புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
1 Post - 4%
viyasan
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
21 Posts - 4%
prajai
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_lcapமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_voting_barமுதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 03, 2012 12:08 pm

சென்னை, ஏப். 2: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் விவகாரம் குறித்து முதல்வர்களின் மாநாட்டை தனியாகக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அலுவலக அறிவிப்புக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து தங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கவும் அது செயல்படவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தவோ, அனுமதி பெறவோ தேவையில்லை என்று அலுவலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
எனது இந்தக் கருத்தையே பிற மாநில முதல்வர்களும் வெளியிட்டனர். தங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதி ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 12-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கூட்டியிருந்தது. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மைய விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்.

அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இப்போதுள்ள செயல் திட்ட வடிவிலேயே இதை முன்னெடுத்துச் செல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் ஆட்சேபம் தெரிவித்தன. பல மாநிலங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறைச் செயலாளர் அளித்த பதிலில், அலுவலக அறிவிப்பு வாபஸ் பெறப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அதை வைத்துப் பார்த்தால் அந்த அலுவலக அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவே கருதப்பட வேண்டும். எனவே, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பட்டியலில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் இடம் பெற்றுள்ளது. அதாவது, பல்வேறு விஷயங்களுடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது.

மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கவலைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது பற்றி இந்த மாநாட்டில் கருத்தறிய முற்படுவது அவசியமற்றது. துரதிருஷ்டவசமானது.

இந்தச் சூழலில், தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை மட்டும் விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டைத் தனியாகக் கூட்ட வேண்டும். பல்வேறு மாநில முதல்வர்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு பயனுள்ள விவாதத்தை நடத்தினால் மட்டுமே இந்த விஷயத்தில் சாத்தியமானத் தீர்வு கிடைக்கும். இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தினமணி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Apr 03, 2012 12:35 pm

நம்ம கொடை நாடு பங்களால வெச்சிருவோமா?
நீங்களும் அங்க போயி ரொம்ப நாளாச்சு - சின்னம்மாவும் வந்துட்டாங்க.
அவங்கள வரவேற்ற மாதிரியும் ஆச்சு - டூ இன் ஒன் பார்டியாயிடும்.




ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 12:40 pm

எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 03, 2012 12:49 pm

ஜேன் செல்வகுமார் wrote:எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
சூப்பர் ஜேன் மகிழ்ச்சி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Apr 03, 2012 12:56 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
சூப்பர் ஜேன் மகிழ்ச்சி
நன்றி அண்ணா.... நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக