Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
+13
krishnaamma
அசுரன்
Aathira
யினியவன்
கலைவேந்தன்
ராஜா
அருண்
பிஜிராமன்
ரேவதி
றினா
ஜாஹீதாபானு
பாலாஜி
ரா.ரா3275
17 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
First topic message reminder :
"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...
துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா
நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...
என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...
எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...
அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?
இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...
"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...
துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா
நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...
என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...
எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...
அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?
இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...
Last edited by ரா.ரா3275 on Wed Apr 04, 2012 11:58 pm; edited 4 times in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
வாசித்த போது மனம் கனக்கிறது. இனி அந்த அன்பு முகத்தை அந்த அரவணைக்கும் நட்பை எங்கே சென்று காண முடியும்.. இறைவா.. இன்னும் அவரது கிண்டல்கள் கலாய்ப்புகள் நிறைந்த பதிவுகள் என் கண்முன் நிழலாடுகிறது.
உங்கள் சோகக்கவிதையில் நானும் கலந்துகொள்கிறேன் ராரா அவர்களே..
உங்கள் சோகக்கவிதையில் நானும் கலந்துகொள்கிறேன் ராரா அவர்களே..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
ராரா கண்களை குளமாக்கி விட்டது கவிதை.
கவிதை என்று என்னால் சொல்ல இயலவில்லை இதை.
மனம் அழுவதென்பது இது தானோ?
ரபீக்கோடு நான் உரையாடியது இல்லை, பார்த்ததில்லை, பழகியதில்லை
அவ்வாறிருக்க எனக்கே இதை தாங்க இயலவில்லை, அவரின் குடும்பத்தாரும், பழகிய நம் ஈகரை நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்று நினைக்க இயலவில்லை.
சுகத்தை மட்டுமல்ல சோகத்தையும் பங்கிடவே நாம் இங்கே இணைந்திருக்கிறோம் என்பதே இத்தருணத்தில் மகிழ்ச்சி தரும் ஒன்று இணைந்தே இருப்போம் நம் நண்பர்களின் சுக துக்கங்களில் என்றென்றும்.
கவிதை என்று என்னால் சொல்ல இயலவில்லை இதை.
மனம் அழுவதென்பது இது தானோ?
ரபீக்கோடு நான் உரையாடியது இல்லை, பார்த்ததில்லை, பழகியதில்லை
அவ்வாறிருக்க எனக்கே இதை தாங்க இயலவில்லை, அவரின் குடும்பத்தாரும், பழகிய நம் ஈகரை நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்று நினைக்க இயலவில்லை.
சுகத்தை மட்டுமல்ல சோகத்தையும் பங்கிடவே நாம் இங்கே இணைந்திருக்கிறோம் என்பதே இத்தருணத்தில் மகிழ்ச்சி தரும் ஒன்று இணைந்தே இருப்போம் நம் நண்பர்களின் சுக துக்கங்களில் என்றென்றும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
என்னால் படிக்க இயலவில்லை ரா.ரா. மன்னிக்கவும்.
அந்தப் பிஞ்சின் முகமறியா முகம் கண்களில் வந்து எழுத்துகளை மறைக்கிறது.
அந்தப் பிஞ்சின் முகமறியா முகம் கண்களில் வந்து எழுத்துகளை மறைக்கிறது.
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
]
கொலவெறி wrote:ராரா கண்களை குளமாக்கி விட்டது கவிதை.
கவிதை என்று என்னால் சொல்ல இயலவில்லை இதை.
மனம் அழுவதென்பது இது தானோ?
ரபீக்கோடு நான் உரையாடியது இல்லை, பார்த்ததில்லை, பழகியதில்லை
அவ்வாறிருக்க எனக்கே இதை தாங்க இயலவில்லை, அவரின் குடும்பத்தாரும், பழகிய நம் ஈகரை நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்று நினைக்க இயலவில்லை.
சுகத்தை மட்டுமல்ல சோகத்தையும் பங்கிடவே நாம் இங்கே இணைந்திருக்கிறோம் என்பதே இத்தருணத்தில் மகிழ்ச்சி தரும் ஒன்று இணைந்தே இருப்போம் நம் நண்பர்களின் சுக துக்கங்களில் என்றென்றும்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
ஆம் ரா. ரா. நான் பழகியிருக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் அவரைக் கலாய்த்து இருக்கிறேன். பலமுறை செய்தியாசிரியர் சரியில்லை என்று கிண்டல் அடித்து இருக்கிறேன். பலமுறை செய்திப்பிரிவின் (அவரது) சேவையைப் பாராட்டி இருக்கிறேன். நான் இருக்கிறேன் என்று தெரிந்தால் ஓடி ஓடி வந்து தனிமடல் இட்டு நலம் விசாரித்ததில் மகிழ்ந்து இருக்கிறேன். இன்று கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறேன். இன்னும்.... தொடர் நினைவலைகளில் மூழ்கி...என்னுயிரைக் கொடுத்து அவருயிரை மீட்க வழி தெரியாமல்....
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
Aathira wrote:என்னால் படிக்க இயலவில்லை ரா.ரா. மன்னிக்கவும்.
அந்தப் பிஞ்சின் முகமறியா முகம் கண்களில் வந்து எழுத்துகளை மறைக்கிறது.
ஆம்...அதுதான் நம்மையும் நாம் இதயத்தையும் இற்று விழச்செய்யும் ஈடு செய்ய இயலாத இழப்பு மட்டுமன்று...
ஜென்ம இம்சை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
Aathira wrote:ஆம் ரா. ரா. நான் பழகியிருக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் அவரைக் கலாய்த்து இருக்கிறேன். பலமுறை செய்தியாசிரியர் சரியில்லை என்று கிண்டல் அடித்து இருக்கிறேன். பலமுறை செய்திப்பிரிவின் (அவரது) சேவையைப் பாராட்டி இருக்கிறேன். நான் இருக்கிறேன் என்று தெரிந்தால் ஓடி ஓடி வந்து தனிமடல் இட்டு நலம் விசாரித்ததில் மகிழ்ந்து இருக்கிறேன். இன்று கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறேன். இன்னும்.... தொடர் நினைவலைகளில் மூழ்கி...என்னுயிரைக் கொடுத்து அவருயிரை மீட்க வழி தெரியாமல்....
திடமாக இருக்க வேண்டிய தருணம் இது...இயலாதுதான்...ஆனாலும் வேறு வழியில்லை...
அந்தக் குழந்தையும் அந்தக் குடும்பமும்...மீண்டும் மீண்டும் மனதைப் பிறாண்டுகிறது யார் என்று தெரியாமலே ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|