புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
77 Posts - 36%
i6appar
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_m10இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஒரு கதை(03/04/2012 பானு) பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை!


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Apr 03, 2012 1:36 pm

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற



விளக்கம்: பணிவான நடத்தை, இன்சொல் ஆகியவற்றைக் கொண்டவருக்கு மற்ற விலைமதிப்புள்ள அணிகலன்கள் தேவையில்லை.

இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! 1251366220_1-2

சிவநேசன் தன் இளமைப் பருவத்தில் சிறிய முதலீடு செய்து நகை வியாபாரம் செய்யத் தொடங்கினார். அவருக்கு மாணிக்கம் என்ற ஒரு மகன் இருந்தான். சிவநேசனுடைய நண்பரான ஆறுமுகம் தன் மகளான அருந்ததியை மாணிக்கத்திற்கு மணமுடிக்க விரும்பினார். சிவநேசனும் தன் மகனுடைய சம்மதத்துடன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார்.



மாணிக்கம் படித்து முடித்து, தன்னுடன் வியாபாரத்தில் துணை நின்று அனுபவம் பெற்ற பிறகே திருமணம் செய்து வைக்க விரும்பிய சிவநேசன், சில ஆண்டுகள் கழித்துத் திருமணத்தை நடத்துவதாக வாக்களித்தார். அந்தச் சில ஆண்டுகளில் எதிர்பாராத வண்ணம் சிவநேசனின் வியாபாரம் பிரமாதமாகச் செழித்தோங்க, அவர் பெரும் செல்வரானார். மாணிக்கமும் தன் தந்தையுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டு நல்ல அனுபவம் பெற்றான்.



ஆனால் சிவநேசனின் மனப்போக்கில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. தன்னைவிடச் செல்வத்தில் குறைந்த தன் நண்பரின் மகளை, முன்பு வாக்களித்தவாறு தன் மகனுக்கு மணமுடிக்க அவர் தயாராக இல்லை. ஆகவே, தன் மகனை அழைத்து அவனிடம், மாணிக்கம்! சில ஆண்டுகளுக்கு முன், எனது நண்பரின் மகளை உனக்கு மணம் முடிப்பதாக இருந்தேன். ஆனால், நாம் இப்போது அந்தஸ்தில் உயர்ந்து விட்டோம். நவகோடி என்னும் தங்க வியாபாரி ஏராளமான பொன் நகைகள் சூட்டி தன் மகளை உனக்குத் தர ஆசைப்படுகிறார்.
புண்ணியகோடி எனும் வைர வியாபாரி தன் மகளைத் தலைமுதல் கால் வரை வைர நகைகளால் அலங்கரித்து உனக்குத் தர ஆசைப்படுகிறார். ஆறுமுகமோ தன் மகளுக்கு ஒரு குன்றுமணியளவுக்குக் கூட தங்க ஆபரணம் சூட்ட வசதியற்றவர். ஆகவே அவருடைய மகள் வேண்டாம்! உன் அபிப்பிராயம் என்ன?” என்றார்.



அதற்கு மாணிக்கம், “மன்னிக்க வேண்டும் தந்தையே! வள்ளுவர் பெருமான் கூறியிருப்பதை நினைத்துப் பாருங்கள். பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட ஆறுமுகத்தின் மகளுக்குப் பிற அணிகலன்கள் தேவையில்லை. அத்துடன் ஏற்கனவே நாம் வாக்களித்து விட்டதால், அவர்களும் நம்மை நம்பி தங்கள் மகளுக்கு வேறு வரன் பார்க்காமல் காத்திருந்தனர். எனவே நான் அந்தப் பெண்ணையே மணம்புரிய விரும்புகிறேன்!” என்று கூறி விட்டான்.



தனது செய்கையை எண்ணி வருந்திய சிவநேசன் தன் மகனின் அருங்குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுற்று, திருமணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.


நன்றி அம்புலிமாமா அன்பு மலர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Apr 03, 2012 1:52 pm

நல்ல கதை...பகிர்வுக்கு நன்றி...



இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! 224747944

இன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Rஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Aஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Emptyஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! Rஇன்று ஒரு கதை(03/04/2012 பானு)  பணிவான நடத்தைக்கு ஈடு இல்லை! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 03, 2012 2:08 pm

நல்ல கதை சூப்பருங்க

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Apr 03, 2012 2:48 pm

ஜாஹீதாபானு wrote:பணிவான நடத்தையும், இன்சொற்களையும் அணிகலன்களாகப் பூண்ட பெண்ணுக்கு பிற அணிகலன்கள் தேவையில்லை.

இதையே எல்லா இளைஞர்களும் பின்பற்ற முன்வர வேண்டும்.

நல்ல கதை.
பகிர்விற்கு நன்றி.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Apr 03, 2012 3:55 pm

நல்லா இருக்கு பாட்டி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 6:43 pm




கதை பகிர்வுக்கு நன்றி பானு.

இந்த இன்சொலன் பார்த்து இன்சுலின் நெனப்பு வந்துச்சு அதான் இந்தக் குறள்:

டயபடீசுக்கு இன்சுலின் ஆதல் ஒருவற்கு
மருந்தல்ல மற்றுப் பிற




sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Apr 03, 2012 9:40 pm

கொலவெறி wrote:


கதை பகிர்வுக்கு நன்றி பானு.

இந்த இன்சொலன் பார்த்து இன்சுலின் நெனப்பு வந்துச்சு அதான் இந்தக் குறள்:

டயபடீசுக்கு இன்சுலின் ஆதல் ஒருவற்கு
மருந்தல்ல மற்றுப் பிற

நன்றாக உள்ளதா நவீன குறள்.

sinthiyarasu
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012

Postsinthiyarasu Tue Apr 03, 2012 9:42 pm

சூப்பருங்க அம்புலி மாமா புத்தகம்... எத்தனையோ சிறு வயது நினைவுகளை நினைவூட்டி நெகிழ்த்தி விட்டது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக