புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
Page 8 of 9 •
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
First topic message reminder :
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது. ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். |
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
மிக மிக அதிர்ச்சியான செய்தி. நண்பர்களின் வேதனைகளை உங்கள் வார்தைகளிலிருந்து உணர முடிகிறது. அவரது குடும்பத்தை என்னும்போது துக்கம் மனதை துளையிடுகிறது. வேறு வழியில்லை. தாங்கித்தான் ஆகவேண்டும். அவரைப் படைக்கும்போதே கடவுள் உறுதி செய்த விஷயம் இப்போதுதான் நமக்குத் தெரிய வருகிறது. நாம் ஒருவரையொருவர் தேற்றிகொள்வதைத் தவிர நம்மால் இயன்றது வேறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தி அடையப் பிரார்திக்கிறேன்.
நம் ஈகரை உறவு உதயா அவர்க்ளும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கச் சொன்னார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஈகரை உறவுகளுக்கும் மன ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவாதாகச் சொன்னார்.
அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்தைச் சந்தித்துள்ளார். இறைவன் அருளால் பெரிய விபத்து இல்லை என்று கூறினார். இன்றுதான் தொலைபேசியில் அழைத்து இவ்விபரத்தைச் சொன்னார்.நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சென்று பார்த்து விட்டு வந்து விபரம் சொல்கிறேன்.
அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்தைச் சந்தித்துள்ளார். இறைவன் அருளால் பெரிய விபத்து இல்லை என்று கூறினார். இன்றுதான் தொலைபேசியில் அழைத்து இவ்விபரத்தைச் சொன்னார்.நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சென்று பார்த்து விட்டு வந்து விபரம் சொல்கிறேன்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விபத்தா? கவனத்துடன் இருக்க நண்பர்களை வேண்டுகிறேன்.Aathira wrote:நம் ஈகரை உறவு உதயா அவர்க்ளும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கச் சொன்னார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் ஈகரை உறவுகளுக்கும் மன ஆறுதல் கிடைக்க இறைவனை வேண்டுவாதாகச் சொன்னார்.
அவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது சிறு விபத்தைச் சந்தித்துள்ளார். இறைவன் அருளால் பெரிய விபத்து இல்லை என்று கூறினார். இன்றுதான் தொலைபேசியில் அழைத்து இவ்விபரத்தைச் சொன்னார்.நான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். சென்று பார்த்து விட்டு வந்து விபரம் சொல்கிறேன்.
பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....
ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!
அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....
ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!
அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கே. பாலா wrote:பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....
ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!
அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்
பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி !
நண்பர் ஐயம் பெருமாள் !...வயிற்று வலியின் காரணமாக நேற்று மருத்துவமனையில் சேர்ந்து இரண்டு மூன்று பாட்டில் சேலைன் ஏற்றிய நினையில் இருந்தவர் !
ரபீக் இல்லம் சென்றுள்ளார் இறுதியஞ்சலி செலுத்த !....
ஏன்... முகம் அறியா நட்பு .....ஈகரையின் அகம் அறிந்த நட்பு ...!
அங்கிருந்து எனக்கு தொலைபேசியில் பேசினார் !..
தனக்கு வயிறு வலி இருப்பதாகவும் ..பலவீனமாக இருப்பதாக சொன்னபோது ...! நான் கடிந்து கொண்டேன் !
போகாமல் இருந்திருக்கலாமே என்றேன்
இன்று விட்டால் ரபீக்கை காணமுடியாதே அதனால் வந்தேன் என்றபோது ..
எனக்கு புரிந்தது....ஈகரையின் வலிமை
உறவுகளே எல்லோரும் தங்கள் உடல் நலனையும் கருதுங்கள் !...கவனம் வையுங்கள்
நானும் கேள்விபட்டேன் அவருக்கு உடல்நிலை சரிஇல்லை என்று , அவரின் ஃபோன் நம்பர் கொடுத்து உதவ முடியுமா
- Halfmoonபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
அன்பார்ந்த ஈகரையின் உறவுகளே....
ஈகைரையில் இணைந்திருந்த நான் சில சொந்த காரணங்களால் ஈகரையை தொடர்பு கொள்ள இயலாமல் போய்விட்டது. எதேச்சையாக இப்பொழுதுதான் ஈகரையை திறந்த போது சகோதரர் ரபீக் அவர்களின் மரணச் செய்தியையும், அதனால் ஈகரையின் உறவுகள் தங்களின் சொந்த உறவுகளை இழந்து விட்டதைப்போல துடிப்பதையும் கண்டேன்.... மிகவும் வருத்தமாக உள்ளது. முப்பது வயது முடியும் முன்பே சகோதரர் ரபீக்கிற்க்கு நேர்ந்த மரணம் மிக மிக கொடுமையானது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை ஈகரையின் வாயிலாக தெரிவிக்கின்றேன்.
ஈகைரையில் இணைந்திருந்த நான் சில சொந்த காரணங்களால் ஈகரையை தொடர்பு கொள்ள இயலாமல் போய்விட்டது. எதேச்சையாக இப்பொழுதுதான் ஈகரையை திறந்த போது சகோதரர் ரபீக் அவர்களின் மரணச் செய்தியையும், அதனால் ஈகரையின் உறவுகள் தங்களின் சொந்த உறவுகளை இழந்து விட்டதைப்போல துடிப்பதையும் கண்டேன்.... மிகவும் வருத்தமாக உள்ளது. முப்பது வயது முடியும் முன்பே சகோதரர் ரபீக்கிற்க்கு நேர்ந்த மரணம் மிக மிக கொடுமையானது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலை ஈகரையின் வாயிலாக தெரிவிக்கின்றேன்.
Page 8 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 9
|
|