புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று ஒரு கதை(03/04/2012 பானு) பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை!
Page 1 of 1 •
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
விளக்கம்: பணிவான நடத்தை, இன்சொல் ஆகியவற்றைக் கொண்டவருக்கு மற்ற விலைமதிப்புள்ள அணிகலன்கள் தேவையில்லை.
சிவநேசன் தன் இளமைப் பருவத்தில் சிறிய முதலீடு செய்து நகை வியாபாரம் செய்யத் தொடங்கினார். அவருக்கு மாணிக்கம் என்ற ஒரு மகன் இருந்தான். சிவநேசனுடைய நண்பரான ஆறுமுகம் தன் மகளான அருந்ததியை மாணிக்கத்திற்கு மணமுடிக்க விரும்பினார். சிவநேசனும் தன் மகனுடைய சம்மதத்துடன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.
மாணிக்கம் படித்து முடித்து, தன்னுடன் வியாபாரத்தில் துணை நின்று அனுபவம் பெற்ற பிறகே திருமணம் செய்து வைக்க விரும்பிய சிவநேசன், சில ஆண்டுகள் கழித்துத் திருமணத்தை நடத்துவதாக வாக்களித்தார். அந்தச் சில ஆண்டுகளில் எதிர்பாராத வண்ணம் சிவநேசனின் வியாபாரம் பிரமாதமாகச் செழித்தோங்க, அவர் பெரும் செல்வரானார். மாணிக்கமும் தன் தந்தையுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல அனுபவம் பெற்றான்.
ஆனால் சிவநேசனின் மனப்போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. தன்னைவிடச் செல்வத்தில் குறைந்த தன் நண்பரின் மகளை, முன்பு வாக்களித்தவாறு தன் மகனுக்கு மணமுடிக்க அவர் தயாராக இல்லை. ஆகவே, தன் மகனை அழைத்து அவனிடம், மாணிக்கம்! சில ஆண்டுகளுக்கு முன், எனது நண்பரின் மகளை உனக்கு மணம் முடிப்பதாக இருந்தேன். ஆனால், நாம் இப்போது அந்தஸ்தில் உயர்ந்து விட்டோம். நவகோடி என்னும் தங்க வியாபாரி ஏராளமான பொன் நகைகள் சூட்டி தன் மகளை உனக்குத் தர ஆசைப்படுகிறார்.
புண்ணியகோடி எனும் வைர வியாபாரி தன் மகளைத் தலைமுதல் கால் வரை வைர நகைகளால் அலங்கரித்து உனக்குத் தர ஆசைப்படுகிறார். ஆறுமுகமோ தன் மகளுக்கு ஒரு குன்றுமணியளவுக்குக் கூட தங்க ஆபரணம் சூட்ட வசதியற்றவர். ஆகவே அவருடைய மகள் வேண்டாம்! உன் அபிப்பிராயம் என்ன?” என்றார்.
அதற்கு மாணிக்கம், “மன்னிக்க வேண்டும் தந்தையே! வள்ளுவர் பெருமான் கூறியிருப்பதை நினைத்துப் பாருங்கள். பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட ஆறுமுகத்தின் மகளுக்குப் பிற அணிகலன்கள் தேவையில்லை. அத்துடன் ஏற்கனவே நாம் வாக்களித்து விட்டதால், அவர்களும் நம்மை நம்பி தங்கள் மகளுக்கு வேறு வரன் பார்க்காமல் காத்திருந்தனர். எனவே நான் அந்தப் பெண்ணையே மணம்புரிய விரும்புகிறேன்!” என்று கூறி விட்டான்.
தனது செய்கையை எண்ணி வருந்திய சிவநேசன் தன் மகனின் அருங்குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்று, திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
நன்றி அம்புலிமாமா
அணியல்ல மற்றுப் பிற
விளக்கம்: பணிவான நடத்தை, இன்சொல் ஆகியவற்றைக் கொண்டவருக்கு மற்ற விலைமதிப்புள்ள அணிகலன்கள் தேவையில்லை.
சிவநேசன் தன் இளமைப் பருவத்தில் சிறிய முதலீடு செய்து நகை வியாபாரம் செய்யத் தொடங்கினார். அவருக்கு மாணிக்கம் என்ற ஒரு மகன் இருந்தான். சிவநேசனுடைய நண்பரான ஆறுமுகம் தன் மகளான அருந்ததியை மாணிக்கத்திற்கு மணமுடிக்க விரும்பினார். சிவநேசனும் தன் மகனுடைய சம்மதத்துடன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.
மாணிக்கம் படித்து முடித்து, தன்னுடன் வியாபாரத்தில் துணை நின்று அனுபவம் பெற்ற பிறகே திருமணம் செய்து வைக்க விரும்பிய சிவநேசன், சில ஆண்டுகள் கழித்துத் திருமணத்தை நடத்துவதாக வாக்களித்தார். அந்தச் சில ஆண்டுகளில் எதிர்பாராத வண்ணம் சிவநேசனின் வியாபாரம் பிரமாதமாகச் செழித்தோங்க, அவர் பெரும் செல்வரானார். மாணிக்கமும் தன் தந்தையுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல அனுபவம் பெற்றான்.
ஆனால் சிவநேசனின் மனப்போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. தன்னைவிடச் செல்வத்தில் குறைந்த தன் நண்பரின் மகளை, முன்பு வாக்களித்தவாறு தன் மகனுக்கு மணமுடிக்க அவர் தயாராக இல்லை. ஆகவே, தன் மகனை அழைத்து அவனிடம், மாணிக்கம்! சில ஆண்டுகளுக்கு முன், எனது நண்பரின் மகளை உனக்கு மணம் முடிப்பதாக இருந்தேன். ஆனால், நாம் இப்போது அந்தஸ்தில் உயர்ந்து விட்டோம். நவகோடி என்னும் தங்க வியாபாரி ஏராளமான பொன் நகைகள் சூட்டி தன் மகளை உனக்குத் தர ஆசைப்படுகிறார்.
புண்ணியகோடி எனும் வைர வியாபாரி தன் மகளைத் தலைமுதல் கால் வரை வைர நகைகளால் அலங்கரித்து உனக்குத் தர ஆசைப்படுகிறார். ஆறுமுகமோ தன் மகளுக்கு ஒரு குன்றுமணியளவுக்குக் கூட தங்க ஆபரணம் சூட்ட வசதியற்றவர். ஆகவே அவருடைய மகள் வேண்டாம்! உன் அபிப்பிராயம் என்ன?” என்றார்.
அதற்கு மாணிக்கம், “மன்னிக்க வேண்டும் தந்தையே! வள்ளுவர் பெருமான் கூறியிருப்பதை நினைத்துப் பாருங்கள். பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட ஆறுமுகத்தின் மகளுக்குப் பிற அணிகலன்கள் தேவையில்லை. அத்துடன் ஏற்கனவே நாம் வாக்களித்து விட்டதால், அவர்களும் நம்மை நம்பி தங்கள் மகளுக்கு வேறு வரன் பார்க்காமல் காத்திருந்தனர். எனவே நான் அந்தப் பெண்ணையே மணம்புரிய விரும்புகிறேன்!” என்று கூறி விட்டான்.
தனது செய்கையை எண்ணி வருந்திய சிவநேசன் தன் மகனின் அருங்குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்று, திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
நன்றி அம்புலிமாமா
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
நல்ல கதை
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கதை பகிர்வுக்கு நன்றி பானு.
இந்த இன்சொலன் பார்த்து இன்சுலின் நெனப்பு வந்துச்சு அதான் இந்தக் குறள்:
டயபடீசுக்கு இன்சுலின் ஆதல் ஒருவற்கு
மருந்தல்ல மற்றுப் பிற
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
கொலவெறி wrote:
கதை பகிர்வுக்கு நன்றி பானு.
இந்த இன்சொலன் பார்த்து இன்சுலின் நெனப்பு வந்துச்சு அதான் இந்தக் குறள்:
டயபடீசுக்கு இன்சுலின் ஆதல் ஒருவற்கு
மருந்தல்ல மற்றுப் பிற
நன்றாக உள்ளதா நவீன குறள்.
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
அம்புலி மாமா புத்தகம்... எத்தனையோ சிறு வயது நினைவுகளை நினைவூட்டி நெகிழ்த்தி விட்டது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|