Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
+46
Halfmoon
அன்பு தளபதி
பார்த்திபன்
Tamilzhan
அப்புகுட்டி
சுப்ரமணியன்
kalaimoon70
siddiqbasha
CHARM SUNDAR
மகா பிரபு
சதாசிவம்
அசுரன்
கலைவேந்தன்
செந்தில்
ரேவதி
Aathira
றினா
பிஜிராமன்
ஹாசிம்
பூவன்
முத்துராஜ்
ரா.ரா3275
rameshnaga
சாமி
இரா.பகவதி
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
காளைவேந்தன்
மஞ்சுபாஷிணி
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ரிபாஸ்
சிவா
பாலாஜி
ஹிஷாலீ
பிரசன்னா
ஜாஹீதாபானு
கேசவன்
பிளேடு பக்கிரி
ராஜா
realvampire
krishnaamma
யினியவன்
அருண்
முஹைதீன்
50 posters
Page 6 of 9
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
First topic message reminder :
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது. ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். |
Last edited by ராஜா on Wed Apr 04, 2012 1:41 pm; edited 2 times in total (Reason for editing : .)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
நண்பர் ரபீக் அவர்களின் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
நண்பர் ரபீக் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
நண்பர் ரபீக் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
இந்த அதிர்ச்சி தரும் செய்தி நான் பள்ளியில் இருக்கும்போது சகோதரி பானுகமால் தெரிவித்த போது இடிந்து போனேன்.
ஈகரை எனக்கு தந்த வைரங்களில் ஒருவர் என் அருமைத்தம்பி ரஃபீக். என்னை அண்ணா அண்ணா என வாய் நிறைய அழைத்து என்னை அவரும் அவரை நானும் கலாய்க்காத நாளில்லை.
என் அன்புத்தம்பி ரஃபீக்.. இந்த அண்ணனையும் இத்தனை ஈகரை உறவுகளையும் விட்டுப்பிரிய எப்படி மனம்வந்ததடா.. ?
இந்த உலகம் எத்தனை கொடுமையானது என்று எங்களை எல்லாம் விட்டுச் சென்று விட்டாயா..?
ஆற்றொண்ணாத்துயரில் எங்களை ஆழ்த்திவிட்டு இறைவனுடன் கலந்தாயா..?
இந்த உலகின் இன்னல்கள் அல்லல்கள் போதுமென எண்ணி இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டாயா..?
நினைக்கவே மனம் கனக்கிறதே தம்பி..
உன் ஆன்மா இறைவனின் பரமான்மாவுடன் கலந்து பரிபூரணம் அடைய வேண்டுகிறேன்.
வாடி நிற்கும் தம்பி ரஃபீக்கின் குடும்பத்திற்கு எனது வருத்தமும் ஆறுதலும் சொல்லிக்கொள்கிறேன்.
அவர்களுக்கு நல்ல எதிர்காலம் கொடு இறைவா..
எவரேனும் மேலதிகத் தகவல் பெற்றால் எனக்கு 09990257698 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்களேன் ப்ளீஸ்.
ஈகரை எனக்கு தந்த வைரங்களில் ஒருவர் என் அருமைத்தம்பி ரஃபீக். என்னை அண்ணா அண்ணா என வாய் நிறைய அழைத்து என்னை அவரும் அவரை நானும் கலாய்க்காத நாளில்லை.
என் அன்புத்தம்பி ரஃபீக்.. இந்த அண்ணனையும் இத்தனை ஈகரை உறவுகளையும் விட்டுப்பிரிய எப்படி மனம்வந்ததடா.. ?
இந்த உலகம் எத்தனை கொடுமையானது என்று எங்களை எல்லாம் விட்டுச் சென்று விட்டாயா..?
ஆற்றொண்ணாத்துயரில் எங்களை ஆழ்த்திவிட்டு இறைவனுடன் கலந்தாயா..?
இந்த உலகின் இன்னல்கள் அல்லல்கள் போதுமென எண்ணி இவ்வுலகை விட்டு நீங்கிவிட்டாயா..?
நினைக்கவே மனம் கனக்கிறதே தம்பி..
உன் ஆன்மா இறைவனின் பரமான்மாவுடன் கலந்து பரிபூரணம் அடைய வேண்டுகிறேன்.
வாடி நிற்கும் தம்பி ரஃபீக்கின் குடும்பத்திற்கு எனது வருத்தமும் ஆறுதலும் சொல்லிக்கொள்கிறேன்.
அவர்களுக்கு நல்ல எதிர்காலம் கொடு இறைவா..
எவரேனும் மேலதிகத் தகவல் பெற்றால் எனக்கு 09990257698 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்களேன் ப்ளீஸ்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
எவரேனும் மேலதிகத் தகவல் பெற்றால் எனக்கு 09990257698 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்களேன் ப்ளீஸ்.
ரபீக் அண்ணாவின் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்காகுறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பங்குபெற யாரும் விரும்பினால் 9600317325 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
இந்த தகவலை பாருங்கள் கலை அண்ணா..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
பார்த்தேன் அருண் தம்பி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அருண். குறித்துக்கொண்டேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
மிகுந்த வேதனையான செய்தி! படித்ததும் அதிர்ச்சியாகிவிட்டேன்.
நண்பரின் ஆன்மா நித்திய இளைபாறுதல் அடையட்டும்
நண்பரின் ஆன்மா நித்திய இளைபாறுதல் அடையட்டும்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
மிகுந்த வேதனையான செய்தி,,,,
ரபீக் குடும்பத்திருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரபீக் குடும்பத்திருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
என் அன்பு அண்ணா!!
நாமெல்லாம் ஒரே ஏரியாவாக இருந்தோம். ஒருநாள் நாமெல்லாம் ஒன்றாக சந்திப்போம் என்று இருந்தேனே!!
இப்படி எங்களையெல்லாம் விட்டு பிரிந்து விட்டீர்களே..
நீங்கள் இறைவனின் கிருபையால் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..
நாமெல்லாம் ஒரே ஏரியாவாக இருந்தோம். ஒருநாள் நாமெல்லாம் ஒன்றாக சந்திப்போம் என்று இருந்தேனே!!
இப்படி எங்களையெல்லாம் விட்டு பிரிந்து விட்டீர்களே..
நீங்கள் இறைவனின் கிருபையால் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
Post by Aathira Today at 7:25 pm
நம் ஈகரை உறவு ரபீக் சுமக்க ஒன்னாத் துயரத்தில் நமையெல்லாம் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது இழப்பு அவரது துணைவியார் மற்றும் குழந்தைக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு. அவரது இழப்பைத் தாங்கும் மன வலிமையை இறைவன் எல்லோருக்கும் அருள்வானாக. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ரபீக் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்கா குறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பகவதி, மகாபிரபு, மாணிக்(மணிகண்டன்), ஐயம்பெருமாள் ஆகியோர் பங்கேற்கின்றனர். உறவுகள் வேறு எவரும் விரும்பினால் 9600317325 (பகவதி) என்னுக்குத் தொடர்பு கொள்ளவும
நம் ஈகரை உறவு ரபீக் சுமக்க ஒன்னாத் துயரத்தில் நமையெல்லாம் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது இழப்பு அவரது துணைவியார் மற்றும் குழந்தைக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு. அவரது இழப்பைத் தாங்கும் மன வலிமையை இறைவன் எல்லோருக்கும் அருள்வானாக. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ரபீக் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்கா குறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பகவதி, மகாபிரபு, மாணிக்(மணிகண்டன்), ஐயம்பெருமாள் ஆகியோர் பங்கேற்கின்றனர். உறவுகள் வேறு எவரும் விரும்பினால் 9600317325 (பகவதி) என்னுக்குத் தொடர்பு கொள்ளவும
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
Aathira wrote:Post by Aathira Today at 7:25 pm
நம் ஈகரை உறவு ரபீக் சுமக்க ஒன்னாத் துயரத்தில் நமையெல்லாம் ஆழ்த்தி விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இவரது இழப்பு அவரது துணைவியார் மற்றும் குழந்தைக்கு மட்டுமன்றி ஈகரைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு. அவரது இழப்பைத் தாங்கும் மன வலிமையை இறைவன் எல்லோருக்கும் அருள்வானாக. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
ரபீக் இறுதி சடங்கு நாளை அவரது சொந்த ஊரான திருச்சியில் வையபட்டி எனும் ஊரின் அருகில் உள்ள கிராமம் இலங்கா குறுச்சியில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது அதில் பகவதி, மகாபிரபு, மாணிக்(மணிகண்டன்), ஐயம்பெருமாள் ஆகியோர் பங்கேற்கின்றனர். உறவுகள் வேறு எவரும் விரும்பினால் 9600317325 (பகவதி) என்னுக்குத் தொடர்பு கொள்ளவும
இறுதி சடங்கில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
மிகவும் வேதனையான செய்தி, நல்லவர்க்கு ஏன் இந்த முடிவு?
ரபீக் குடும்பத்திருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்,
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
ரபீக் குடும்பத்திருக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்,
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
CHARM SUNDAR- புதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 25/03/2012
Page 6 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» நமது ஈகரையின் அன்பு வழி நடத்துனர் ரபீக் அவர்களின் 15000 பதிவிற்காக வாழ்த்தலாம் வாங்க
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» அன்பு உறவுகளே
» காலை வணக்கம் உறவுகளே
» அன்பு உறவுகளே
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» அன்பு உறவுகளே
» காலை வணக்கம் உறவுகளே
» அன்பு உறவுகளே
Page 6 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|