புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
89 Posts - 68%
heezulia
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%
viyasan
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
266 Posts - 45%
heezulia
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
18 Posts - 3%
prajai
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
விருதுநகர் மாவட்டம் Poll_c10விருதுநகர் மாவட்டம் Poll_m10விருதுநகர் மாவட்டம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Apr 03, 2012 11:57 am

மாவட்டங்களின் கதைகள்- விருதுநகர் மாவட்டம்(Virudhunagar district)

விருதுநகர் மாவட்டம்

நுகர்பொருள் விலை நிர்ணயத்தில் முக்கிய இடம் பெறும் வாணிப மையம். இந்தியாவின் 'குட்டி ஜப்பான்' என்றழைக்கபடும் சிவகாசி அமைந்துள்ள மாவட்டம். மனதிலும் முகத்திலும் ஒரு போல் சந்தோஷத்தைத் தரும் வண்ண மத்தாப்புக்களையும், பட்டாசுகளையும் வாரி வழங்கும் மாநகரம். இது நவீன அச்சுத் தொழிலிலும் மேம்பட்டு நிற்கிறது.
அடிப்படைத் தகவல்கள்

தலைநகர் விருதுநகர்
பரப்பு 5,232 ச.கி.மீ
மக்கள்தொகை 17,51,548
ஆண்கள் 8,70,820
பெண்கள் 8,80,728
மக்கள் நெருக்கம் 413
ஆண்-பெண் 1,012
எழுத்தறிவு விகிதம் 73.70%
இந்துக்கள் 16,37,939
கிருத்தவர்கள் 68,295
இஸ்லாமியர் 43,309

புவியியல் அமைவு
அட்சரேகை 110-120N
தீர்க்க ரேகை 770.28-78.50E

இணையதளம்:

www.virudhunagar.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrvnr@tn.nic.in
தொலைபேசி: 04562-252525

எல்லைகள்: இதன் வடக்கில் மதுரை மாவட்டமும்; வடகிழக்கில் சிவகங்கை மாவட்டும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், தெற்கில் தூத்துக்குடி மற்றும் நிருநெல்வேலி மாவட்டங்களும், மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும், மதுரையும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: முற்காலத்தில் பாண்டியர்க் மற்றும் நாயக்கர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.

1985இல் இராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு, இராமநாதபுரம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகன் (பிற்பாடு சிவகங்கை), காமராஜர் (பிற்பாடு விருதுநகர்) எனும் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.

கால நிலை: அதிகபட்சம்: 21-250C, குறைந்த பட்சம்: 10-120C.

முக்கிய ஆறுகள்: அர்ஜூனா ஆறு, குண்டாறு, வைப்பாறு மற்றும் கௌசிகா ஆறு

குறிப்பிடத்தக்க இடங்கள்

அய்யனார் அருவி: அடர்ந்த காட்டின் இயற்கை அழகும், பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவியும் இதை புகழப்பெற்ற சுற்றுலாத்தாலமாக மாற்றுகிறது.

காமராசர் இல்லம்: கர்ம வீரர் காமராசர் பிறந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு காமராசர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

சவோரியர் தேவாலயம்: புனித பின்சிஸ் நினைவாக பிரான்சிஸ் கூட்டமைப்பு கட்டிய தேவாயலம். ஒரு பக்கத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஸ்ரீ கிருஷ்ணனும், இஸ்லாம் மத்த்தைக் குறிக்கும் பிறை நிலவும், பின்பக்கத்தில் கிருத்துவத்தை உணர்த்தும் உயரமான சிலுவையும் மத ஒற்றுமை சான்று பகர்கின்றன.

ரமண மகிரிஷி ஆசிரிமம்: பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த திருத்தலமான திருச்சுழியில் அவர் வாழ்ந்த வீடு சுந்தர மந்திரம் என்றழைக்கப்படுகிறது.

சிவகாசி நகரம்: இந்தியாவின் 'குட்டி ஜப்பான்'. மனதிலும் முகத்திலும் ஒரு போல் சந்தோஷத்தைத் தரும் வண்ண மத்தாப்புக்களையும், பட்டாசுகளையும் வாரி வழங்கும் மாநகரம். இது நவீன அச்சுத் தொழிலிலும் மேம்பட்டு நிற்கிறது.

ராஜபாளையம்: பழைய விஜய நகர அரசிலிருந்து வந்த ஒரு பிரிவு மக்கள் இப்பகுதியில் குடியேறியதால் இது ராஜபாளையம் என அழைக்கப்படுகிறது. நூற்பாலைகள், விசைத்தறி ஆலைகள், மின் சாதனப் பொருள் தொழிற்சாலைகள் மிகுந்து நகரம். ராஜபாளையம் நாய் மிக பிரபலமானது.

பிளவக்கல் அணை.





இருப்பிடமும், சிறப்பியல்புகளும்
i. சென்னையிலிருந்து 512 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
ii. விருதுநகரிலிருந்து இலங்கை, துபய், சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற உலகின் பல நகரங்களுக்கு சமையல் எண்ணெய், பருத்தி, மிளகாய், ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
iii. வைணவ சமய பெண்பாற் புலவரான ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த இடம் ஸ்ரீ வில்லிப்பத்தூர்.
iv. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரமே தமிழக அரசின் அதிகார பூர்வ முத்திரையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
v. பகவான் ரமண மகிரிஷி பிறந்த இடம் - திருச்சுழி
vi. விருதுநகர், சாத்தூர், இராஜபாளையம், சிவகாசி வியாபார மையங்கள்
vii. பருத்தி ஆராய்ச்சி மையம், பாலிமர் ஆராய்ச்சி மையம், (ஸ்ரீவில்லிப்புத்தூர்), வட்டார ஆராய்ச்சி நிலையம் (அருப்புக் கோட்டை),கோழிப்பண்ணை ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையம் (ராஜபாளையம்) போன்றவை குறிப்பிடத்தக்கன.
viii. சிவகாசி ஒறகண்டி கனகய்யா நாயுடுவின் 'சரஸ்வதி மகால்' வரலாற்றுக் காட்சிக் கூடம் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கியது.


http://www.thangampalani.com/2011/10/story-of-tamilnadu-districts.html




ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக