Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
+46
Halfmoon
அன்பு தளபதி
பார்த்திபன்
Tamilzhan
அப்புகுட்டி
சுப்ரமணியன்
kalaimoon70
siddiqbasha
CHARM SUNDAR
மகா பிரபு
சதாசிவம்
அசுரன்
கலைவேந்தன்
செந்தில்
ரேவதி
Aathira
றினா
பிஜிராமன்
ஹாசிம்
பூவன்
முத்துராஜ்
ரா.ரா3275
rameshnaga
சாமி
இரா.பகவதி
மாணிக்கம் நடேசன்
உதயசுதா
காளைவேந்தன்
மஞ்சுபாஷிணி
balakarthik
Dr.சுந்தரராஜ் தயாளன்
கே. பாலா
ரிபாஸ்
சிவா
பாலாஜி
ஹிஷாலீ
பிரசன்னா
ஜாஹீதாபானு
கேசவன்
பிளேடு பக்கிரி
ராஜா
realvampire
krishnaamma
யினியவன்
அருண்
முஹைதீன்
50 posters
Page 5 of 9
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
First topic message reminder :
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
அன்பு உறவுகளே இன்று காலை ரபீக் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.
ஈகரை தளத்தின் நிர்வாக குழுவிலும் , ஈகரை உறவுகளின் மனங்களிலும் குடிகொண்டிருந்த அன்பு சகோதரன் ரபீக் கடந்த சில மாதங்களாக உடல் எடை குறைவு மற்றும் சரியாக சாப்பிட முடியாத நிலையில் இருந்துள்ளார் . இந்நிலையில் துபாயில் உள்ள மருத்துவர்கள் இந்தியாவில் சென்று வைத்தியம் பார்க்கும்படி சொன்னதால் சில மாதங்களுக்கு முன் இந்தியா சென்று கேரளாவில் உள்ள பாரம்பரிய வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை மேற்கொண்டு இருந்தார். அங்கு வைத்தியம் பார்த்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று உள்ளார். சென்னை மருத்துவமனையில் இது கேன்சர் கட்டி ஆக தெரியவில்லை என்று சொன்னதால் திரும்பவும் கோயம்புத்தூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் விசாரித்துள்ளார் அங்கும் இது கேன்சர் கட்டி என்று தெரியவில்லை இருந்தாலும் கட்டி கரைவதற்கு கீமோதெரபி சிகிச்சை கொடுக்கிறோம் என்றும் 5 அல்லது 6 முறை இந்த சிகிச்சை தரவேண்டியிருக்கும் என்றும் சொல்லியுள்ளனர். இந்நிலையில் சென்ற வாரம் முதல் சிகிச்சையை முடித்தவர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துவிட்டு அடுத்த 20 நாட்களுக்கு பிறகு இரண்டாவது சிகிச்சைக்கு கோயம்புத்தூர் வருவேன் என்று சொல்லியிருந்தார். இந்நிலையில் இன்று காலை படுக்கையில் இருந்து எழுந்தவர் அறையை விட்டு வெளியே நடந்து வரும்போது என்னவோ செய்கிறது என்று கூறியவர் திரும்பவும் கட்டிளில் படுத்திருக்கிறார். அடுத்த 5 நிமிடத்தில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்துவிட்டது. ரபீக் அவர்களை இழந்து வாடும் அவர் தம் மனைவி , பிள்ளை , பெற்றோர் , சகோதரர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அவர் தம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். இசுலாமிய முறைப்படி எல்லாவல்ல இறைவன் அவருக்கு மறுமையில் சுவனத்தை அளிக்க அனைவரும் பிரார்த்தனை செய்வோம். |
Last edited by ராஜா on Wed Apr 04, 2012 1:41 pm; edited 2 times in total (Reason for editing : .)
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
முஹைதீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது . என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவரது குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
இறைவனிடம் எல்லோரும் கையேந்தினோம் நண்பருக்காக...
ஆனால் இறைவா....
இதுதான் இதுதான் நிஜமே என்றால்
இனி நீ எதற்கு?
இறந்து போ இறைவா...
அவரது குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்...
ஆனால் இறைவா....
இதுதான் இதுதான் நிஜமே என்றால்
இனி நீ எதற்கு?
இறந்து போ இறைவா...
அவரது குடும்பத்தாருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
இறைவன் இல்லை என்பது உன்மயாகி விட்டது .அவரது குடும்பதினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
முத்துராஜ்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
அவரின் பிரிவை இழந்து வாடும் அவரது குடும்பத்திருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்கள் ..........
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
இன்னாலில்லாஹி வயின்னாயிலைகி ராஜிஊன்
என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்தச் செய்தி மிகவும் வேதனைப்பட்டேன் இறைவன் அவருக்கு உயர்ந்த சுவனத்தினை அளித்திடுவானாக
அன்று அவருடன் பேசிய வார்த்தைகள் வரிகளில் அவரின் உரையாடல்கள் இன்று என் கண்முன்னே நிழலாடுகிறது சொல்லொன்னாத் துயராகிறது அவரின் மறைவு
படைத்த இறைவன் பாதியில் அவரது முடிவினை நிர்ணையித்திருக்கிறான் போலும் வாழ்ந்த காலத்தோடு சுவனம் அவருக்காய் எழுதியிருப்பான் போலும் கண்டிப்பாக இறைவா அவருக்கு உயர்ந்த இடத்தினை அளித்திடுவாயாக என் கண்ணீர் நிறைந்த அனுதாபங்கள்
செய்தியறிவித்த சகோதரங்களுக்கு நன்றிகள்
என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இந்தச் செய்தி மிகவும் வேதனைப்பட்டேன் இறைவன் அவருக்கு உயர்ந்த சுவனத்தினை அளித்திடுவானாக
அன்று அவருடன் பேசிய வார்த்தைகள் வரிகளில் அவரின் உரையாடல்கள் இன்று என் கண்முன்னே நிழலாடுகிறது சொல்லொன்னாத் துயராகிறது அவரின் மறைவு
படைத்த இறைவன் பாதியில் அவரது முடிவினை நிர்ணையித்திருக்கிறான் போலும் வாழ்ந்த காலத்தோடு சுவனம் அவருக்காய் எழுதியிருப்பான் போலும் கண்டிப்பாக இறைவா அவருக்கு உயர்ந்த இடத்தினை அளித்திடுவாயாக என் கண்ணீர் நிறைந்த அனுதாபங்கள்
செய்தியறிவித்த சகோதரங்களுக்கு நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
ஏன் இன்று ஈகரையை திறந்தோம் என்ற எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தி விட்டது இந்த துயரச்செய்தி.....மிக மிக வருத்தமாக உள்ளது......
நம்பினோர் கைவிடப் படார் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்றாகிவிட்டது....
அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்.....
நம்பினோர் கைவிடப் படார் என்பதெல்லாம் சுத்தப் பொய் என்றாகிவிட்டது....
அண்ணாவின் ஆத்மா சாந்தி அடைய வேண்டிக் கொள்கிறேன்.....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
அதிர்ச்சியான செய்தி.....!!
நான் இன்று ஈகரைக்கு தற்போதுதான் வந்தேன். ஒரு நிகழ்விற்கு படம் பிடிக்க சென்றிருந்தேன்.
ஏன்? இன்று ஈகரையத் திறந்தேன் என்றாகிவிட்டது...
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான "பிர்தெளஸ்" எனும் சுவர்ணபதியை வழங்குவானாக.
நான் இன்று ஈகரைக்கு தற்போதுதான் வந்தேன். ஒரு நிகழ்விற்கு படம் பிடிக்க சென்றிருந்தேன்.
ஏன்? இன்று ஈகரையத் திறந்தேன் என்றாகிவிட்டது...
"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"
எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து மேலான "பிர்தெளஸ்" எனும் சுவர்ணபதியை வழங்குவானாக.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
தொலைபேசியில் செய்தியைக் கேட்ட நிமிடம் முதல் இதயம் இல்லாதது போல இருக்கிறது. நம்முடன் கலந்து உறவாடிய தம்பி ரபீக்கின் இழப்பு அவரது துணைவிக்கும் குடும்பத்துக்கும் மட்டுமன்றி ஈகரைக்கும் ஈடு செய்ய இயலாதது. தாங்கொன்னா வேதனையைத் தந்து நம்மை விட்டுப் பிரிந்துள்ள நம் உறவு ரபீக் அவர்களின் ஆன்மா சாந்தியடைய மனமாற பிரார்த்திக்கிறேன். சொல்ல முடியா வேதனையில் தவிக்கும் ஈகரை உறவுகளுக்கும் ரபீக்கின் உறவுகளுக்கும் இவ்வேதனையைத் தாங்கும் பலத்தை இறைவன் அருள்வானாக...
Re: அன்பு உறவுகளே நமது ரபீக் இன்று காலை நம்மைவிட்டு இறைவனடி சேர்ந்துவிட்டார்
அதிர்ச்சியான செய்தி
திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோமே
அன்பு அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
திரும்பி வருவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோமே
அன்பு அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் அவரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 5 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» நமது ஈகரையின் அன்பு வழி நடத்துனர் ரபீக் அவர்களின் 15000 பதிவிற்காக வாழ்த்தலாம் வாங்க
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» அன்பு உறவுகளே
» காலை வணக்கம் உறவுகளே
» அன்பு உறவுகளே
» அன்பு உறவுகளே - அன்பு சகோதரர் தலைவர் சிவாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள்
» அன்பு உறவுகளே
» காலை வணக்கம் உறவுகளே
» அன்பு உறவுகளே
Page 5 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|