புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
சென்னை, ஏப். 2: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் விவகாரம் குறித்து முதல்வர்களின் மாநாட்டை தனியாகக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அலுவலக அறிவிப்புக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து தங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கவும் அது செயல்படவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தவோ, அனுமதி பெறவோ தேவையில்லை என்று அலுவலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
எனது இந்தக் கருத்தையே பிற மாநில முதல்வர்களும் வெளியிட்டனர். தங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதி ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 12-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கூட்டியிருந்தது. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மைய விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்.
அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இப்போதுள்ள செயல் திட்ட வடிவிலேயே இதை முன்னெடுத்துச் செல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் ஆட்சேபம் தெரிவித்தன. பல மாநிலங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறைச் செயலாளர் அளித்த பதிலில், அலுவலக அறிவிப்பு வாபஸ் பெறப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதை வைத்துப் பார்த்தால் அந்த அலுவலக அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவே கருதப்பட வேண்டும். எனவே, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பட்டியலில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் இடம் பெற்றுள்ளது. அதாவது, பல்வேறு விஷயங்களுடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது.
மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கவலைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது பற்றி இந்த மாநாட்டில் கருத்தறிய முற்படுவது அவசியமற்றது. துரதிருஷ்டவசமானது.
இந்தச் சூழலில், தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை மட்டும் விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டைத் தனியாகக் கூட்ட வேண்டும். பல்வேறு மாநில முதல்வர்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு பயனுள்ள விவாதத்தை நடத்தினால் மட்டுமே இந்த விஷயத்தில் சாத்தியமானத் தீர்வு கிடைக்கும். இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி
அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அலுவலக அறிவிப்புக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து தங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கவும் அது செயல்படவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தவோ, அனுமதி பெறவோ தேவையில்லை என்று அலுவலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
எனது இந்தக் கருத்தையே பிற மாநில முதல்வர்களும் வெளியிட்டனர். தங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதி ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 12-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கூட்டியிருந்தது. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மைய விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்.
அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இப்போதுள்ள செயல் திட்ட வடிவிலேயே இதை முன்னெடுத்துச் செல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் ஆட்சேபம் தெரிவித்தன. பல மாநிலங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறைச் செயலாளர் அளித்த பதிலில், அலுவலக அறிவிப்பு வாபஸ் பெறப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதை வைத்துப் பார்த்தால் அந்த அலுவலக அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவே கருதப்பட வேண்டும். எனவே, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பட்டியலில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் இடம் பெற்றுள்ளது. அதாவது, பல்வேறு விஷயங்களுடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது.
மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கவலைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது பற்றி இந்த மாநாட்டில் கருத்தறிய முற்படுவது அவசியமற்றது. துரதிருஷ்டவசமானது.
இந்தச் சூழலில், தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை மட்டும் விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டைத் தனியாகக் கூட்ட வேண்டும். பல்வேறு மாநில முதல்வர்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு பயனுள்ள விவாதத்தை நடத்தினால் மட்டுமே இந்த விஷயத்தில் சாத்தியமானத் தீர்வு கிடைக்கும். இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்ம கொடை நாடு பங்களால வெச்சிருவோமா?
நீங்களும் அங்க போயி ரொம்ப நாளாச்சு - சின்னம்மாவும் வந்துட்டாங்க.
அவங்கள வரவேற்ற மாதிரியும் ஆச்சு - டூ இன் ஒன் பார்டியாயிடும்.
நீங்களும் அங்க போயி ரொம்ப நாளாச்சு - சின்னம்மாவும் வந்துட்டாங்க.
அவங்கள வரவேற்ற மாதிரியும் ஆச்சு - டூ இன் ஒன் பார்டியாயிடும்.
சூப்பர் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
நன்றி அண்ணா....ராஜா wrote:சூப்பர் ஜேன்ஜேன் செல்வகுமார் wrote:எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
- Sponsored content
Similar topics
» ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும்
» மேலவை தொகுதி வரையறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்: ஜெயலலிதா
» நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு
» தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா
» மேலவை தொகுதி வரையறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்: ஜெயலலிதா
» நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா
» கருணாநிதியை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்: சுவாமிக்கு ஜெயலலிதா ஆதரவு
» தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|