று புழுதியில் கிடந்ததை போல ,,, அந்த கண்ணாடி பெட்டிக்குள் ரபீக் கிடத்தப்பட்டிருந்தார்.அந்த காட்சி இவரா இறந்தார் என்கிற சந்தகத்தை கொடுத்தது.
இப்போது நாம் பார்க்கிற ஆஜானுபாகுவான ரபீக்கின் முகத்தை அங்கு காணமுடியவில்லை. ஒல்லியான தேகம் , உயரமான உடல் ,ஆனாலும் ஒளிபொருந்திய முகம்.... உறங்குவது போலும் சாக்காடு என்றானே வள்ளுவன் அது உணமை என உறுதி செய்தார் ரபீக்.
அந்த ஒன்பதுவாசல் உள்ள உடலை பார்க்கும் போது .. மனது கொண்டிருக்கும் எண்பது வாசல்களிலும் துக்கம் அடைத்து கொண்டது. அதனாலோ என்னவோ என்னைபோலவே அங்கிருந்த பெண்களின் முகத்திலும் கண்ணீர் இல்லை. ஆனாலும் அந்த அறை எங்கும் சோக இருள் சுடரிட்டு எரிந்துகொண்டிருந்தது.
தலையில் குல்லா ( நாடிக்கட்டு இருந்ததால் முகத்தில் குறுந்தாடி இருந்ததா என உறுதி செய்யமுடியவில்லை. ). MA அராபிக் படித்த ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார் ரபீக். இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு பின்பு நானும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். எனது கண்கள் ரபீக்கின் தந்தையினை தேடியது. அதிகமான உணர்ச்சிகளை அடக்கியதாலோ என்னவோ அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி அவரது நண்பர்களிடத்தில் பேசினேன்.
தன்னுடைய மூன்றே வயதில் தாயாரை இழந்த ரபீக் ... ஒன்றரை ஆண்டுகளிலேயே தன்னுடைய மகனையும் இழந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த குடும்பத்தின் ஆணிவேறாய் இருந்த ரபீக்கை கால கரையான் அரித்துவிட்டது. மத கொள்கைகளுக்கும் , மனதின் உணர்வுகளுக்கும் இடையே ஊஞ்சலாடி கொண்டிருக்கும் அவரது குடும்பத்திற்கு நாம் எந்தவகையிலும் ஆறுதல் சொல்லமுடியாது. ஏனென்றால் ரபீக்கின் பிரிவிற்காக நமக்கே ஆறுதல் தேவைப்படும் நேரம் இது .......
கேளுங்கள் தரப்படும் என்கிறார்கள் ... ரபீக் நம்முடன் இருந்த தருணங்களை இனி நாம் யாரிடம் கேட்பது.
தேடுங்கள் கண்டடைவீர்கள் என்கிறது ஆகமம். ரபீக்கை இனி நாம் எங்கே தேடுவது.
என்னால் ரபீக்கின் இறுதியாத்திரையில் கலந்துகொள்ளமுடியவில்லை.அதற்காக எல்லோரும் என்னை மன்னிக்கவும். இந்த பதிவினை விரைவாய் பதிவுசெய்ய முடியாமைக்கும் மன்னிக்கவும்.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
உண்மையாகவே மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
தலைப்பே பதிவின் சிறப்பை சொல்லுகிறது .
பாலா சார் சொன்னது போல
இறுதி அஞ்சலி செலுத்திய ..தருணங்களை சொற்சித்திரம் ஆக்கி அறியதந்த உங்களுக்கு நன்றி பெருமாள்
பாலா சார் சொன்னது போல
இறுதி அஞ்சலி செலுத்திய ..தருணங்களை சொற்சித்திரம் ஆக்கி அறியதந்த உங்களுக்கு நன்றி பெருமாள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|