புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
48 Posts - 60%
heezulia
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
3 Posts - 4%
Sathiyarajan
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 1%
Guna.D
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
43 Posts - 60%
heezulia
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 1%
Guna.D
"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_m10"நஞ்சுண்டவனின்" கவிதை.  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நஞ்சுண்டவனின்" கவிதை.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Mar 05, 2012 6:56 pm

கோவிலின் குளக்கரைப் படிக்கட்டுகளில்
அமர்ந்தபடி....
மீன்களுக்குப் "பொரி" வீசுகிறேன்.

மீன்களுக்குப் பொரி இட்டால்...
நமது பாவங்கள் விலகிவிடும்...
என யாரோ சொல்லி இருந்ததால்.

பாவம்! கோவில் குளத்து மீன்கள்.
இப்போது...அவை
எனது பாவங்களைத் தின்று கொண்டிருக்கின்றன.
*******************************************************************************
நான் பிறந்த கிராமத்தில்.....
பாம்புகள் அதிகம்..
தேள்களும்...விஷப் பூச்சிகளும் கூட.
இப்போது .....
நான் வசிக்கும் நகரத்தில்...
இவை இல்லை என்றாலும் கூட...

ஏனோ-
இப்போதுதான் நான்
அதிகம் "நஞ்சு உண்டவனாய்" இருக்கிறேன்.
************************************************************************************
ஆற்றைக் கடந்து செல்கிறது பறவை.

நதி மீன்கள்...
நீருக்கடியில் ஒளிந்துவிட..

அலகுக்குக் கீழே
விழுந்துவிடும் கண்களுடன்...

தன் குழந்தைகளின் பசியைச்
சுமந்து செல்கிறது...
சிறகுகளில்...
இரை தேடும் பறவை ஒன்று.
**************************************************************************


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Mar 05, 2012 9:47 pm

அனைத்து கவிதைகளும் மிக அருமை ரமேஷ் நாகா!

தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் அருமையிருக்கு மகிழ்ச்சி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Mon Mar 05, 2012 9:49 pm

நன்றாக உள்ளன உங்கள் கவிவரிகள்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 06, 2012 11:16 am

ரொம்பவும் நன்றி! கே.பாலா., சிந்தியாராசு.

வேலவன்
வேலவன்
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 11/10/2011

Postவேலவன் Tue Mar 06, 2012 11:27 am

கவிதை அருமை. அருமையிருக்கு



ஒருவர் மற்றவர்களை அறிந்து வைத்திருப்பவர் அறிவாளி.ஒருவர் தன்னை தெரிந்து கொண்டிருப்பவர் மகா புத்திசாலி
:நல்வரவு:
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 06, 2012 11:40 am

ரொம்பவும் நன்றி! வேலவன்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:34 pm

வேலவன் wrote:கவிதை அருமை. அருமையிருக்கு


ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Mar 27, 2012 8:47 pm

கவிதை நன்றாக உள்ளது . தொடருங்கள் !

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue Mar 27, 2012 8:50 pm

ரொம்பவும் நன்றி! ஆரூரன்.

வசீகரப்ரியன்
வசீகரப்ரியன்
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 25/09/2011
http://vasikarapriyan.blogspot.com

Postவசீகரப்ரியன் Sun Apr 01, 2012 6:03 pm

எல்லா கவிதைகளும் அருமை ..

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக