புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
65 Posts - 63%
heezulia
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
1 Post - 1%
viyasan
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
257 Posts - 44%
heezulia
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
17 Posts - 3%
prajai
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_m10வேள்வியும் தமிழரும் (பகுதி-2)             வடமொழி வேள்வி புலை வேள்வி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேள்வியும் தமிழரும் (பகுதி-2) வடமொழி வேள்வி புலை வேள்வி


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Apr 04, 2012 12:38 pm

வேள்வியும் தமிழரும் (பகுதி-1) ன் தொடர்ச்சி

நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் பலர்கொல்? புரையில்
நற்பனுவல் நால் வேதத்(து)
அருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கல் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூபம் நட்ட வியன்களம் பல்கொல்?


இதில் கூறிய பாண்டியன் செய்த வேள்விகள் பற்றிய செய்திகள் இவன் ஆற்றிய வேள்விகள் முற்றிலும் தமிழர் வழக்கின்பாற்பட்டது என்பதைப் புலப்படுத்துகிறது. காரணம் இது நால்வேதத்திபடி செய்யப்பட்ட வேள்வி என்று குறிப்பிடும்போது, இங்கே குறிப்பிடும் நால்வேதம் நற்பனுவலான நால்வேதம் (அறம், பொருள், இன்பம், வீடு என்ற தமிழ் வேதம்) என்று அடைமொழி கொடுக்கப்படுவதால் நல்லதல்லதான வேறு ஒருவகை வேதத்தினின்றும் அருத்தாபத்தி நியாயத்தால் (பொருட்பேறு) பிரிக்கப்பட்டதே இதற்குச் சான்று ஆகும்.

அன்றி இவன் செய்த வேள்விகளில் நிறுவப்பட்ட வேள்வித்தூண் (யூபம்) பிற்காலத்து ஆரியர் வழக்கின்பாற்பட்ட வேள்வித்தூணுக்கு வேறானது என்பதும் புலப்படுகிறது. இங்கே வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்டான் என வருகிறது. அதாவது வேள்வி முடிந்தபின் சிறப்புற நடந்தேறிய தவவேள்விச் சிறப்பினை உலகம் அறிய ஒரு தூண் நிறுவினான் என்பது இவ்வரிகளின் பொருள்.

ஆனால் ஆரியர் வழக்க வேள்வியில் வேள்வித்தூண் வேள்வி முடிந்தபின் நடுவதல்ல. வேள்விக்கு முன்னே நடப்படுவது. அந்தத் தூணில் ஆற்றப்போகும் புலைவேள்வியில் பலியிடப்படும் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் கட்டி வைக்கப்படும்.

பலியிடப்படபோகும் மிருகங்களைக்கட்டி வைக்கப்படும் தூண் வேறு. இதில் மேற்கூறிய பாண்டியன் எழுப்பிய வேள்வித்தூண் பின்னது. இரண்டிற்கும் உள்ள பாரதூரமான வேறுபாட்டினை உய்த்துணர்க. இதுவே தமிழர் வழக்க வேள்வி என்ற ஒன்று கடல்கோளுக்குப் பின் வந்த கடைச்சங்க காலத்திற்கு முன்னேயே வழங்கி வந்தது என்பதற்குத் தனிச்சிறப்புச் சான்றாகும்.

(தொடரும்)
(நன்றி: தமிழ் வேள்வி புத்தகம்)



பத்மநாபன்
பத்மநாபன்
பண்பாளர்

பதிவுகள் : 115
இணைந்தது : 17/03/2012

Postபத்மநாபன் Mon May 21, 2012 9:54 am

சாமி wrote:
அன்றி இவன் செய்த வேள்விகளில் நிறுவப்பட்ட வேள்வித்தூண் (யூபம்) பிற்காலத்து ஆரியர் வழக்கின்பாற்பட்ட வேள்வித்தூணுக்கு வேறானது என்பதும் புலப்படுகிறது. இங்கே வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்டான் என வருகிறது. அதாவது வேள்வி முடிந்தபின் சிறப்புற நடந்தேறிய தவவேள்விச் சிறப்பினை உலகம் அறிய ஒரு தூண் நிறுவினான் என்பது இவ்வரிகளின் பொருள்.

ஆனால் ஆரியர் வழக்க வேள்வியில் வேள்வித்தூண் வேள்வி முடிந்தபின் நடுவதல்ல. வேள்விக்கு முன்னே நடப்படுவது. அந்தத் தூணில் ஆற்றப்போகும் புலைவேள்வியில் பலியிடப்படும் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் கட்டி வைக்கப்படும்.

பலியிடப்படபோகும் மிருகங்களைக்கட்டி வைக்கப்படும் தூண் வேறு. இதில் மேற்கூறிய பாண்டியன் எழுப்பிய வேள்வித்தூண் பின்னது. இரண்டிற்கும் உள்ள பாரதூரமான வேறுபாட்டினை உய்த்துணர்க. இதுவே தமிழர் வழக்க வேள்வி என்ற ஒன்று கடல்கோளுக்குப் பின் வந்த கடைச்சங்க காலத்திற்கு முன்னேயே வழங்கி வந்தது என்பதற்குத் தனிச்சிறப்புச் சான்றாகும்.
அப்படிஎன்றால் உயிர்பலி என்பது ஆரியர் கொண்டு வந்ததுதானா?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 11, 2012 4:38 pm


பத்மநாபன் wrote:
சாமி wrote:
அன்றி இவன் செய்த வேள்விகளில் நிறுவப்பட்ட வேள்வித்தூண் (யூபம்) பிற்காலத்து ஆரியர் வழக்கின்பாற்பட்ட வேள்வித்தூணுக்கு வேறானது என்பதும் புலப்படுகிறது. இங்கே வீயாச்சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்டான் என வருகிறது. அதாவது வேள்வி முடிந்தபின் சிறப்புற நடந்தேறிய தவவேள்விச் சிறப்பினை உலகம் அறிய ஒரு தூண் நிறுவினான் என்பது இவ்வரிகளின் பொருள்.

ஆனால் ஆரியர் வழக்க வேள்வியில் வேள்வித்தூண் வேள்வி முடிந்தபின் நடுவதல்ல. வேள்விக்கு முன்னே நடப்படுவது. அந்தத் தூணில் ஆற்றப்போகும் புலைவேள்வியில் பலியிடப்படும் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்கள் கட்டி வைக்கப்படும்.

பலியிடப்படபோகும் மிருகங்களைக்கட்டி வைக்கப்படும் தூண் வேறு. இதில் மேற்கூறிய பாண்டியன் எழுப்பிய வேள்வித்தூண் பின்னது. இரண்டிற்கும் உள்ள பாரதூரமான வேறுபாட்டினை உய்த்துணர்க. இதுவே தமிழர் வழக்க வேள்வி என்ற ஒன்று கடல்கோளுக்குப் பின் வந்த கடைச்சங்க காலத்திற்கு முன்னேயே வழங்கி வந்தது என்பதற்குத் தனிச்சிறப்புச் சான்றாகும்.
அப்படிஎன்றால் உயிர்பலி என்பது ஆரியர் கொண்டு வந்ததுதானா?

ஆமாம் பத்மநாபன் ! தமிழர் வாழ்வில் உயிர்பலி என்பது கிடையாது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக