Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "by T.N.Balasubramanian Today at 7:44 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
+13
krishnaamma
அசுரன்
Aathira
யினியவன்
கலைவேந்தன்
ராஜா
அருண்
பிஜிராமன்
ரேவதி
றினா
ஜாஹீதாபானு
பாலாஜி
ரா.ரா3275
17 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
First topic message reminder :
"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...
துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா
நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...
என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...
எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...
அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?
இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...
"அப்பா... அப்பா... அப்பா..."
இப்படி நான் அழைக்கும்போதெல்லாம்
எப்போதும் தெரியும்
குழிவிழும் உங்கள் கன்னச் சிரிப்பைக்
இப்போதும் கொஞ்சம் காட்டுங்கள் அப்பா...
துபாய் சென்றால்
துயரம் நீங்கும் என்றே
எல்லோரும் சென்றதுபோல்
எதற்காக நீயும் சென்றாய்?
இன்று எங்களுக்குத்
துயரம் மட்டுமே சொத்தாக்கிவிட்டு
எங்கே நீ சென்றாய்?
என் செக்கச் சிவந்த அப்பா
நான் உறங்கும்போதெல்லாம்
என் கன்னக் கதுப்புகளில்
எத்தனை முத்தம் கொடுத்திருப்பாய்
இப்போது கேட்கிறேன்
எனக்கு ஒரே ஒரு முத்தம் கொடுப்பா...
ப்ளீஸ்பா...
என் எச்சில் முத்தத்தை வாங்க
இரு கன்னம் காட்டுவாயே...
இப்போதும் காட்டுப்பா...
என் உதடுகள் துடிக்கின்றன
உன்னை எச்ச்சிலாக்க...
காட்டுப்பா...
உன் அழகுக் கன்னத்தைக் காட்டுப்பா...
எல்லாக் குழந்தைகளும்
நம் ஊரில்
அப்பா-அம்மாவுடன் போகும்
எல்லா இடங்களுக்கும்...
இனி எனக்கு எல்லாமே
அம்மாதானாப்பா?...
அம்மாவும் நானும் பாவம்பா...
அடிச்சிடுவேன் அப்பா
என்னை அழவைக்காதே அப்பா...
அம்மாவைப் பாருப்பா...
இப்படி அழுது வீங்கிய கண்களுடன்
எப்போதும் பார்த்ததில்லை யாரும்
எழுந்து ஆறுதல் சொல்லுப்பா
ஏனிப்படி படுத்திருக்கிறாய்?
என்ன தூக்கம் இது அப்பா?
இறைவா இறைவா
என்அப்பா ஏனிப்படி ஆனார்?
அவரது இனிஷியலை மட்டும்
கொடுத்துவிட்டு
என் அப்பாவை எதற்கு நீ
அழைத்துச் சென்றாய்?
என் அப்பாவை எனக்குத் திருப்பிக்கொடு
இல்லையேல்
எந்த இடத்திலும் நீ இருக்கமாட்டாய்
என் அப்பாவைப் போலவே
எங்கோ சென்றுவிடுவாய்...
Last edited by ரா.ரா3275 on Wed Apr 04, 2012 11:58 pm; edited 4 times in total
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
வாசித்த போது மனம் கனக்கிறது. இனி அந்த அன்பு முகத்தை அந்த அரவணைக்கும் நட்பை எங்கே சென்று காண முடியும்.. இறைவா.. இன்னும் அவரது கிண்டல்கள் கலாய்ப்புகள் நிறைந்த பதிவுகள் என் கண்முன் நிழலாடுகிறது.
உங்கள் சோகக்கவிதையில் நானும் கலந்துகொள்கிறேன் ராரா அவர்களே..
உங்கள் சோகக்கவிதையில் நானும் கலந்துகொள்கிறேன் ராரா அவர்களே..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
ராரா கண்களை குளமாக்கி விட்டது கவிதை.
கவிதை என்று என்னால் சொல்ல இயலவில்லை இதை.
மனம் அழுவதென்பது இது தானோ?
ரபீக்கோடு நான் உரையாடியது இல்லை, பார்த்ததில்லை, பழகியதில்லை
அவ்வாறிருக்க எனக்கே இதை தாங்க இயலவில்லை, அவரின் குடும்பத்தாரும், பழகிய நம் ஈகரை நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்று நினைக்க இயலவில்லை.
சுகத்தை மட்டுமல்ல சோகத்தையும் பங்கிடவே நாம் இங்கே இணைந்திருக்கிறோம் என்பதே இத்தருணத்தில் மகிழ்ச்சி தரும் ஒன்று இணைந்தே இருப்போம் நம் நண்பர்களின் சுக துக்கங்களில் என்றென்றும்.
கவிதை என்று என்னால் சொல்ல இயலவில்லை இதை.
மனம் அழுவதென்பது இது தானோ?
ரபீக்கோடு நான் உரையாடியது இல்லை, பார்த்ததில்லை, பழகியதில்லை
அவ்வாறிருக்க எனக்கே இதை தாங்க இயலவில்லை, அவரின் குடும்பத்தாரும், பழகிய நம் ஈகரை நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்று நினைக்க இயலவில்லை.
சுகத்தை மட்டுமல்ல சோகத்தையும் பங்கிடவே நாம் இங்கே இணைந்திருக்கிறோம் என்பதே இத்தருணத்தில் மகிழ்ச்சி தரும் ஒன்று இணைந்தே இருப்போம் நம் நண்பர்களின் சுக துக்கங்களில் என்றென்றும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
என்னால் படிக்க இயலவில்லை ரா.ரா. மன்னிக்கவும்.
அந்தப் பிஞ்சின் முகமறியா முகம் கண்களில் வந்து எழுத்துகளை மறைக்கிறது.
அந்தப் பிஞ்சின் முகமறியா முகம் கண்களில் வந்து எழுத்துகளை மறைக்கிறது.
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
]
கொலவெறி wrote:ராரா கண்களை குளமாக்கி விட்டது கவிதை.
கவிதை என்று என்னால் சொல்ல இயலவில்லை இதை.
மனம் அழுவதென்பது இது தானோ?
ரபீக்கோடு நான் உரையாடியது இல்லை, பார்த்ததில்லை, பழகியதில்லை
அவ்வாறிருக்க எனக்கே இதை தாங்க இயலவில்லை, அவரின் குடும்பத்தாரும், பழகிய நம் ஈகரை நண்பர்களுக்கும் எப்படி இருக்கும் என்று நினைக்க இயலவில்லை.
சுகத்தை மட்டுமல்ல சோகத்தையும் பங்கிடவே நாம் இங்கே இணைந்திருக்கிறோம் என்பதே இத்தருணத்தில் மகிழ்ச்சி தரும் ஒன்று இணைந்தே இருப்போம் நம் நண்பர்களின் சுக துக்கங்களில் என்றென்றும்.
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
ஆம் ரா. ரா. நான் பழகியிருக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் அவரைக் கலாய்த்து இருக்கிறேன். பலமுறை செய்தியாசிரியர் சரியில்லை என்று கிண்டல் அடித்து இருக்கிறேன். பலமுறை செய்திப்பிரிவின் (அவரது) சேவையைப் பாராட்டி இருக்கிறேன். நான் இருக்கிறேன் என்று தெரிந்தால் ஓடி ஓடி வந்து தனிமடல் இட்டு நலம் விசாரித்ததில் மகிழ்ந்து இருக்கிறேன். இன்று கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறேன். இன்னும்.... தொடர் நினைவலைகளில் மூழ்கி...என்னுயிரைக் கொடுத்து அவருயிரை மீட்க வழி தெரியாமல்....
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
Aathira wrote:என்னால் படிக்க இயலவில்லை ரா.ரா. மன்னிக்கவும்.
அந்தப் பிஞ்சின் முகமறியா முகம் கண்களில் வந்து எழுத்துகளை மறைக்கிறது.
ஆம்...அதுதான் நம்மையும் நாம் இதயத்தையும் இற்று விழச்செய்யும் ஈடு செய்ய இயலாத இழப்பு மட்டுமன்று...
ஜென்ம இம்சை...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
Aathira wrote:ஆம் ரா. ரா. நான் பழகியிருக்கிறேன். ஒவ்வொரு பதிவிலும் அவரைக் கலாய்த்து இருக்கிறேன். பலமுறை செய்தியாசிரியர் சரியில்லை என்று கிண்டல் அடித்து இருக்கிறேன். பலமுறை செய்திப்பிரிவின் (அவரது) சேவையைப் பாராட்டி இருக்கிறேன். நான் இருக்கிறேன் என்று தெரிந்தால் ஓடி ஓடி வந்து தனிமடல் இட்டு நலம் விசாரித்ததில் மகிழ்ந்து இருக்கிறேன். இன்று கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறேன். இன்னும்.... தொடர் நினைவலைகளில் மூழ்கி...என்னுயிரைக் கொடுத்து அவருயிரை மீட்க வழி தெரியாமல்....
திடமாக இருக்க வேண்டிய தருணம் இது...இயலாதுதான்...ஆனாலும் வேறு வழியில்லை...
அந்தக் குழந்தையும் அந்தக் குடும்பமும்...மீண்டும் மீண்டும் மனதைப் பிறாண்டுகிறது யார் என்று தெரியாமலே ...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அப்பாவைத் திருப்பிக்கொடு-ரபீக்கின் குழந்தை
ஆமாம் அசுரன் , இந்த தலைப்பை படித்தவுடன் அடுத்த வினாடி எனது எண்ணமும் இப்படி தான் சென்றதுஅசுரன் wrote:என்னைபோலவே அவரும்.... சின்ன குழந்தையுடன் மனைவி... எனக்கு என்னையும் அறியாமல் மனம் மிகவும் குலுங்கி குலுங்கி அழுகிறது.
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» ஆண் குழந்தை ரூ.1 லட்சம்: பெண் குழந்தை ரூ.20 ஆயிரம்
» ஒரு வயது குழந்தை வயற்றில் மற்றும் ஒரு குழந்தை
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|