புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
52 Posts - 61%
heezulia
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
1 Post - 1%
viyasan
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
244 Posts - 43%
heezulia
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
13 Posts - 2%
prajai
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 அயல் நாட்டு அகதிகள்... Poll_m10 அயல் நாட்டு அகதிகள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல் நாட்டு அகதிகள்...


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Apr 01, 2012 6:12 pm

அயல் நாட்டு அகதிகள்...

டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க்க
முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்...

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல்
ஹேப்பி ரம்ஜான் , ஹேப்பி நியூ இயர், ஹேப்பி பொங்கல் என்று மனம் முழுக்க
சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும் கையாலாகாதவர்கள்...

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக
கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை.
கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு
எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது...

தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நாங்கள்...

நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும்
Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.

உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குறையிருந்தாலும்
First Class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்...

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும்முன்
வாசனைப்பூச்சு வாங்க மறப்பதில்லை...
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க...

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள்
நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்
களைத்துத்தான் போகிறோம்...

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்...

திரைகடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்...

எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை
உனக்கென்ன!
விமானப்பயணம், வெளிநாட்டு வேலை என்றெல்லாம்
உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின்
வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது!

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு
செய்திருக்கின்றோம்...இப்போதுதா ன் புரியத்துவங்கியது சேர்ந்தே
நரைக்கவும் துவங்கியது...

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது
யாருக்காக...? எதற்க்காக...? ஏன்...?

தந்தையின் கடன், தங்கையின் திருமணம், தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு குழந்தையின் எதிர்காலம், குடும்பச்சுமை
இப்படி காரணம் ஆயிரம்... தோரணம்போல் கண் முன்னே...

காதலியின் கண்சிமிட்டல், மனைவியின் சினுங்கள், அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன் அரட்டை இப்படி
எத்தனையோ இழந்தோம்.....
எல்லாவற்றையும் இழந்த நாங்கள் இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்...

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா?
இல்லை இழப்பிலும் சுகம் கண்டுகொண்டதாலா?

எங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் நம்மூர் Rickshaw Man கூட
Rich Man தான்...

நாங்களோ அன்புக்கு ஏங்கும் ஏழைகளாய்...
அயல் நாட்டு அகதிகளாய்......


மெயிலில் வந்தவை



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:05 am

///எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்...///

அற்புத ஒப்பீடு ...
சோகங்களையும் வலிகளையும் சொல்லும்போதே உடைந்து விடுகிறது உள்ளம்...
அருமையான உணர்வுகளின் பெட்டகம் இந்தக் கவிதை...
பகிர்வுக்கு நன்றி முஹைதீன்...



 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:20 am

சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை



 அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... T அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... I அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:22 am

Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்



 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 02, 2012 1:24 am

ரா.ரா3275 wrote:
Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்
ஒத்த உணர்வு.... நன்றி ரா.ரா. சியர்ஸ்



 அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... T அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... I அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Apr 02, 2012 1:26 am

Aathira wrote:
ரா.ரா3275 wrote:
Aathira wrote:சில வரிகளை எடுத்தேன் குறிப்பிட்டுக் காட்ட. ஆனால் எல்லா வரிகளும் ரணங்களாய் வலிககின்றன.
அழுகை அழுகை

ஆமோதித்தல்
ஒத்த உணர்வு.... நன்றி ரா.ரா. சியர்ஸ்

நன்றி



 அயல் நாட்டு அகதிகள்... 224747944

 அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Empty அயல் நாட்டு அகதிகள்... R அயல் நாட்டு அகதிகள்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 02, 2012 11:31 am

உண்மைதான் முகைதீன். இங்க தனியா இருக்கிறவங்க மட்டும் இல்லை குடும்பத்தோட இருக்கிறவங்களும் அகதிகள் தான். தனியா இருக்கிறவங்க எல்லாவற்றையும் தியாகம் செய்ராங்க, குடும்பத்தோட இருக்கிறவங்க சிலதை தியாகம் செய்கிறார்கள் அவ்வளவுதான் வித்தியாசம்



 அயல் நாட்டு அகதிகள்... U அயல் நாட்டு அகதிகள்... D அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... Y அயல் நாட்டு அகதிகள்... A அயல் நாட்டு அகதிகள்... S அயல் நாட்டு அகதிகள்... U அயல் நாட்டு அகதிகள்... D அயல் நாட்டு அகதிகள்... H அயல் நாட்டு அகதிகள்... A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக