புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Raji@123 | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
Page 1 of 1 •
திருச்சி:தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தை கொலை செய்தவர்களை, போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். "காதல் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என்று, நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், ஏழு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதல் திருமணம் செய்தவர், தன் மனைவியை இழந்த ஆத்திரத்தில், ராமஜெயத்தை கொலை செய்துள்ளதாக நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, தனிப்படையில் இடம் பெற்றுள்ள போலீசார் கூறியதாவது:கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் காதலித்த பெண்ணுடன், ராமஜெயத்திடம் அடைக்கலமாகியுள்ளார். அந்த பெண், வேறு சமூகம் மற்றும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.அந்த ஜோடிக்கு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, ராமஜெயம் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்கள், திருச்சி தில்லை நகர் நான்காவது கிராசில் வீடு பிடித்து வாழ்க்கையைத் துவக்கியுள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.அந்த பஞ்சாயத்தும் ராமஜெயத்திடம் வந்துள்ளது. பஞ்சாயத்தின் இறுதியில் அந்த இளைஞர், மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதே சமயம், அந்த பெண், ராமஜெயத்தின் கட்டுப்பாட்டில் நான்காவது கிராசிலேயே வசித்துள்ளார்.இப்படிப்பட்ட சூழலில் தான் கொலை நடந்துள்ளது. கொலை நடந்த விதமும், தூத்துக்குடி மாவட்ட கூலிப்படையினரின் பாணியிலேயே நடந்துள்ளது. இதை நாங்கள் கண்டுபிடித்து, அந்த பெண்ணைத் தேடிய போது, அவர் தலைமறைவாகி விட்டார். அவருடைய மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
ஆகையால், மனைவியை இழந்த விரக்தியில், அந்த இளைஞரோ, அவரது உறவினர்களோ அல்லது அவர்களது நண்பர்களோ கூலிப்படையினரின் உதவியோடு ராமஜெயத்தை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்களை குறிவைத்து தேடி வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.அதே சமயம், திருச்சி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவரும், ராமஜெயத்தின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ராமஜெயம் காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த பெண்ணும் கணவனைப் பிரிந்துள்ளார். அவர் மீதும் சந்தேகம் உள்ளது. கொலை நடந்த பின்னும் அவர் எப்போதும் போல் இருந்து வருகிறார். அந்த பெண்ணின் மீதும் எங்களது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. மொத்தத்தில் ராமஜெயம் கொலையானது, பெண் தொடர்பு காரணமாகத் தான் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தையே உலுக்கிய ராமஜெயம் கொலை வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கிட்டத்தட்ட நெருங்கி விட்டனர். ஆகையால், இரண்டொரு நாளில் கொலையாளிகள் போலீசாரால் அடையாளம் காட்டப்படுவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.அதே சமயம், போலீசார் உண்மையான குற்றவாளிகளை பிடிப்பதற்காக, ராமஜெயத்துடன் தொடர்டைய சில சம்பவங்களை, தாங்களாகவே முன்வந்து கசிய விட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தினமலர்
ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், ஏழு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதல் திருமணம் செய்தவர், தன் மனைவியை இழந்த ஆத்திரத்தில், ராமஜெயத்தை கொலை செய்துள்ளதாக நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, தனிப்படையில் இடம் பெற்றுள்ள போலீசார் கூறியதாவது:கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் காதலித்த பெண்ணுடன், ராமஜெயத்திடம் அடைக்கலமாகியுள்ளார். அந்த பெண், வேறு சமூகம் மற்றும் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.அந்த ஜோடிக்கு பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே, ராமஜெயம் திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்கள், திருச்சி தில்லை நகர் நான்காவது கிராசில் வீடு பிடித்து வாழ்க்கையைத் துவக்கியுள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவியிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.அந்த பஞ்சாயத்தும் ராமஜெயத்திடம் வந்துள்ளது. பஞ்சாயத்தின் இறுதியில் அந்த இளைஞர், மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதே சமயம், அந்த பெண், ராமஜெயத்தின் கட்டுப்பாட்டில் நான்காவது கிராசிலேயே வசித்துள்ளார்.இப்படிப்பட்ட சூழலில் தான் கொலை நடந்துள்ளது. கொலை நடந்த விதமும், தூத்துக்குடி மாவட்ட கூலிப்படையினரின் பாணியிலேயே நடந்துள்ளது. இதை நாங்கள் கண்டுபிடித்து, அந்த பெண்ணைத் தேடிய போது, அவர் தலைமறைவாகி விட்டார். அவருடைய மொபைல் போனும் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
ஆகையால், மனைவியை இழந்த விரக்தியில், அந்த இளைஞரோ, அவரது உறவினர்களோ அல்லது அவர்களது நண்பர்களோ கூலிப்படையினரின் உதவியோடு ராமஜெயத்தை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அவர்களை குறிவைத்து தேடி வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்.அதே சமயம், திருச்சி தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் நர்ஸ் ஒருவரும், ராமஜெயத்தின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்கும், ராமஜெயம் காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த பெண்ணும் கணவனைப் பிரிந்துள்ளார். அவர் மீதும் சந்தேகம் உள்ளது. கொலை நடந்த பின்னும் அவர் எப்போதும் போல் இருந்து வருகிறார். அந்த பெண்ணின் மீதும் எங்களது சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது. மொத்தத்தில் ராமஜெயம் கொலையானது, பெண் தொடர்பு காரணமாகத் தான் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தையே உலுக்கிய ராமஜெயம் கொலை வழக்கில் போலீசார் குற்றவாளிகளை கிட்டத்தட்ட நெருங்கி விட்டனர். ஆகையால், இரண்டொரு நாளில் கொலையாளிகள் போலீசாரால் அடையாளம் காட்டப்படுவர் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.அதே சமயம், போலீசார் உண்மையான குற்றவாளிகளை பிடிப்பதற்காக, ராமஜெயத்துடன் தொடர்டைய சில சம்பவங்களை, தாங்களாகவே முன்வந்து கசிய விட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தினமலர்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
இது இவர்களின் என்கவுன்ட்டர் வேலையாக இல்லாமல் இருந்தால் சரி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பெண் விசயத்தில் இவர் எப்படி என்று தெரியவில்லை.. குற்றவாளியை கண்டுபிடிக்கும் முன் போலீஸ் ஏன் கதை சொல்கிறது.. அப்படியென்றால் குற்றவாளிகளை செட்டப் செய்கிறார்களோ????? உஷாரைய்யா உஷாரு...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்ன ஒரே மர்மமாகவே தெரிகிறது..! சயனைடு கொடுத்து கொன்று இருக்கிறார்கள் இதுவரை தமிழ் நாட்டு கூலிபடைகள் செய்தது போல் தெரியவில்லை..!
Similar topics
» டத்தோ சோசிலாவதி கொலை வழக்கில் தீர்ப்பு! கொலையாளிகள் நால்வருக்கும் மரண தண்டனை
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|