புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருத்ராட்சம் எப்போது அணிய வேண்டும் ?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ருத்ரன் என்றால் சிவபெருமான் அட்சம் என்றால் கண்கள் என்று அர்த்தம். சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதால் அதற்கு “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள்.
ருத்ராட்சத்துக்கு ருத்திரமணி, தெய்வமணி, ஜெபமணி, சிவமணி, சிரமணி, அக்கு மணி, அக்கமணி, அட்சமணி, விழிமணி, கண்மணி, புனிதமணி, கண்டிகை, நாயகன் என்று பல பெயர்கள் உண்டு பல ருத்ராட்சங்கள் ஒன்று சேர்ந்த மாலையை “கண்டிகை” என்பார்கள்.
சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.
தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
சிவனும், பார்வதியும் ஒன்று சேர்ந்து இருப்பது போல காணப்படும் ருத்ராட்சத்துக்கு கவுரி சங்கரம் என்று பெயர் இது மிக உயர்ந்தது.
மோட்சம் வேண்டுபவர்கள் ருத்ராட்சங்களை மேல்நோக்கி உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். யோகத்தை விரும்புபவர்கள் ருத்ராட்சங்களை கீழ்நோக்கி தள்ளி ஜெபிக்க வேண்டும்.
ருத்ராட்சையை தூய்மையுடன், உரிய காலங்களில் முறைப்படி அணிந்து கொள்பவர்களை தீமையோ, நோய்களோ அணுகாது.
நன்றி : வெப் துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.
தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
நான் படித்த வரையில் , இந்த செய்தி , ஒத்துவராத ஒன்றாக இருக்கிறதே .
சர்வ காலம் அணிந்து இருப்பது நல்லது என்றே அறிகிறேன் .
வேறு யாருக்காவது இது பற்றி தெரியுமா ? அறிய ஆவலாக உள்ளேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?
-
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும்
இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச
மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது.
-
மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும்
உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச
மாலையை அணியலாம்.
-
பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து
கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில்
பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
-
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத்
துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர்
பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய
கட்டாயம் இல்லை.
-
இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து
வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும்
ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில்,
பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால்,
ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும்
அணிவது சிறப்பு.
-
அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும்.
காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை
மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும்.
இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
-
-----------------
நன்றி- இணையம்
-
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும்
இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச
மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது.
-
மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும்
உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச
மாலையை அணியலாம்.
-
பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து
கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில்
பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
-
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத்
துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர்
பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய
கட்டாயம் இல்லை.
-
இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து
வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும்
ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில்,
பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால்,
ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும்
அணிவது சிறப்பு.
-
அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும்.
காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை
மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும்.
இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
-
-----------------
நன்றி- இணையம்
T.N.Balasubramanian wrote:சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.
தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
நான் படித்த வரையில் , இந்த செய்தி , ஒத்துவராத ஒன்றாக இருக்கிறதே .
சர்வ காலம் அணிந்து இருப்பது நல்லது என்றே அறிகிறேன் .
வேறு யாருக்காவது இது பற்றி தெரியுமா ? அறிய ஆவலாக உள்ளேன் .
ரமணியன்
ருத்ராக்ஷம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அணியலாம் , இதற்க்கு எந்த கட்டுபாடுகளும் கிடையாது. இணையத்திலும் சரி பொதுவாழ்விலும் மக்களை குழப்பி விட என்றே ஒரு கூட்டம் இருக்கிறது ஐயா
ஒன்றிக்கு மேல் ருத்ராக்ஷ மணிகளை கோர்த்து மாலையாக அணிவதற்கு தான் பலவித கட்டுபாடுகள் உள்ளன , இவற்றை யாரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அணிய முடியாது , தகுந்த குரு அல்லது பெரியவர்கள் மூலம் தீட்சை அல்லது ஆசீர்வாதங்களுடன் அணியவேண்டும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
நன்றி ராஜா
மேலும் ஈகரை யில் வந்த http://www.eegarai.net/t110265-topic பதிவையும் பார்க்கலாம்
ப்ராணாயாம வகுப்பில் , ருத்ராக்ஷம் பற்றியும் பேசுகின்ற போது , யோகா குரு ,
எப்போதும் ,எக்காலத்திலும் அணியலாம் .கட்டுப்பாடுகள் இல்லை என்றே கூறியுள்ளார் .
பிறப்பு, இறப்பு, வீட்டு விலக்கு,உடலுறவு இயற்கையானதே
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
ரமணியன்
மேலும் ஈகரை யில் வந்த http://www.eegarai.net/t110265-topic பதிவையும் பார்க்கலாம்
ப்ராணாயாம வகுப்பில் , ருத்ராக்ஷம் பற்றியும் பேசுகின்ற போது , யோகா குரு ,
எப்போதும் ,எக்காலத்திலும் அணியலாம் .கட்டுப்பாடுகள் இல்லை என்றே கூறியுள்ளார் .
பிறப்பு, இறப்பு, வீட்டு விலக்கு,உடலுறவு இயற்கையானதே
நீத்தார் கடன் (திதி), பெண்கள் தீட்டு, கணவன் - மனைவி இல்லறதாம்பத்யம் நேரங்களில் ருத்ராட்ஷம் அணியலாமா?
முக்கியமாக இம்மூன்று விஷயங்களுமே இயற்கையானதே. இதில் எந்த நிகழ்ச்சியும் செயற்கையானதே கிடையாது. நீத்தார் கடன் போன்றவற்றை செய்யும் போது அதை செய்விப்பவரும், செய்பவரும் ருத்ராட்ஷம் அணிந்திருப்பது அவசியம். இதனால் பித்ருக்களின் ஆன்மாக்கள் மகிழும் என்று சிவபெருமானே உபதேசித்திருக்கிறார். இனியும் ஏன் சந்தேகம் ஆகையால் இம்மூன்று நிகழ்ச்சிகளின் போது கண்டிப்பாக ருத்ராட்ஷம் அணியலாம். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201719T.N.Balasubramanian wrote:சிவனுக்கு உகந்த ருத்ராட்சைகளை நாம் நினைத்த போதெல்லாம் அணியக்கூடாது. சிவனை வணங்கும்போது, சிவபுராணம் படிக்கும் போது மட்டுமே அணிய வேண்டும். சமய சொற்பொழிவுகள் கேட்கும் போது ருத்ராட்சைகளை அணியலாம்.
தூங்கும் போது உடல், மனம், வீடு, தூய்மை, இல்லாத போது, நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, குடும்பத்தில் பிறப்பு-இறப்பு நிகழும் போது ருத்ராட்சையை அணியக்கூடாது.
நான் படித்த வரையில் , இந்த செய்தி , ஒத்துவராத ஒன்றாக இருக்கிறதே .
சர்வ காலம் அணிந்து இருப்பது நல்லது என்றே அறிகிறேன் .
வேறு யாருக்காவது இது பற்றி தெரியுமா ? அறிய ஆவலாக உள்ளேன் .
ரமணியன்
எனக்குத் தெரிந்ததை சொல்கிறேன் ஐயா, 'கண்ட ருத்திராக்ஷம்' எனப்படும் ஒரே ஒரு ருத்திராக்ஷக் கொட்டையை கண்டத்தில் அணிந்து இருப்பவர்கள் அதைக் கழட்டவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், வெள்ளி அல்லது பவுன் காப்பு போட்டு ஒன்றுக்கு மேலோ அல்லது, சரமாகவோ அணிபவர்கள் கண்டிப்பாக மேலே சொன்ன நேரங்களில் அணியக் கூடாது.
நாங்கள் வைஷ்ணவர்கள் ஆனாலும் எங்களுக்கும் சங்கர மடத்துக்கும் நெருங்கின தொடர்பு உண்டு, எங்கள் வீட்டில் ஸ்படிக லிங்கம் வைத்து பூஜித்தவர் என் அப்பா
அவர் துளசி மணி மாலையும் அணிவார், ருத்திரக்ஷமும் அணிவார். அதே போல என் இரட்டை தம்பியர்கள் இன்னமும் 3 ருத்திராக்ஷம் அணிந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை இன்னின்ன சமையங்களில் இதை அணியக்கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
எங்க அப்பா அம்மா காரியங்களின் போது அவர்கள் அதை கழட்டி விட்டுத்தான் செய்தார்கள், அப்புறம் சுபஸ்வீகாரம் ஆனதும் தான் அணிந்து கொண்டார்கள், மற்ற தீட்டுகளுக்கும் இதேதான். விருத்தி திட்டுக்கும் இதே கட்டுப்பாடு உண்டு ஐயா
இதே போலத்தான் நவரத்தின மோதிரமும், இரவில் கண்டிப்பாக அணியக் கூடாது. ........அதேபோல பெண்கள் அதை அணிய முடியாது !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201728ayyasamy ram wrote:ருத்ராட்ச மாலையை எப்போது அணியக்கூடாது?
-
நீராடல், ஊண், உறக்கம், உடலுறவு மற்றும்
இயற்கை உபாதை கழிக்கும் போது ருத்ராட்ச
மாலைகள் கழுத்தில் இருக்க கூடாது.
-
மேற்சொன்ன விஷயங்களுக்கு பிறகு, உடலையும்
உள்ளத்தையும் தூய்மையாக்கிக் கொண்டு ருத்ராட்ச
மாலையை அணியலாம்.
-
பொதுவாக தெய்வ வழிபாட்டின் போது அணிந்து
கொண்டு, வழிபாடு முடிந்ததும் கழற்றி பூஜையறையில்
பாதுகாப்பது சிறந்த நடைமுறை.
-
துறவிகள், முனிவர்கள், ரிஷிகள், உலக வாழ்க்கையைத்
துறந்தவர்கள், தவத்தில் ஆழ்ந்தவர்கள் ஆகியோர்
பின்பற்றும் நடைமுறையை நாம் பின்பற்ற வேண்டிய
கட்டாயம் இல்லை.
