ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

4 posters

Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by பிரசன்னா Tue Apr 03, 2012 12:16 pm

சென்னை: கோடை விடுமுறையை பொழுதுபோக்காக கழிக்கவும், குழந்தைகளை உற்சாகப்படுத்தவும் ஏராளமானோர் தங்கள் குடும்பங்களுடன் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள சுற்றுலா மையங்களில் மிகவும் முக்கியமாக கருதப்படுவது வண்டலூர் உயிரியல் பூங்காவாகும். இங்கு பல்வேறு வகைகளைச் சேர்ந்த பறவையினங்கள், விலங்குகள் உள்பட பல உயிரினங்கள் உள்ளன.

இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் தங்கள் குடும்பத்துடன் கோடை வாசஸ்தல பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், வண்டலூர் பூங்காவுக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

அதற்கேற்ற வகையில், வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினரும் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
யானைகளுக்கு வாட்டர் ஷவர்:கோடைக் காலம் என்பதால் அங்குள்ள விலங்குகளும், பறவைகளும் எளிதாக சோர்வடைந்து விடுவது வாடிக்கை. இதைத் தவிர்க்க, அவற்றுக்கு பல புத்துணர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

யானைகளுக்காக ராட்சத "வாட்டர் ஷவர்' உருவாக்கப்பட்டுள்ளது. இதில், யானைகள் பல மணி நேரம் குளிப்பாட்டப்படுகிறது. இதனால், யானைகள் முன்பு இருந்ததைவிட சுறுசுறுப்பாக இருப்பதைக் கண்டு பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக அவற்றை பார்த்து செல்கின்றனர்.

இதைத்தவிர, நெருப்புக்கோழிகள், வரிக்குதிரை, சிங்கம், புலி, மான்கள் என பல விலங்குகளும் நீர்தெளிப்பான்களால் அவ்வப்போது குளிர்விக்கப்படுகின்றன. மேலும் அவற்றுக்கு நிழல் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முதலைகள், குரங்குகள், பறவைகள், யானைகள் ஆகியவற்றுக்கு உணவுடன் அவ்வப்போது தர்பூசணிப் பழங்கள், எலுமிச்சைச் சாறுகள் ஆகியவையும் கொடுக்கப்படுகின்றன.
விதவிதமான பறவைகள்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பறவைகள் கூடாரங்களை உற்சாகத்துடன் கண்டு ரசிக்கின்றனர். இங்கு இந்திய வகைப் பறவைகள் மட்டுமின்றி ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் உள்ள பறவைகளும் காண்பவர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றன.
இதே போல, குரங்குகளும் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும், சிறுவர்களும் நீண்ட நேரம் குரங்குகளைக் கண்டு உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.

குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது.
பார்வையாளர்களுக்கு நிழல் மேடைகள்: இங்கு வரும் பார்வையாளர்களின் வசதிகளுக்காக புதிதாக நிழல் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 மீட்டருக்கு ஒரு மேடை அமைக்கப்பட்டிருப்பதால் பார்வையாளர்கள் அங்கு அமர்ந்து உணவருந்தி இளைப்பாறிவிட்டு செல்ல வசதியாக உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியிருப்பதையொட்டி ஏராளமான ஐஸ்கிரீம், பழச்சாறு கடைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அங்கு வந்த பெண் சுற்றுலா பயணி ஒருவர் கூறியதாவது: நாங்கள் திருநெல்வேலியிலிருந்து வந்துள்ளோம். வண்டலூர் பூங்காவுக்கு வருவதற்கு திட்டமிட்டே சென்னை வந்தோம். சென்னையில் வெயில் அதிகம் என்றாலும் பூங்காவுக்குள் ரம்மியமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு விலங்குகள் அனைத்தும் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருவதால் அவற்றை பார்க்கும் நமக்கும் உற்சாகமாக உள்ளது.
ஆனால், வெயிலில் நீண்டநேரம் நடக்க வேண்டியுள்ளதால் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 12:23 pm

பிரசன்னா wrote:குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது

சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by ஜாஹீதாபானு Tue Apr 03, 2012 3:18 pm

ஜேன் செல்வகுமார் wrote:
பிரசன்னா wrote:குழந்தைகளைக் கவரும் குட்டிகள்: பூங்காவுக்கு புதிய வரவுகளாகப் பல குட்டி விலங்குகள் குழந்தைகளின் மனம் கவருவதாக அமைந்துள்ளது. வெள்ளைப் புலிக்குட்டிகள், யானைக் குட்டிகள், நெருப்புக் கோழிக் குஞ்சுகள், சிங்கவால் குட்டிகள் ஆகியவை செய்யும் குறும்புகள் அனைவரையும் வெகுவாக கவர்கிறது

சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 3:21 pm

ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ ஜாலி [/quote]
சரிங்க அக்கா.......
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by யினியவன் Tue Apr 03, 2012 3:41 pm

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ ஜாலி
சரிங்க அக்கா.......[/quote]
சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 3:42 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ ஜாலி
சரிங்க அக்கா.......சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க. புன்னகை


அடுத்தது நான் என்ன சொல்லுவேன்னு உங்களுக்கு தெரியும்.......
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by யினியவன் Tue Apr 03, 2012 3:49 pm

ஜேன் செல்வகுமார் wrote:
கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
சீக்கரம் போகணும்......ரொம்ப நாள் ஆச்சு....தகவலுக்கு நன்றி..
சீக்கிரம் போயிட்டு வாங்க உங்க சொந்தங்களை நான் நலம் விசாரித்ததாக சொல்லுங்க........ ஜாலி
சரிங்க அக்கா.......சொந்தத்துக்குள்ள சொந்தமா ஆயிட்டீங்க - ஏன் பப்ளிக்ல சண்ட போட்டுக்கிட்டு, விடுங்க. புன்னகை


அடுத்தது நான் என்ன சொல்லுவேன்னு உங்களுக்கு தெரியும்.......
நாந்தான உள்ள இருந்து உங்கள வரவேற்பேனே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 4:05 pm

:suspect: 🐰
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள் Empty Re: வண்டலூர் பூங்காவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum