Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
+21
கலைவேந்தன்
Aathira
சாந்தன்
உதயசுதா
அருண்
ஜாஹீதாபானு
Tamilzhan
அப்புகுட்டி
Manik
றினா
சிவா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பிரசன்னா
ராஜா
ரேவதி
ரா.ரா3275
krishnaamma
kalaimoon70
அசுரன்
யினியவன்
மகா பிரபு
25 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
First topic message reminder :
நான், பகவதி மற்றும் காளைவேந்தன் மூவரும் காலை 6.30 மணியளவில் அவருடைய சொந்த ஊரான இலங்காகுறிச்சியில் இறுதி அஞ்சலி செலுத்தினோம்.
அவருடைய இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது.
நான், பகவதி மற்றும் காளைவேந்தன் மூவரும் காலை 6.30 மணியளவில் அவருடைய சொந்த ஊரான இலங்காகுறிச்சியில் இறுதி அஞ்சலி செலுத்தினோம்.
அவருடைய இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
தகவலுக்கு நன்றி பிரபு ,அய்யம்பெருமாளுக்கும் என் நன்றிகள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் சிறந்த முறையில் நடை பெற இறைவன் அருள் புரியட்டும்
கப்ர் அறையை இறைவன் அவருக்கு விசாலமானதாக ஆக்கி விடட்டும்
நரகை விட்டும் பாதுகாக்கட்டும்
ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்.
கப்ர் அறையை இறைவன் அவருக்கு விசாலமானதாக ஆக்கி விடட்டும்
நரகை விட்டும் பாதுகாக்கட்டும்
ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு , குற்றங்களை மன்னித்து தன்னுடைய ' ஜன்னதுல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பனாக ஆமீன்.
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
அப்புகுட்டி wrote:அன்னாரின் ஜனாஷா நல்லடக்கம் சிறந்த முறையில் நடை பெற இறைவன் அருள் புரியட்டும்
கப்ர் அறையை இறைவன் அவருக்கு விசாலமானதாக ஆக்கி விடட்டும்
நரகை விட்டும் பாதுகாக்கட்டும்
ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்.
ஆமீன் ஆமீன்..........யாரப்பில் ஆலமீன்.....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
அஞ்சலி செலுத்திய உறவினர்களுக்கு மிக்க நன்றிகள்! கண்டிப்பாக அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கட்டும்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
சற்றுமுன் அய்யம்பெருமாளிடம் பேசினேன் ,
நேற்று உடல்நிலை சரியில்லாமல் Glucose ஏற்றிய நிலையில் நெடுந்தூரம் பயணம் செய்து ரபீக் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு இப்போது திரும்பவும் ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார்.
இது போன்ற உறவுகளின் இடையே நானும் இருக்கிறேன் என்று நினைக்கும்போது கண்ணீர் பெருக்கெடுக்கிறது. மிக்க நன்றி அய்யம்பெருமாள்.
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
நேரில் சென்று அஞ்சலி செய்த உறவுகளுக்கும், மனதார அஞ்சலி செலுத்தி கொண்டு இருக்கும் உறவுகளுக்கும் என் கண்ணீர் பூக்களை தங்கள் பாதங்களில் நன்றி ஆக்குகிறேன். அவரது மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியாத இடத்தில் நான் இருக்கிறேனே என்று எண்ணி மிகவும் நொந்து கொள்கிறேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
காலையில் தான் பகவதியிடம் பேசி விசாரித்தேன் ..
நேரில் ஆறுதல் சொல்ல சென்ற உள்ளங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன் ...
நேரில் ஆறுதல் சொல்ல சென்ற உள்ளங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
ரபீக் அவரின் ஊருக்குச் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஈகரை உறவுகள் பகவதி, மகாபிரபு, காளைவேந்தன் மூவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Re: ரபீக் அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது
ஐயம் பெருமாளிடம்
உண்மைதான் ராஜா. நானும் ஐயம் பெருமாளிடம் இன்று இரண்டு மூன்று முறை பேசினே அவருக்கு உடல்நிலை சரியில்லாததால். நேற்று இரவு அவருக்கு டிரிப்ஸ் போட்டுள்ளார்கள். அதனால்தான் மகாபிரபு, பகவதி ஆகியோருடன் இணைந்து கொள்ள முடியவில்லை. இன்னும் சாப்பிட முடியவில்லை. ஜூஸ் மட்டும் குடித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்.
இந்த அன்பு உறவுகளின் அரவணைப்பில் நாமும் இருக்கிறோம் என்பது மனத்தில் அசாதாரனமான தெம்பைக் கொடுக்கிறது.
ராஜா wrote:
சற்றுமுன் அய்யம்பெருமாளிடம் பேசினேன் ,
நேற்று உடல்நிலை சரியில்லாமல் Glucose ஏற்றிய நிலையில் நெடுந்தூரம் பயணம் செய்து ரபீக் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செய்துவிட்டு இப்போது திரும்பவும் ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார்.
இது போன்ற உறவுகளின் இடையே நானும் இருக்கிறேன் என்று நினைக்கும்போது கண்ணீர் பெருக்கெடுக்கிறது. மிக்க நன்றி அய்யம்பெருமாள்.
உண்மைதான் ராஜா. நானும் ஐயம் பெருமாளிடம் இன்று இரண்டு மூன்று முறை பேசினே அவருக்கு உடல்நிலை சரியில்லாததால். நேற்று இரவு அவருக்கு டிரிப்ஸ் போட்டுள்ளார்கள். அதனால்தான் மகாபிரபு, பகவதி ஆகியோருடன் இணைந்து கொள்ள முடியவில்லை. இன்னும் சாப்பிட முடியவில்லை. ஜூஸ் மட்டும் குடித்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்.
இந்த அன்பு உறவுகளின் அரவணைப்பில் நாமும் இருக்கிறோம் என்பது மனத்தில் அசாதாரனமான தெம்பைக் கொடுக்கிறது.
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» திமுக தலைவர் கலைஞரின் இறுதி ஊர்வலம்: மாலை 4 மணிக்கு துவங்குகிறது
» ரபீக் அவர்களின் மழலைக்கு
» நமது ஈகரையின் அன்பு வழி நடத்துனர் ரபீக் அவர்களின் 15000 பதிவிற்காக வாழ்த்தலாம் வாங்க
» அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
» இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட்
» ரபீக் அவர்களின் மழலைக்கு
» நமது ஈகரையின் அன்பு வழி நடத்துனர் ரபீக் அவர்களின் 15000 பதிவிற்காக வாழ்த்தலாம் வாங்க
» அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
» இன்று மாலை வரை அரசுக்கு அவகாசம் : மாவோயிஸ்ட்
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|