-
இன்றைய சமுதாயத்தில் உலக சுகங்களைப் புறக்கணித்து
வாழ்வது இயலாது. ஆன்மீகம்-உலக சுகம் இரண்டையும்
ஏற்றுக்கொண்டுதான் வாழ இயலும். இத்தகைய சூழலில்,
பலதரப்பட்ட அலுவல்களை ஏற்க வேண்டியிருப்பதால்,
ருத்ராட்ச மாலைகளை தெய்வ வழிபாட்டின்போது மட்டும்
அணிவது சிறப்பு.
-
அப்போது தான் ருத்ராட்சத்தின் தரம் காப்பாற்றப்படும்.
காப்பாற்றப்பட்டால் பலன் அளிக்கும். ருத்ராட்ச மாலை
மார்பு அல்லது தொப்புள் வரை இருக்க வேண்டும்.
இதற்கு குறைவாகவோ, கூட்டியோ அணியக்கூடாது.
-
-----------------
நன்றி- இணையம்
அததுக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கு, அதை நாம் கண்டிப்பாக காக்க வேண்டும் என்றே எனக்கும் தோன்றுகிறது, நாங்கள் இதுவரை அப்படித்தான் பின்பற்றி வருகிறோம். .பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ருத்ராக்ஷம் --இதை அணிவதால் , BP குறைகிறது , கொலஸ்ட்ரால் குறைகிறது ,
ருத்ராக்ஷம் சில சூக்ஷ்ம புள்ளிகளை உயிர்ப்பிக்கிறது ,மன நிம்மதி கிடைக்கிறது போன்ற செய்திகள் படிக்கிறோம் . ஆன்மீக கோணத்தைத் தவிர , குணப்படுத்தக் கூடிய குணங்கள் (therapeutical value ) இருக்கின்றன . இதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது .
வீட்டில் நடக்கும் விசேஷங்களில் /காரியங்களில் நல்லதோ /கெட்டதோ எதுவாக இருந்தாலும் ,நாம் எடுத்துக் கொள்ளும் BP மருந்தையோ / மனதை relax பண்ணும் மருந்தையோ , அந்த விஷேங்களின் பொருட்டு தவிர்ப்பது இல்லை . வேளாவேளைக்கு அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு நம் உடம்பை கவனித்துக் கொள்கிறோம் .
அப்பிடி என்றால் அதே அந்தஸ்தை ருத்ராக்ஷதிர்க்கு தருவதில் தப்பில்லை .
ருத்ராக்ஷத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை உண்டு .
ரமணியன்
ருத்ராக்ஷம் சில சூக்ஷ்ம புள்ளிகளை உயிர்ப்பிக்கிறது ,மன நிம்மதி கிடைக்கிறது போன்ற செய்திகள் படிக்கிறோம் . ஆன்மீக கோணத்தைத் தவிர , குணப்படுத்தக் கூடிய குணங்கள் (therapeutical value ) இருக்கின்றன . இதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது .
வீட்டில் நடக்கும் விசேஷங்களில் /காரியங்களில் நல்லதோ /கெட்டதோ எதுவாக இருந்தாலும் ,நாம் எடுத்துக் கொள்ளும் BP மருந்தையோ / மனதை relax பண்ணும் மருந்தையோ , அந்த விஷேங்களின் பொருட்டு தவிர்ப்பது இல்லை . வேளாவேளைக்கு அந்த மருந்துகளை எடுத்துக் கொண்டு நம் உடம்பை கவனித்துக் கொள்கிறோம் .
அப்பிடி என்றால் அதே அந்தஸ்தை ருத்ராக்ஷதிர்க்கு தருவதில் தப்பில்லை .
ருத்ராக்ஷத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நான் ரசமணி ஒன்றை நீங்க காலமாக அணிந்திருந்தேன் ருத்ராட்சத்தை அணிய கொஞ்சம் பயமும் இருந்தது அதேபோல் ருத்ராச்சதை தங்கத்தில் அல்லது வெள்ளியில் அல்லது நூலில் கட்டி அணியலாம அதுபற்றியும் தெரிந்தவர் கூறவும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201867balakarthik wrote:நான் ரசமணி ஒன்றை நீங்க காலமாக அணிந்திருந்தேன் ருத்ராட்சத்தை அணிய கொஞ்சம் பயமும் இருந்தது அதேபோல் ருத்ராச்சதை தங்கத்தில் அல்லது வெள்ளியில் அல்லது நூலில் கட்டி அணியலாம அதுபற்றியும் தெரிந்தவர் கூறவும்
பொதுவாக இதை சிவப்பு கைற்றில் தான் அணிவார்கள்............அதாவது நாம் அரைஞாண் அணிவதற்காக கருப்பு கையறு வாங்குவோமே அதே போல சிவப்பு கைற்றில் அணியவேண்டும்...........வசதி இருந்தால், வெள்ளி குப்பி அல்லது தங்கக் குப்பிகள் கோர்த்து அணியலாம்
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|