புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
62 Posts - 43%
heezulia
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
45 Posts - 31%
mohamed nizamudeen
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
kavithasankar
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
181 Posts - 40%
ayyasamy ram
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
177 Posts - 40%
mohamed nizamudeen
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_lcapபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_voting_barபொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Apr 06, 2012 2:45 pm

First topic message reminder :

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !( ஜெயகாந்தன் )


இறப்பும் அதன் பிரிவும் மனிதர்களை நிலைகுலைய செய்யும் என்பது புதிதல்ல. எந்த மனிதன் உயிர்வாழ வேண்டுமென்று, செவ்வாய் கிழமை மாலை நானும் ஆதிரா அக்காவும் பேசினோமோ .... அந்த மனிதனின் இறப்பு செய்தி புதன்கிழமை வந்தாள் எப்படி இருக்கும். ஆம் ரபீக்கின் இறப்பு செய்தியினை அறிந்தவுடன் எந்நிலையில் என்னால் இருப்புகொள்ள முடியவில்லை. எப்படியேனும் அவரது ஊருக்கு செல்லவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

என் உடல் நிலைஅறிந்த பாலசாரின் வேண்டுகோளையும் மீறி ...... வையம்பட்டியில் நான் இறங்கும் போது மதியம் 12 க்கு மேல் இருக்கும் . அங்கே மகாபிரபு , ஆதிரா அக்கா உடனான உரையாடலுக்கு பின்பு இலங்காகுறிச்சி செல்ல நின்றிருந்தேன். அங்கே நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்த ரபீக்கின் இல்லத்தை முகமது என்கிற முதியவரின் உதவியோடு அடைந்தேன்.

சாலையோரத்தில் இருந்த, நடுத்தர பொருளாதாரம் உடைய அந்த வீட்டினுள் பெண்கள் மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். பொன்னிற சிலையின்று புழுதியில் கிடந்ததை போல ,,, அந்த கண்ணாடி பெட்டிக்குள் ரபீக் கிடத்தப்பட்டிருந்தார்.அந்த காட்சி இவரா இறந்தார் என்கிற சந்தகத்தை கொடுத்தது.

இப்போது நாம் பார்க்கிற ஆஜானுபாகுவான ரபீக்கின் முகத்தை அங்கு காணமுடியவில்லை. ஒல்லியான தேகம் , உயரமான உடல் ,ஆனாலும் ஒளிபொருந்திய முகம்.... உறங்குவது போலும் சாக்காடு என்றானே வள்ளுவன் அது உணமை என உறுதி செய்தார் ரபீக்.

அந்த ஒன்பதுவாசல் உள்ள உடலை பார்க்கும் போது .. மனது கொண்டிருக்கும் எண்பது வாசல்களிலும் துக்கம் அடைத்து கொண்டது. அதனாலோ என்னவோ என்னைபோலவே அங்கிருந்த பெண்களின் முகத்திலும் கண்ணீர் இல்லை. ஆனாலும் அந்த அறை எங்கும் சோக இருள் சுடரிட்டு எரிந்துகொண்டிருந்தது.

தலையில் குல்லா ( நாடிக்கட்டு இருந்ததால் முகத்தில் குறுந்தாடி இருந்ததா என உறுதி செய்யமுடியவில்லை. ). MA அராபிக் படித்த ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார் ரபீக். இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு பின்பு நானும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். எனது கண்கள் ரபீக்கின் தந்தையினை தேடியது. அதிகமான உணர்ச்சிகளை அடக்கியதாலோ என்னவோ அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி அவரது நண்பர்களிடத்தில் பேசினேன்.

தன்னுடைய மூன்றே வயதில் தாயாரை இழந்த ரபீக் ... ஒன்றரை ஆண்டுகளிலேயே தன்னுடைய மகனையும் இழந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த குடும்பத்தின் ஆணிவேறாய் இருந்த ரபீக்கை கால கரையான் அரித்துவிட்டது. மத கொள்கைகளுக்கும் , மனதின் உணர்வுகளுக்கும் இடையே ஊஞ்சலாடி கொண்டிருக்கும் அவரது குடும்பத்திற்கு நாம் எந்தவகையிலும் ஆறுதல் சொல்லமுடியாது. ஏனென்றால் ரபீக்கின் பிரிவிற்காக நமக்கே ஆறுதல் தேவைப்படும் நேரம் இது .......

கேளுங்கள் தரப்படும் என்கிறார்கள் ... ரபீக் நம்முடன் இருந்த தருணங்களை இனி நாம் யாரிடம் கேட்பது.

தேடுங்கள் கண்டடைவீர்கள் என்கிறது ஆகமம். ரபீக்கை இனி நாம் எங்கே தேடுவது.

என்னால் ரபீக்கின் இறுதியாத்திரையில் கலந்துகொள்ளமுடியவில்லை.அதற்காக எல்லோரும் என்னை மன்னிக்கவும். இந்த பதிவினை விரைவாய் பதிவுசெய்ய முடியாமைக்கும் மன்னிக்கவும்.



பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Thank-you015

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat Apr 07, 2012 12:42 am

உண்மையாகவே மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 11:07 am

மிக்க நன்றி அய்யம்பெருமாள் , உங்கள் வரிகள் எப்போதும்போலவே இப்பவும் ஒரு நிறைவை தருகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 07, 2012 11:36 am

தலைப்பே பதிவின் சிறப்பை சொல்லுகிறது .

பாலா சார் சொன்னது போல
இறுதி அஞ்சலி செலுத்திய ..தருணங்களை சொற்சித்திரம் ஆக்கி அறியதந்த உங்களுக்கு நன்றி பெருமாள்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக