புதிய பதிவுகள்
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» கருத்துப்படம் 14/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
prajai
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
15 Posts - 4%
prajai
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_m10பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Apr 06, 2012 2:45 pm

First topic message reminder :

பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது !( ஜெயகாந்தன் )


இறப்பும் அதன் பிரிவும் மனிதர்களை நிலைகுலைய செய்யும் என்பது புதிதல்ல. எந்த மனிதன் உயிர்வாழ வேண்டுமென்று, செவ்வாய் கிழமை மாலை நானும் ஆதிரா அக்காவும் பேசினோமோ .... அந்த மனிதனின் இறப்பு செய்தி புதன்கிழமை வந்தாள் எப்படி இருக்கும். ஆம் ரபீக்கின் இறப்பு செய்தியினை அறிந்தவுடன் எந்நிலையில் என்னால் இருப்புகொள்ள முடியவில்லை. எப்படியேனும் அவரது ஊருக்கு செல்லவேண்டும் என்று முடிவுசெய்தேன்.

என் உடல் நிலைஅறிந்த பாலசாரின் வேண்டுகோளையும் மீறி ...... வையம்பட்டியில் நான் இறங்கும் போது மதியம் 12 க்கு மேல் இருக்கும் . அங்கே மகாபிரபு , ஆதிரா அக்கா உடனான உரையாடலுக்கு பின்பு இலங்காகுறிச்சி செல்ல நின்றிருந்தேன். அங்கே நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்த ரபீக்கின் இல்லத்தை முகமது என்கிற முதியவரின் உதவியோடு அடைந்தேன்.

சாலையோரத்தில் இருந்த, நடுத்தர பொருளாதாரம் உடைய அந்த வீட்டினுள் பெண்கள் மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். பொன்னிற சிலையின்று புழுதியில் கிடந்ததை போல ,,, அந்த கண்ணாடி பெட்டிக்குள் ரபீக் கிடத்தப்பட்டிருந்தார்.அந்த காட்சி இவரா இறந்தார் என்கிற சந்தகத்தை கொடுத்தது.

இப்போது நாம் பார்க்கிற ஆஜானுபாகுவான ரபீக்கின் முகத்தை அங்கு காணமுடியவில்லை. ஒல்லியான தேகம் , உயரமான உடல் ,ஆனாலும் ஒளிபொருந்திய முகம்.... உறங்குவது போலும் சாக்காடு என்றானே வள்ளுவன் அது உணமை என உறுதி செய்தார் ரபீக்.

அந்த ஒன்பதுவாசல் உள்ள உடலை பார்க்கும் போது .. மனது கொண்டிருக்கும் எண்பது வாசல்களிலும் துக்கம் அடைத்து கொண்டது. அதனாலோ என்னவோ என்னைபோலவே அங்கிருந்த பெண்களின் முகத்திலும் கண்ணீர் இல்லை. ஆனாலும் அந்த அறை எங்கும் சோக இருள் சுடரிட்டு எரிந்துகொண்டிருந்தது.

தலையில் குல்லா ( நாடிக்கட்டு இருந்ததால் முகத்தில் குறுந்தாடி இருந்ததா என உறுதி செய்யமுடியவில்லை. ). MA அராபிக் படித்த ஒருவர் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார் ரபீக். இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு பின்பு நானும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். எனது கண்கள் ரபீக்கின் தந்தையினை தேடியது. அதிகமான உணர்ச்சிகளை அடக்கியதாலோ என்னவோ அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணி அவரது நண்பர்களிடத்தில் பேசினேன்.

தன்னுடைய மூன்றே வயதில் தாயாரை இழந்த ரபீக் ... ஒன்றரை ஆண்டுகளிலேயே தன்னுடைய மகனையும் இழந்துவிட்டு சென்றுவிட்டார். அந்த குடும்பத்தின் ஆணிவேறாய் இருந்த ரபீக்கை கால கரையான் அரித்துவிட்டது. மத கொள்கைகளுக்கும் , மனதின் உணர்வுகளுக்கும் இடையே ஊஞ்சலாடி கொண்டிருக்கும் அவரது குடும்பத்திற்கு நாம் எந்தவகையிலும் ஆறுதல் சொல்லமுடியாது. ஏனென்றால் ரபீக்கின் பிரிவிற்காக நமக்கே ஆறுதல் தேவைப்படும் நேரம் இது .......

கேளுங்கள் தரப்படும் என்கிறார்கள் ... ரபீக் நம்முடன் இருந்த தருணங்களை இனி நாம் யாரிடம் கேட்பது.

தேடுங்கள் கண்டடைவீர்கள் என்கிறது ஆகமம். ரபீக்கை இனி நாம் எங்கே தேடுவது.

என்னால் ரபீக்கின் இறுதியாத்திரையில் கலந்துகொள்ளமுடியவில்லை.அதற்காக எல்லோரும் என்னை மன்னிக்கவும். இந்த பதிவினை விரைவாய் பதிவுசெய்ய முடியாமைக்கும் மன்னிக்கவும்.



பொன்னிற சிலையொன்று புழுதியில் கிடந்தது ! - Page 2 Thank-you015

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Sat Apr 07, 2012 12:42 am

உண்மையாகவே மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Apr 07, 2012 11:07 am

மிக்க நன்றி அய்யம்பெருமாள் , உங்கள் வரிகள் எப்போதும்போலவே இப்பவும் ஒரு நிறைவை தருகிறது.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 07, 2012 11:36 am

தலைப்பே பதிவின் சிறப்பை சொல்லுகிறது .

பாலா சார் சொன்னது போல
இறுதி அஞ்சலி செலுத்திய ..தருணங்களை சொற்சித்திரம் ஆக்கி அறியதந்த உங்களுக்கு நன்றி பெருமாள்





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக