ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா

4 posters

Go down

முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா Empty முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா

Post by பிரசன்னா Tue Apr 03, 2012 12:08 pm

சென்னை, ஏப். 2: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் விவகாரம் குறித்து முதல்வர்களின் மாநாட்டை தனியாகக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அலுவலக அறிவிப்புக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து தங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கவும் அது செயல்படவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தவோ, அனுமதி பெறவோ தேவையில்லை என்று அலுவலக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
எனது இந்தக் கருத்தையே பிற மாநில முதல்வர்களும் வெளியிட்டனர். தங்களுக்கு அவர்கள் கடிதம் எழுதி ஆட்சேபனையைத் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 12-ம் தேதி அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், உள்துறைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள் கூட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கூட்டியிருந்தது. தேசிய பயங்கரவாதத் தடுப்பு மைய விவகாரத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு எனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டேன்.

அந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. இப்போதுள்ள செயல் திட்ட வடிவிலேயே இதை முன்னெடுத்துச் செல்லக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களும் ஆட்சேபம் தெரிவித்தன. பல மாநிலங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உள்துறைச் செயலாளர் அளித்த பதிலில், அலுவலக அறிவிப்பு வாபஸ் பெறப்படவில்லை என்று கூறியுள்ளார்.

அதை வைத்துப் பார்த்தால் அந்த அலுவலக அறிவிப்பு மார்ச் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்து விட்டதாகவே கருதப்பட வேண்டும். எனவே, தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பின்னணியில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வரும் 16-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் பட்டியலில் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் இடம் பெற்றுள்ளது. அதாவது, பல்வேறு விஷயங்களுடன் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது.

மாநில முதல்வர்களின் கருத்துகளையும் கவலைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது பற்றி இந்த மாநாட்டில் கருத்தறிய முற்படுவது அவசியமற்றது. துரதிருஷ்டவசமானது.

இந்தச் சூழலில், தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைக்கும் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தை மட்டும் விவாதிப்பதற்காக முதல்வர்கள் மாநாட்டைத் தனியாகக் கூட்ட வேண்டும். பல்வேறு மாநில முதல்வர்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு பயனுள்ள விவாதத்தை நடத்தினால் மட்டுமே இந்த விஷயத்தில் சாத்தியமானத் தீர்வு கிடைக்கும். இந்தப் பிரச்னையில் தாங்கள் உடனடியாக பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா Empty Re: முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா

Post by யினியவன் Tue Apr 03, 2012 12:35 pm

நம்ம கொடை நாடு பங்களால வெச்சிருவோமா?
நீங்களும் அங்க போயி ரொம்ப நாளாச்சு - சின்னம்மாவும் வந்துட்டாங்க.
அவங்கள வரவேற்ற மாதிரியும் ஆச்சு - டூ இன் ஒன் பார்டியாயிடும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா Empty Re: முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 12:40 pm

எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.

தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா Empty Re: முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா

Post by ராஜா Tue Apr 03, 2012 12:49 pm

ஜேன் செல்வகுமார் wrote:எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
சூப்பர் ஜேன் மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா Empty Re: முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா

Post by ஹர்ஷித் Tue Apr 03, 2012 12:56 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:எங்காளு எழுதாத கடிதமா....கொய்யால நீங்களும் எழுதுங்க....என்ன நடக்கும்னு பார்க்கலாம்.
தங்களின் முடிவை(பதிலைன்னு புரிஞ்சுக்கணும்) எதிர்பார்க்கும்.
எப்போதும் போல ஓட்டை போட்டு விட்டு தன் வேலையை பார்க்கும் குடிமக்கள்
சூப்பர் ஜேன் மகிழ்ச்சி
நன்றி அண்ணா.... நன்றி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா Empty Re: முதல்வர்கள் மாநாட்டை தனியாகக் கூட்ட வேண்டும்: ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டும்
» அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படங்களை அகற்ற வேண்டும்: ராமதாஸ்
» தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும்: ஜெயலலிதா
» மேலவை தொகுதி வரையறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும்: ஜெயலலிதா
» நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவதற்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும்: ஜெயலலிதா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum