புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை: கோடை விடுமுறையை பொழுதுபோக்காக கழிக்கவும், குழந்தைகளை உற்சாகப்படுத்தவும் ஏராளமானோர் தங்கள் குடும்பங்களுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள சுற்றுலா மையங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். இங்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த பறவையினங்கள், விலங்குகள் உள்பட பல உயிரினங்கள் உள்ளன.
இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோடை வாசஸ்தல பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், வண்டலூர் பூங்காவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அதற்கேற்ற வகையில், வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினரும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
யானைகளுக்கு வாட்டர் ஷவர்:கோடைக் காலம் என்பதால் அங்குள்ள விலங்குகளும், பறவைகளும் எளிதாக சோர்வடைந்து விடுவது வாடிக்கை. இதைத் தவிர்க்க, அவற்றுக்கு பல புத்துணர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யானைகளுக்காக ராட்சத "வாட்டர் ஷவர்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், யானைகள் பல மணி நேரம் குளிப்பாட்டப்படுகிறது. இதனால், யானைகள் முன்பு இருந்ததைவிட சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக அவற்றை பார்த்து செல்கின்றனர்.
இதைத்தவிர, நெருப்புக்கோழிகள், வரிக்குதிரை, சிங்கம், புலி, மான்கள் என பல விலங்குகளும் நீர்தெளிப்பான்களால் அவ்வப்போது குளிர்விக்கப்படுகின்றன. மேலும் அவற்றுக்கு நிழல் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலைகள், குரங்குகள், பறவைகள், யானைகள் ஆகியவற்றுக்கு உணவுடன் அவ்வப்போது தர்பூசணிப் பழங்கள், எலுமிச்சைச் சாறுகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன.
விதவிதமான பறவைகள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பறவைகள் கூடாரங்களை உற்சாகத்துடன் கண்டு ரசிக்கின்றனர். இங்கு இந்திய வகைப் பறவைகள் மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பறவைகளும் காண்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன.
இதே போல, குரங்குகளும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும், சிறுவர்களும் நீண்ட நேரம் குரங்குகளைக் கண்டு உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.
குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது.
பார்வையாளர்களுக்கு நிழல் மேடைகள்: இங்கு வரும் பார்வையாளர்களின் வசதிகளுக்காக புதிதாக நிழல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 மீட்டருக்கு ஒரு மேடை அமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் அங்கு அமர்ந்து உணவருந்தி இளைப்பாறிவிட்டு செல்ல வசதியாக உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியிருப்பதையொட்டி ஏராளமான ஐஸ்கிரீம், பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அங்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது: நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வந்துள்ளோம். வண்டலூர் பூங்காவுக்கு வருவதற்கு திட்டமிட்டே சென்னை வந்தோம். சென்னையில் வெயில் அதிகம் என்றாலும் பூங்காவுக்குள் ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு விலங்குகள் அனைத்தும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதால் அவற்றை பார்க்கும் நமக்கும் உற்சாகமாக உள்ளது.
ஆனால், வெயிலில் நீண்டநேரம் நடக்க வேண்டியுள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.
தினமணி
சென்னையில் உள்ள சுற்றுலா மையங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். இங்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த பறவையினங்கள், விலங்குகள் உள்பட பல உயிரினங்கள் உள்ளன.
இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோடை வாசஸ்தல பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், வண்டலூர் பூங்காவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அதற்கேற்ற வகையில், வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினரும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
யானைகளுக்கு வாட்டர் ஷவர்:கோடைக் காலம் என்பதால் அங்குள்ள விலங்குகளும், பறவைகளும் எளிதாக சோர்வடைந்து விடுவது வாடிக்கை. இதைத் தவிர்க்க, அவற்றுக்கு பல புத்துணர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
யானைகளுக்காக ராட்சத "வாட்டர் ஷவர்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், யானைகள் பல மணி நேரம் குளிப்பாட்டப்படுகிறது. இதனால், யானைகள் முன்பு இருந்ததைவிட சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக அவற்றை பார்த்து செல்கின்றனர்.
இதைத்தவிர, நெருப்புக்கோழிகள், வரிக்குதிரை, சிங்கம், புலி, மான்கள் என பல விலங்குகளும் நீர்தெளிப்பான்களால் அவ்வப்போது குளிர்விக்கப்படுகின்றன. மேலும் அவற்றுக்கு நிழல் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலைகள், குரங்குகள், பறவைகள், யானைகள் ஆகியவற்றுக்கு உணவுடன் அவ்வப்போது தர்பூசணிப் பழங்கள், எலுமிச்சைச் சாறுகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன.
விதவிதமான பறவைகள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பறவைகள் கூடாரங்களை உற்சாகத்துடன் கண்டு ரசிக்கின்றனர். இங்கு இந்திய வகைப் பறவைகள் மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பறவைகளும் காண்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன.
இதே போல, குரங்குகளும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும், சிறுவர்களும் நீண்ட நேரம் குரங்குகளைக் கண்டு உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.
குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது.
பார்வையாளர்களுக்கு நிழல் மேடைகள்: இங்கு வரும் பார்வையாளர்களின் வசதிகளுக்காக புதிதாக நிழல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 மீட்டருக்கு ஒரு மேடை அமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் அங்கு அமர்ந்து உணவருந்தி இளைப்பாறிவிட்டு செல்ல வசதியாக உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியிருப்பதையொட்டி ஏராளமான ஐஸ்கிரீம், பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அங்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது: நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வந்துள்ளோம். வண்டலூர் பூங்காவுக்கு வருவதற்கு திட்டமிட்டே சென்னை வந்தோம். சென்னையில் வெயில் அதிகம் என்றாலும் பூங்காவுக்குள் ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு விலங்குகள் அனைத்தும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதால் அவற்றை பார்க்கும் நமக்கும் உற்சாகமாக உள்ளது.
ஆனால், வெயிலில் நீண்டநேரம் நடக்க வேண்டியுள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.
தினமணி
பிரசன்னா wrote:குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ஜேன் செல்வகுமார் wrote:பிரசன்னா wrote:குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரிங்க அக்கா.......[/quote]ஜேன் செல்வகுமார் wrote:சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க.
கொலவெறி wrote:சரிங்க அக்கா.......சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க.ஜேன் செல்வகுமார் wrote:சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
அடுத்தது நான் என்ன சொல்லுவேன்னு உங்களுக்கு தெரியும்.......
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாந்தான உள்ள இருந்து உங்கள வரவேற்பேனேஜேன் செல்வகுமார் wrote:கொலவெறி wrote:சரிங்க அக்கா.......சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க.ஜேன் செல்வகுமார் wrote:சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
அடுத்தது நான் என்ன சொல்லுவேன்னு உங்களுக்கு தெரியும்.......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|