புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிர்வாக அறிவிப்பு. ரபீக் அவர்களுக்கு எழுத்து மெளன அஞ்சலி ...
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
[/size] [/b] [/color]
[/size] [/b] [/color]
நம்மைச் சோகக் கடலில் ஆழ்த்தி விட்டுச் சென்றுள்ள ரபீக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வண்ணம் இந்திய நேரப்படி இன்று இரவு எட்டு மணி முதல் நாளை இரவு எட்டு மணிவரை அவரைப் பற்றிய பதிவுகளைத் தவிர பிற புதிய பதிவுகள் எதுவும் இடாது ஈகரையில் எழுத்து மெளனம் காத்து ரபீக் அவர்களுக்காக இந்நாளை அர்ப்பணிக்கலாம் என ஈகரை நிர்வாக தீர்மானித்துள்ளது. இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு அவர்க்கு அஞ்சலி செலுத்த ஈகரை உறவுகளுக்கு நிர்வாகம் அழைப்பு விடுக்கிறது..
இவண்
ஈகரை நிர்வாகம்
இவண்
ஈகரை நிர்வாகம்
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்
தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.
அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.
நானும் இதில் இணைகிறேன்...நல்ல யோசனை...
நிச்சயம் செய்யலாம் கலை. ஆனால் கொஞ்ச நாள் போகட்டும். அந்த அழகு முகத்தை அமரர் என்று சொல்ல இப்போது தெம்பு இல்லை.கலைவேந்தன் wrote:நிர்வாகத்துக்கும் சிவாவுக்கும் ஆதிராவுக்கும் ராஜாவுக்கும் எனது ஒரு வேண்டுகோள்
தம்பி ரஃபீக்கின் அனைத்து திரிகளையும் தொகுத்து தனிப்பிரிவாக்கி அமரர் ரஃபீக்கின் திரிகள் என தலைப்பிட்டு தனிப்படுத்தி அமைத்துவிடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். இது சாத்தியம்தான்.
அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இது அமையும் என்பதில் ஐயமில்லை.
உண்மைதான் ஆதிரா.. நம்புவீர்களா.. மதியம் பானுகமால் சொன்ன போது என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. கைகால் ஓடவில்லை. பள்ளியில் மனம் இருப்பில்லை. பணிகள் அதிகம். அட்மிஷன் நேரம். ஆயினும் மனம் அமைதியில்லாமல் அலைக்கழித்துக்கொண்டிருந்தது. நிலையாமை ஏனோ என்னை வதைத்துக்கொண்டிருந்தது. முகம் கண்டு நேரில் பேசாத போதிலேயே இவ்விதம் என்னும் போது பழகியவர்கள் பார்த்தவர்கள் உற்றார் உறவினர் ... இவரெல்லாம்...
ஏனோ நெஞ்சை அடைக்கிறது. மாலையில் இல்லம் திரும்பியதும் தாங்க ஒண்ணா வேதனையில் கணினிமுன் அமர்ந்திருக்கிறேன். எதுவும் ஓடவில்லை.
பொறுமையாக இந்த யோசனையைச் செய்யுங்கள். இதைச்சொல்லும்போது என் மனமும் அழுதவண்ணம் தான் இருந்தது. அண்ணா அண்ணா என்று என்னை அழைத்து கலாய்த்த ரஃபீக் இன்று...
முடியவில்லை.
ஏனோ நெஞ்சை அடைக்கிறது. மாலையில் இல்லம் திரும்பியதும் தாங்க ஒண்ணா வேதனையில் கணினிமுன் அமர்ந்திருக்கிறேன். எதுவும் ஓடவில்லை.
பொறுமையாக இந்த யோசனையைச் செய்யுங்கள். இதைச்சொல்லும்போது என் மனமும் அழுதவண்ணம் தான் இருந்தது. அண்ணா அண்ணா என்று என்னை அழைத்து கலாய்த்த ரஃபீக் இன்று...
முடியவில்லை.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
ஈகரையின் இந்த சொல்லவோண்ணா துக்கத்தில் நானும் என் குடும்பமும் இணைந்துகொள்கிறோம் .
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
மிகவும் அதிர்ச்சியாக உள்ளது கீமோ முடிந்து விட்டது இப்போது கொஞ்சம் தேவலை ஆகிருப்பார் என்று நினைத்து கொண்டு இருக்கும் நேரத்தில் இப்படி ஒரு இடி. அன்னாரின் ஆத்ம சாந்தி அடைய இறைவனை பிரார்திக்கிறேன். அவர் குடும்பமும் ஈகரையின் சொத்து தான் அண்ணாரை இழந்து தவிக்கும் அவர் உற்றார் உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்ததை தெரிவிக்கிறேன். மற்றபடி ஈகரை அவர் குடும்பதிர்க்கு உதவி தேவை என்றால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் அதுவே அவருக்கு நான் செய்யும் மரியாதை
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
ரபீக் அவர்களை இவ்வளவு சீக்கிரம் இறைவன் தன்னிடம் அழைத்து கொள்வான் என நான் எதிர்பார்க்கவே இல்லை.
அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
அன்னாருக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
ரபீக் அவா்களின் இழப்பை அறிந்து மிகவும் அதிா்ச்சி அடைந்தேன். அன்னாருக்கு எனது கண்ணீா் அஞ்சலிகள். அவரை இழக்கக் கொடுத்த குடும்பத்தாரை இறைவன் ஆறுதல்படுத்துவாராக.
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
அதிர்ச்சியான செய்திகேட்டு கவலையுற்றேன். இவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறுவதோடு
ரபீக் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!
அஞ்சலி:
இடிவிழுந்தும் தாங்குமனம்
.. எதை இழந்தும் வாழுமனம்
.. உனையிழந்து துடிக்கிறதே தோழா
அடிவிழுந்து நொந்த தென
. அகமழிந்து நெஞ்சமழ
. அன்புகொண்ட உனையிழந்தோம் நண்பா
வெடி வெடித்த வானின் உச்சி
. விழுந்ததென துடிதுடித்து
. வலியெடுக்க சேதி கேட்டு நின்றோம்
கொடியதொரு கனவிதுவோ
. கொண்ட சேதி பொய்யெனவே
. கேட்கமனம் பதைபதைக்க நின்றோம்
.
மடி முழுக்க அனல் கொதிக்க
. பெருநெருப்பைக் கொட்டிஎமை
. துடிதுடிக்க வைத்துஎங்கு சென்றீர்?
குடி முழுக்க நடுநடுங்கி
. குரலெடுத்து அழுதுகத்தி
. கொண்டிடநீர் விட்டு எங்கு சென்றீர்
விடிவிருக்கு என்று நீரும்
. விரைந்த இடம் தன்னில் இறை
. விதிமுடிக்க எண்ணியதேன் நண்பா
கூடியெங்கள் ஈகரையில்
. கொண்ட அன்பு எம்மையும் நீர்
. குறையில்விட்டு சென்றனையே தோழா!
..............
ரபீக் அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!
அஞ்சலி:
இடிவிழுந்தும் தாங்குமனம்
.. எதை இழந்தும் வாழுமனம்
.. உனையிழந்து துடிக்கிறதே தோழா
அடிவிழுந்து நொந்த தென
. அகமழிந்து நெஞ்சமழ
. அன்புகொண்ட உனையிழந்தோம் நண்பா
வெடி வெடித்த வானின் உச்சி
. விழுந்ததென துடிதுடித்து
. வலியெடுக்க சேதி கேட்டு நின்றோம்
கொடியதொரு கனவிதுவோ
. கொண்ட சேதி பொய்யெனவே
. கேட்கமனம் பதைபதைக்க நின்றோம்
.
மடி முழுக்க அனல் கொதிக்க
. பெருநெருப்பைக் கொட்டிஎமை
. துடிதுடிக்க வைத்துஎங்கு சென்றீர்?
குடி முழுக்க நடுநடுங்கி
. குரலெடுத்து அழுதுகத்தி
. கொண்டிடநீர் விட்டு எங்கு சென்றீர்
விடிவிருக்கு என்று நீரும்
. விரைந்த இடம் தன்னில் இறை
. விதிமுடிக்க எண்ணியதேன் நண்பா
கூடியெங்கள் ஈகரையில்
. கொண்ட அன்பு எம்மையும் நீர்
. குறையில்விட்டு சென்றனையே தோழா!
..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
காலையில் ஈகரையை திறந்தவுடன் , மனதை வருத்திய துக்கச் செய்தி. நல்லவர்கள், நோயுடன் அதிகம் அவதி படக்கூடாது இவ்வுலகில் என்று அல்லா நினைத்தார் போலும்.
அடுத்த மாதம் மைசூர் ,பங்களூரு போக திட்டம் உள்ளது. அவ்வமயம் திரு ரபீக்கை மைசூரில் நேரில் காணலாம் என்ற எண்ணம் இருந்தது.
இழக்கமுடியா பேரிழைப்பை தாங்கும் சக்தியை அவர்தம் குடும்பதிற்க்கு இறைவன் அருள்வாராக,
ரமணியன்.
அடுத்த மாதம் மைசூர் ,பங்களூரு போக திட்டம் உள்ளது. அவ்வமயம் திரு ரபீக்கை மைசூரில் நேரில் காணலாம் என்ற எண்ணம் இருந்தது.
இழக்கமுடியா பேரிழைப்பை தாங்கும் சக்தியை அவர்தம் குடும்பதிற்க்கு இறைவன் அருள்வாராக,
ரமணியன்.
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|