புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
3  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_m103  மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 மூன்று . திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed 4 Apr 2012 - 12:23

3 மூன்று

திரைப்பட விமர்சனம் . கவிஞர் இரா .இரவி

நடிப்பு . தனுஷ்

இயக்கம் .அய்ஸ்வர்யா R.தனுஷ்

நடிகர் தனுஷ் நடிகை சுருதி ஹாசன் இருவரும் நன்றாக நடித்து உள்ளனர் .இருவருக்கும் மிக நெருக்கமான காட்சிகளை தனுஷ் மனைவியே படத்தை இயக்கி உள்ளார் .இருவரும் அடிக்கடி மாறி மாறி மூக்கில் முத்தம் இடுகின்றனர் .வேதியியல் நன்றாக வேலை செய்துள்ளது . மனைவியே கணவனை இவ்வளவு நெருக்கமாக நடிக்க வைத்தது வியப்பு .முதல் பாதி பரவாயில்லை .இரண்டாம் பாதி ஏன்டா வந்தோம். என்று நொந்து விடுகிறோம் .வழக்கம் போல பள்ளியில் காதல் .வீட்டில் எதிர்ப்பு .கதாநாயகி அம்மாவிற்கு அமெரிக்கா சென்று குடியேற வேண்டும் என்று பல வருடக் கனவு .கதாநாயகி காதலில் வயப்பட்டதால்அமெரிக்கா செல்லாமல் தன் கடவுச் சீட்டை எரித்து விடுகிறார். வீட்டில் சண்டை .கதாநாயகியின் தங்கை வாய் பேச வராது .வீட்டில் நடக்கும் சண்டையைப் பார்த்து பேச்சு வந்து அப்பா காதலனுடன் அக்கா போகட்டும் விடுப்பா என்று சொல்லும் காட்சி உருக்கம் .

.
உடனடியாக பொது நல வழக்கு ஒன்று தொடுத்து தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இனி யாரும் (சைக்கோ) மன நோயாளி கதை எடுக்கக் கூடாது என்று தடை உத்தரவு வாங்க வேண்டும்.நாட்டில் ஏற்கனேவே நிறைய (சைக்கோ) மலிந்து உள்ளனர் .இதுப் போன்ற திரைப்படங்களின் மூலம் இன்னும் பெருகி விடுவார்கள் .மிகவும் பிரபலமான கொலைவெறிப் பாடல் குத்துப் பாட்டு நடனத்துடன் முடிவடைந்தது . தனுஷ் மூன்று நிலையில் வருகிறார் .காதலிக்கும் பள்ளி மாணவர் ,குடும்பம் நடத்தும் கணவர் ,மன நோயாளி .
படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ் தனக்குதானே கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் காட்சி ஏற்புடையதாக இல்லை.மன நோயாளிகள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதுப் போல உள்ளது .இறுதியில் தற்கொலையோடு படத்தை இப்படி முடித்து விட்டு .தற்கொலை தீர்வு அன்று என்று எழுத்து வேறு போடுகிறார்கள் .ரஜினியின் மகள், ஆணாதிக்கம் நிறைந்தத் தமிழ்த் திரை உலகில்,பெண்ணின் இயக்கத்தில் வந்துள்ள படம் என்று ஆவலோடு சென்றவர்களுக்கு ஏமாற்றம் தந்தது . சைக்கோவாக தனுஷ் நடிப்பதற்கு அவரும் கஷ்ட்டப் பட்டு பார்ப்பவர்களையும் கஷ்டப் படுத்தி உள்ளார் .சண்டைக் காட்சியின் போது, தனுஷ் தனக்குதானே காரில் முட்டிக் கொள்ளும் காட்சி அபத்தம் .அய்ஸ்வர்யா செல்வராகவனிடம் உதவி இயக்குனராகப் பயிற்சி எடுத்ததன் காரணமாக அவரது பாதிப்பு காட்சிகளில் நிறைய உள்ளது .


புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன்மொழிக்கு ஏற்ப சிறந்த நடிகர் கமலஹாசன் மகள் சுருதிஹாசன் நன்றாக நடித்து உள்ளார்.
படத்தின் மூலம் என்ன ? சொல்ல வருகிறார் என்பது, இயக்குனருக்கே வெளிச்சம் .மன நலம் சற்று குன்றியவர்கள் ,மனச் சிதைவு உள்ளவர்கள் இந்தப் படம் பார்க்காமல் இருப்பது நல்லது .தற்கொலைக்குத் தூண்டும் விதமாக படம் உள்ளது .தனுக்குத்தானே கத்தியை வைத்து அறுத்து தற்கொலை செய்வது இயலாத செயல்.இந்தக் காட்சியை இரண்டு முறை கத்தியை கழுத்துக் கொண்டு சென்று முடியாமல், மூன்றாவது தடவை முயன்று அறுக்கிறார் .தணிக்கை குழுவினர் இந்தக் காட்சியை அனுமதித்தது எப்படி? என்பது அவர்களுக்கே வெளிச்சம் .
தனுசின் நண்பர்களாக இருவர் படத்தில் ஆறுதல் .ஒருவர் சிவா கார்த்திகேயன் பேசும் நகைச்சுவை வசனம் நன்று .இடைவேளைக்குப் பின் சிவா கார்த்திகேயன் காணாமல் போய் விடுகிறார் .மற்றொரு நண்பர் மன நலம் குன்றிய நண்பனிடம் மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்ளும் நல்ல பாத்திரம் .

பிரியமாக வளர்த்த நாய் கணினியில் வேலை பார்க்கும்போது வந்து காலைத் தடவியதற்காக அடித்துக் கொள்ளும் காட்சி கொடூரம். நாயைக் கொன்று புதைத்து விட்டு ,மனைவி வந்து நாய் எங்கே ? என்று கேட்கும்போது ஒன்றும் தெரியாததுப் போல ,அவளுடன் சேர்ந்து நாயைத் தேடுவதுப் போல நடிப்பது வக்ரம் .

வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே உல்ட்டா செய்தது சலிப்பை தருகின்றது .அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு வீட்டு பையனப் போல இருந்தது தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி உள்ளார் .

தமிழ்த் திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்துச் சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம் எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக தயவு செய்து படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு உணர்வுடன் படம் எடுங்கள் .



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 4 Apr 2012 - 12:28

eraeravi wrote:வேறு யாருடைய படத்தையாவது உல்ட்டா செய்து இருக்கலாம் .ஆனால் தனுஷ் நடித்த மூன்று படத்தையே உல்ட்டா செய்தது சலிப்பை தருகின்றது .அதனால்தான் படத்திற்கு மூன்று என்று பெயர் வைத்துள்ளார்கள் போலும் பக்கத்துக்கு வீட்டு பையனப் போல இருந்தது தனுஷின் நடிப்பை ரசித்தனர் .இந்தப் படத்தில் சைகோவாக வந்து இம்சைப் படுத்தி உள்ளார் .

தமிழ்த் திரைப்பட இயக்குனர்களிடம் வேண்டுகோள் .சமுதாயத்திற்கு நல்ல கருத்துச் சொல்லும் விதமாக ,மனிதனை நெறிப் படுத்தும் விதமாக படம் எடுங்கள் .மனிதனை வெறிப் படுத்தும் விதமாக .தற்கொலைக்கு தூண்டும் விதமாக தயவு செய்து படம் எடுக்காதீர்கள் .சமுதாயத்தின் மீதான பொறுப்பு உணர்வுடன் படம் எடுங்கள் .
நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 4 Apr 2012 - 12:50

அப்ப கொலவெறியோட தான் வெளிய வருவோம் - போட்டுத் தள்ளிட்டு உள்ள போயிடுவோம்.




அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed 4 Apr 2012 - 13:00

என் நண்பர்கள் எல்லோரும் இதைதான் கூறினார்கள் முதல் பாதி மட்டும் தியேட்டர் இல் பாருங்கள் இரண்டாவது பாதி மயக்கம் என்ன டி‌வி‌டி இருந்தால் பாருங்கள் என்று சொன்னார்..! இரண்டாவது பாதி மிக வக்ரம் உடையது..!

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed 4 Apr 2012 - 18:58

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக