புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உனக்காக அழ முடியாது ரபீக்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்
இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...
இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்
எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
போய் வா ரபீக்
போய் வா
யாருக்கும் எதுவும்
சொல்லாமல்
இதுவரை உன்னைப் பார்த்ததில்லை
பழகியதில்லை-பேசியதில்லைப்
பலரும் என்னைப்போல
இருந்தும்
அடர் அமிலம் ஊற்றியதுபோல்
அரிக்கிறது மனசு
அறிமுகம் இல்லாவிட்டாலென்ன?
உன் அழகிய முகப்பதிவு போதுமே
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
சொல்லாமலே போய்விட்ட உன்னை
என்னவென்று சொல்ல?
.....................................
.....................................
அடப் போடா...
இன்னும் என்ன தாமதம்?
இருக்காதே போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்...
இருந்தால்
இன்னும் திட்டிவிடுவோம்
எனவே
போய் வா ரபீக்
போய் வா
யாரிடமும் எதுவும் சொல்லாமல்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அருண் wrote:மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
இந்த வரிகள் படிக்கும் போது கண்ணீர் துளிகள் வருவதை கட்டு படுத்த முடியவில்லை அண்ணா..!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
சுதா...உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Aathira wrote:சுதா...உதயசுதா wrote:உண்மைதான் ரா.ரா. நீங்க சொன்ன மாதிரி நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நாம இந்த துயரத்தை அடைந்து இருக்க மாட்டோமோ என்று தோணுகிறது.எதையுமே சொல்லாமல் இப்படி எல்லாரையும் அவர் பெயரை சொல்ல வைத்துவிட்டாரே
எனக்கு இன்னும் என்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முடியலை.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
நன்றி புரட்சி...
நன்றி ஜாகீதாபானு அவர்களே...
இந்த இருவரும் தங்கள் அவதாரில் இப்படிப் படங்கள் பூட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது உறவுகளின் அளவற்ற அன்பை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளது...
இதோ இன்னுமிரு உறவுகள்...
நன்றி ஆதிரா அவர்களே...
நன்றி அசுரன் அவர்களே...
ஈகரையில் இணைந்ததில் இன்னும் அதிக கர்வம் கொள்கிறேன்...
நன்றிகள் உறவுகளே உங்களின் உன்னத அன்பிற்கு...
- GuestGuest
மேலும்
கே ,பாலா
றினா
கே ,பாலா
றினா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
ஈடு செய்ய முடியா இழப்பு . மரணம் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றுதான். ஆனால், இளம் வயது, இளம் மனைவி, மழலை . கொடுமை தான்.
ரமணியன்.
ரமணியன்.
இப்போது உனக்காக
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.
அழத் தயாரில்லை நாங்கள்
எப்படி அழமுடியும் ரபீக்?
மழலைக்கூடப் பழகாத உன் மகன்
மணமாகியும் மழலையான உன் மனைவி
இவ்விரண்டு மனங்களையும்
எதிரில் வைத்துக்கொண்டு
எப்படி அழமுடியும் உனக்காக ரபீக்?
யாரிடமாவது முன்கூட்டியே சொன்னாயா?
நண்பனுக்கு ஒன்றென்றால்
முடவன் கூட முயல்வான் காப்பாற்ற
நீயே மூடிவைத்துக் கொண்டதால்
இன்று உன்னையே மூடி
கொண்டு செல்கிறார்கள்
இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
///இந்த வரிகள் கண்களில் கண்ணீரையும் ரபீக்கின் கடந்தகால பதிவுகளையும் முன்னிறுத்தியது. உறவுகளின் அஞ்சலி, ஈகரையின் பாச உணர்வுகள் அளப்பரியது. ரபீக்கின் ஆன்மா சாந்தியடய இறைவனை இறைஞ்சுவோம்.///
நன்றிகள் உங்கள் கூற்றுக்கு கா.ந.க. அய்யா அவர்களே...
நன்றிகள் உங்கள் கூற்றுக்கு கா.ந.க. அய்யா அவர்களே...
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்த சி.டி.,யை பார்த்து தூங்க முடியாது, சாப்பிட முடியாது, கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது ? திரு. வைகோ
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
» இணைய கலாட்டா
» உனக்காக பெண்ணே உனக்காக.....!
» 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
» ஆம்பளை இல்லாம வாழ முடியாது ஆம்பளைகளோடவும் வாழ முடியாது -சுழன்று அடிக்கும் சோனா!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|