புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் நினைவால் இரண்டாவது நாளாக
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
First topic message reminder :
நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.
பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன்.
நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.
இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.
நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.
பொது பாரம்களில் இறந்த செய்தி கேட்டால் தன் பங்குக்கு ஒரு ஆறுதல் சொல்லிட்டு போயி மத்த வேலை பார்க்கும் இந்த அவசரகதியான உலகில்.... முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன்.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
நானும் பல இடங்களில் ஃபாரம்களில், மன்றங்களில், தளங்களில் இருந்தவன் தான், பல ஆயிரம் பதிவுகளை பதிந்தவன் தான் .... ஆனால் இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.
இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.
இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.
இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.
ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.
இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.
இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.
ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.
உண்மை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:உண்மை தான் அசுரன் , ஈகரை என்பது ஒரு தளமல்ல இது ஒரு குடும்பம் என நிரூபித்து கொண்டிருக்கும் உறவுகளை பார்க்கும்போது , இந்த உடலில் உயிர் உள்ளவரை இவர்களை என்னிடமிருந்து பிரித்துவிடாதே இறைவா என மனம் வேண்டுகிறது.
சத்தியமான வார்த்தைகள், உங்கள் வார்த்தைகள் அக்ஷர லக்ஷம் பெரும் ராஜா ; நானும் அதையே வேண்டுகிறேன் உறவுகளே
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.
இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.
இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.
ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
ரொம்ப சரி இனியவன் , உங்களுக்கு தலை வணங்குகிறேன்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
அசுரன் wrote:நண்பர் ரஃபீக்கின் நினைவாக உலகின் உயர்ந்த உள்ளங்களாகிய இணைய வழி சொந்தங்களான ஈகரைக்குடும்பம் இரண்டாவது நாளாக பதிவுகளிடாமல், அரட்டைகள், சிரிப்பு, சினிமா போன்ற பொதுவான மனமகிழ்வு தவிர்த்து மெளனம் காப்பது எண்ணி பெருமை படுகிறேன்.
முகம் தெரியா நண்பனுக்காக இரண்டாவது நாளாக ஒரு மன்றமே ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு ஒத்த எண்ணத்துடன் வாழ்வது கண்டு சோகத்திலும் பெருமைக்கொள்கிறேன்.![]()
இது போன்றதொரு இணையக் குடும்ப தளத்தை நான் இதுவரை கண்டதில்லையென்றே சொல்லுவேன்.
இந்த ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்கவும், நண்பன் ரபீக்கின் ஆன்மா சாந்தியடையவும் பிரார்த்திக்கிறேன்.![]()
எம் உறவுகளின் உன்னதமான அன்பை நினைத்து மேலும் கண்ணீர் அருவியாகக் கொட்டுகிறது. இந்த ஒரே குடும்ப உறவுக்குக் காரணம் அன்பினால் அனைவரும் இணைந்ததுதான். இதே அன்பும், உறவும் என்றும் அகலாதிருக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உன் நினைவால் இரண்டாவது நாளாக - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.
இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.
இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.
ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
என் மனதில் தோன்றியதும் இதேதான், இந்த நிலையில்லா உலகில் ஏன் நமக்கு இவ்வளவு கோபம், வீம்பு? என் சகோதரனின் மரணம் என் மனதிலிருந்த அகந்தையை முற்றாக அழித்துவிட்டது.
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உன் நினைவால் இரண்டாவது நாளாக - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உண்மைதான்..
சில வருடங்கள்.. சில மாதங்கள்.. சிலவாரங்கள்..ஏன் சில மணித்துளிகள்.. எதுவென அறியாத நிரந்தரமற்ற வாழ்க்கையில் கசப்பும் வெறுப்பும் கோபமும் வருத்தமும் ஏன் என்று யோசிக்கிறேன்..![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா..
எனக்கு ஆறடி கூட கிடையாது.. ஓரு குவளை சாம்பல்தான் ..
இறைவா..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சில வருடங்கள்.. சில மாதங்கள்.. சிலவாரங்கள்..ஏன் சில மணித்துளிகள்.. எதுவென அறியாத நிரந்தரமற்ற வாழ்க்கையில் கசப்பும் வெறுப்பும் கோபமும் வருத்தமும் ஏன் என்று யோசிக்கிறேன்..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
எனக்கு ஆறடி கூட கிடையாது.. ஓரு குவளை சாம்பல்தான் ..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இறைவா..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- GuestGuest
சிவா wrote:கொலவெறி wrote:அசுரன் உங்கள் கேள்விக்கு நான் பதில் அளித்திருந்தேன் - உறவுகள் நம்மை விட்டுப் போகையில் நான் கலங்கியதுண்டு என்று. ஆனால் இதுபோல் நான் ஒருபோதும் கலங்கியதில்லை - அதுவும் முகமறியா, பழகா நண்பனுக்காக.
இங்கு நாமனைவரும் ஒன்றே - ஒருவரை ஒருவர் கலாய்த்து, கோபித்து, மீண்டும் சேர்ந்து -நாமும் இருக்கும் வரை அதை தொடர்ந்து செய்து வருவோம்.
இறப்பால் இழப்பதினினும் அதிகம் கோபத்தால் இழக்கிறோம் என்பதனை அறிந்து நாம் என்றென்றும் இங்கே இணைந்திருப்போம் அன்புடன்.
ரபீக் நீ சென்று விட்ட பின்பும் பாடம் சொல்கிராயடா - அன்பிற்கு நிகர் வேறொன்றுமில்லை என.
என் மனதில் தோன்றியதும் இதேதான், இந்த நிலையில்லா உலகில் ஏன் நமக்கு இவ்வளவு கோபம், வீம்பு? என் சகோதரனின் மரணம் என் மனதிலிருந்த அகந்தையை முற்றாக அழித்துவிட்டது.![]()
எனக்கும் தான் அண்ணே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|